க்ஞ்ஸ்ஸ்க்ல்ல்கல்ல்ல்க்ஸ்க்க்ல்க்ஸ்ல்ல்ஸ்ஸ்‌?

ஹீ ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பராசர விட்‌ பரமதர்ம சாஸ்த்ரம்‌

[இரண்டாம்‌ பதிப்பு]

ஆசிரியர்‌ 8 கிடைக்குமிடம்‌ ஸ்ரீ 5. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்‌, அட்வகேட்‌. ஆசிரியர்‌ : ஸ்ரீவைஷ்ணவ ஸு-தர்சனம்‌

5, புத்தூர்‌ அக்ரஹாரம்‌, திருச்சி.

ஸ்ரீ. ரா. ஸ்ரீ. கி. ஸ்ரீநிவாஸய்யங்கார்‌ குடும்ப தர்ம சொத்துக்களின்‌ ஆதரவில்‌ வெளியிடப்படுகிறது.

டிரஸ்டிகள்‌

* 5, கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்‌, 14.&., 8... அட்வகேட்‌ 8, ராமய்யங்கார்‌, 8.50. 8..., அட்வகேட்‌.

ஸ்ரீசதுர்வேதி ப்ரஸன்ன வேங்கடாசார்ய ஸ்வாமியால்‌ உபகரிக்கப்பட்ட உயர்ந்த தாளில்‌ இந்த இரண்டாம்‌ பதிப்பு வெளியிடப்பட்டுள்ள து. i

விலை கு. 20] . 2003 [தபால்‌ கூலி தனி

ஸீநிவாஸம்‌ பிரஸ்‌, புத்தூர்‌ அக்ரஹாரம்‌, திருச்சி-17.

கணக்காக காள்‌ NR RR

ப்க்ள்ஸ்க்க்ள்ஸ்ன்‌ காக கசசககசமசக்காசக்கமாமாகக்க படக விவித ன்‌ ப்பம்‌.

ஹீ! பராசரளிசிஸ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌

* <TD

முன்னுரை ஈஸ ஹோவாச வ்யாஸ: பாராமர்ய:”' [தைத்திரீய ஆரண்யகம்‌ ப்ரம்நம்‌-7, அனுவாகம்‌-9] [பராமரரின்‌ புத்திர ரான அப்படிப்பட்ட வியாஸரன்றோ சொன்றார்‌,] என்று வேதம்‌ வேதவ்யாஸரைப்‌ புகழும்போது ௮வளரப்‌ பராமரரின்‌ புத்திரர்‌ என்று புகழ்ந்தது. இவர்‌ செய்தருளியவையாகப்‌ பிரஸித்திபெற்றவை வேதபூர்வப;ாக, விவரணமான பராமர ஸ்ம்ருதியும்‌, வேதத்தின்‌ உத்தரபராக, விவரணமான ஸ்ரீ விஷ்ணுபுராணமும்‌ ஆகும்‌. அத்தகைய ஸ்ரீவிஷ்ணுபுராணத்‌ தின்‌ முதல்‌ அம்மம்‌ முதல்‌ அத்தியாயத்தில்‌, புராணஸம்ஹிதாகர்த்தா ப,வாந்‌ வத்ஸ பவிஷ்யதி | தே;வதாபாரமார்த்‌,யம்‌ யதராவத்‌,வேத்ஸ்யதே பவார்‌ || [1-1-26]

[குழந்தாய்‌! நீ புராண ஸம்ஹிதையைச்‌ செய்பவனாகக்‌ கடவாய்‌. தே,வதைகளில்‌ எது பரம்பொருள்‌ என்னும்‌ உண்மையையும்‌ நீ உள்ளபடி உணர்வாய்‌, என்று புலஸ்த்யராலும்‌, பாட்டனாரான வஸிஷ்டராலும்‌ வரமளிக்கப்‌ பட்ட பெருமையை உடையவராக இம்மஹர்ஷி காட்டப்படு கிறார்‌. இங்கு “புராண ஸம்ஹிதா? என்னும்‌ பத£த்தைக்‌ கர்மதரரயஸமாஸமாகக்‌ கொள்ளாமல்‌, வந்த்‌, வமாகக்‌ கொண்டால்‌ புராணம்‌, ஸம்ஹிதை எனும்‌ இரண்டுக்கும்‌ இவர்‌ ஆசிரியராகக்‌ கூறப்படுகிறார்‌ என விளங்கும்‌. பராமரஸ்ம்ருதி என்றும்‌, பராார ஸம்ஹிதை என்றும்‌ வழங்கும்‌ ஸ்ம்ருதியே இங்கு ஸம்ஹிதா எப்‌,த,த்தால்‌ சொல்லப்படுவதாகக்‌ கொள்‌ வதில்‌ குறையில்லை, “மந்வத்ரி விஷ்ணு? [1-4] என்று யாஜ்ஞவல்க்யரால்‌ எடுக்கப்படும்‌ ஸ்ம்ருதிகளில்‌ பராமர ஸ்ம்ருதி யும்‌ காணப்படுகிறது; பாதமபுராண உத்தரகண்டம்‌ 2689-ம்‌ அத்தியாயத்தில்‌ எடுக்கப்பட்ட *வாஸிஷ்ட,ஞ்‌ சைவ ஹாரீ

2 விஷ்ணுசித்தவிஜயம்‌

தம்‌ வ்யாஸம்‌ பாராமரம்‌ தத | ப.£ரத்‌,வாஜம்‌ காம்யபம்‌ ஸாத்விகா முக்தித;ா: மப: |? என்னும்‌ வசனத்தில்‌ பராயரஸ்ம்ருதியும்‌ ஸாத்விக ஸ்ம்ருதிகளில்‌ ஒன்றாக எடுக்கப்‌ பட்டுள்ளது. இந்தப்‌ பராம்ர ஸ்ம்ருதியின்‌ கல்கத்தா; பம்பாய்‌, பூனா பதிப்புகளில்‌ பரம்பொருளை ப்பற்றிய குறிப்புகள்‌ இல்லா விடிலும்‌, இப்பராமர ஸ்ம்ருதியின்‌ உத்தரப,ாகஹமாக எண்ணப்‌ படும்‌ பராமரவிரிஷ்ட பரமத,ர்ம மாஸ்த்ரத்தில்‌ ஸ்ரீவிஷ்ணு புராணத்திற்போலே பரதேவதாநிஷ்கர்ஷமும்‌, விஷ்ணு பத்தர்‌ கள்‌ கைக்கொள்ளவேண்டிய பஞ்சஸம்ஸ்காரம்‌ முதலான விறிஷ்டமான சிறந்த த,ர்மங்களும, ப.கவதளராதன ப்ர காரங்களும்‌, உத்ஸவப்ரகாரங்களும்‌ விரிவாக வர்ணிக்கப்படு வதைக்‌ காண்கிறோம்‌. பூர்வாசார்யர்கள்‌ பலரால்‌ இதில்‌ உள்ள ஸ்லோகங்கள்‌ ப்ரமாணமாக எடுக்கப்பட்டிருப்பதையும்‌ காண்‌ கிறோம்‌. துருஷ்கர்களின்‌ படையெடுப்பால்‌ விறிஷ்ட த,ர்மங்களை அநுஷ்டி,ப்பாரில்லாமற்போனபடியால்‌ வடநாட்டில்‌ மற்ற பரமத,ர்ம மாஸ்த்ரங்களுக்குப்போலே இந்தப்‌ பரமத,ர்ம மாஸ்த்ரத்திற்கும்‌ விமேஷ ப்ரசாரமில்லாமற்‌ போய்விட்டது என்று கருத இடமுள்ளது. தென்னாட்டில்‌ இந்த விஙிஷ்ட பரம தர்ம மாஸ்த்ரத்திற்‌ சொன்ன பஞ்சஸம்ஸ்காரம்‌ முதலான வற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஆயிரக்கணக்கான வருஷங்்‌ களாகக்‌ கடைப்பிடித்து வருவதைக்‌ காண்கீறோம்‌. ஆகை யால்‌, இந்த மாஸ்த்ரத்தின்‌ ப்ராமாண்யத்தில்‌ ஐயமுற இட மில்லை. இந்த தர்ம மாஸ்த்ரத்தை கரந்த,முத்‌, ராபக ஸ்பை, யார்‌ கி.பி, 1901-ம்‌ தமிழில்‌ அர்த்த,த்துடன்‌ வெளியிட்‌ டிருக்கிறார்கள்‌.

இதன்‌ கர்த்தாவான பராமரருக்கு அப்பெயர்‌ வந்ததின்‌ காரணத்தை - “பராந்‌ பராஹ்யகுத்‌,ருஷ்டீந்‌ ஸம்யக்‌ ப்ர மாண தர்க்கை: ஆம்ருணாதி இதி பராமர?”? [வேத£த்துக்‌ குப்‌ புறம்பான பரஹ்யர்களும்‌, வேகத்திற்கு அபார்த்த,ம்‌ சொல்லும்‌ குத்‌,ருஷ்டிகளுமாகிற பரர்களை ப்ரமாண தர்க்கங்‌ களாலே ஹிம்ஸிக்கிறாராகையாலே (ம்ரு-ஹிம்ஸாயாம்‌ என்று

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 3

தாது) பராமரராகிறார்‌ ] என்னும்‌ வீயுத்பத்தியின்மூலம்‌ ஸ்ரீவிஷ்ணுபுராண வ்யாக்‌,யாதாவான ஸ்ரீவிஷ்ணுசித்தர்‌ எனும்‌ எங்களாழ்வானும்‌, (பராபரம்‌) வைதிக பக்ஷத்துக்கு ரத்ருக்‌ களான பாஹ்யகுத்ருஷ்டிகளை ப்ரமாண தர்க்கங்களாகிற றரங்களாலே ஹிம்ஸியாநின்றான்‌ என்றாகவுமாம்‌; அதவா; ஆற்தர மத்ருக்கசான ராக;த்[வேஷாதி,களை மமதமாதி, களாலே ஹிம்ஸியா நின்றான்‌ என்றாகவுமாம்‌?” என்று பார தாதி, தனிம்லோகத்தில்‌ பெரியவாச்சான்பிள்ளையும்‌ காட்டி ஞர்கள்‌.

இப்படிப்‌ புராண ஸம்ஹிதைகளைச்‌ செய்து வைதி;க தர்மனத்துக்குப்‌ பரமோபகாரம்‌ செய்ததாலேயே *தஸ்மை நமோ முநிவராய பராமராய” என்று ஆளவந்தாரால்‌ இவர்‌ மிக மதிக்கப்பட்டார்‌. அவர்‌ திருவுள்ளமறிந்த எம்பெருமானா ரது நியமனத்தாலே, கூரத்தாழ்வான்‌ திருக்குமாரருக்குப்‌ பரா மரப,ட்டர்‌ என்று இப்பராமரரின்‌ திருநாமம்‌ வைக்கப்பட்ட து. இத்தகைய பராரை மஹர்ஷி அருளிய பரமதர்ம மாஸ்த்ரத்‌ தைத்‌ தமிழில்‌ பொருளோடு அளிக்கிறோம்‌ இங்கு.

௭௭ -- fet ரோக வீர்ர்‌ ua | சரன்‌ ஏர கண்‌ A முய ஊசு:--

விஸ்தரேண ஸமாக்‌,யாஹி ஹரிஸம்ம்ரயணம்‌ பரம்‌ | கத,மால்ரயணம்‌ ந்ரூணாம்‌ கதமாராதரும்‌ விபோ: || 1.

மைத்ரேயர்‌ முதலான முனிவர்கள்‌ ஸ்ரீபராறரமஹர்ஷியி டம்‌ ஸாமாந்ய தர்மங்களைப்‌ பராமர ஸ்ம்ருதியின்‌ பூர்வ ப்ராக,த்திலிருந்து கேட்டறிந்தபின்‌, அவை நேரே மோக்ஷ ஸாத,நமல்லாமையாலே, நேரே மோக்ஷ ஸாத,நமான பக வத்‌ ஸமால்ரயணத்தையும்‌, ப,.கு,வதராராதனத்தையும்‌ பற்றி அறிய விரும்பியவர்களாய்‌, பின்வருமாறு கேட்டார்கள்‌ :—

4 விஷ்ணுசித்தவிஜயம்‌

நம்‌ விரோதி,களைப்‌ போக்கி இஷ்டத்தை அளிக்கவல்ல ஹரியாகிற எம்பெருமானைச்‌ சிறப்பாக ஆங்‌ ரயிக்கும்‌ விதமும்‌, அதற்கு உறுப்பாகச்‌ செய்யவேண்டியவையும்‌, ஆங்ரயித்தபின்‌ அவனை ஆராதிக்கும்‌ வகைகளுமாகிற சிறந்த தர்மங்களை விரிவாகச்‌ சொல்லுவீர்‌. ளி qe gaa oA இனி

Hadas sq qm aaa ஸ்ரீபராசர உவாச

வக்ஷ்யாமி முநயஸ்‌ ஸர்வே விஷ்ணோராம்ரயணக்ரியாம்‌ | மந்த்ரதீ;க்ஷாவிதி,ஞ்சைவ தஸ்ய பூஜாவிதி,ம்‌ ததா | 2. ஸ்ரீபராமர பகவான்‌ கூறலுற்றார்‌

முனிவர்களே! ஸர்வவ்யாபகனான விஷ்ணுவை ஆம்ரயிக்‌ கும்‌ வழியையும்‌, அதற்கு உறுப்பான மந்த்ரம்‌, தீ்ஷாவிதி, ஆகியவற்றையும்‌, அவனை ஆராதிக்கும்‌ முறையையும்‌ கூறப்‌ போகிறேன்‌; கேட்பீர்களாக,

சா எனாகளன்‌ னர்‌ சாய

ரக்‌ எரா 3௭ எண்சீர்‌ ஸ்‌ 3

ர்க ரச கர்ண ரன fea: |

ஆத்‌,யம்‌ து மங்க,சக்ராதி,தாரணம்‌ வைஷ்ணவம்‌ ஸ்ம்ருதம்‌ |

புண்ட்‌;ரம்‌ காமக்ரியா சைவ மந்த்ரங்சைவார்ச்ச௩ம்‌ ம்‌

ஸம்ஸ்காரா: பஞ்ச கர்த்தவ்யா ப்‌, ராஹ்மணஸ்ய வித;ாநத:॥.

ப,தூவானை ஆம்ரயிப்பது பின்வரும்‌ ஐந்து ஸம்ஸ்காரங்‌ களடங்கியது:-- (1) ஸ்வாமியான விஷ்ணுவின்‌ அடையாளங்‌ களாகிற மங்க,சக்ரங்கள்‌ முதலானவற்றை தரிப்பது (தாப

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 5

ஸம்ஸ்காரம்‌). (2) மேஷியான அவன்‌ திருவடிகளின்‌ ஆகார மாயிருக்கும்‌ ஊர்த்‌ வபுண்ட்ரத்தை தரிப்பது (புண்ட்டர ஸம்ஸ்காரம்‌). (3) ஸ்வாமியான அவனது திருநாமத்தை அவ னுக்கு அடியான்‌ என விளங்கும்படி தராஸபதத்தைச்‌ சேர்த்து தரித்தல்‌ (நாமஸம்ஸ்காரம்‌), (4) அவனுக்கும்‌ நமக்கும்‌ உண்டான உறவையும்‌ உபாயோபேயங்களையும்‌ உணர்த்தும்‌ மந்த்ரத்தை அனுஸந்தி,த்தல்‌ (மத்த்ரஸம்ஸ்காரம்‌). (6) தனது மேஷத்வம்‌ ஸித்தி,ப்பதம்காக ஸ்ரீமந்நாராயணனை ஆராதி,த்தல்‌ (யாகுஸம்ஸ்காரம்‌): இவை ஐந்தும்‌ (வேதம்‌ முதலான) மாஸ்த்ரங்களில்‌ சொன்னபடி ப்‌,ராஹ்மணன்‌ முத லான அனைவர்க்கும்‌ அவஸ்யம அனுஷ்டி,க்கவேண்டிய பஞ்ச ஸம்ஸ்காரங்களாகும்‌. நிரா பப்ப நிர என வண |, 1 far sida fia: woeroranargard | விநா யஜ்ஞோபவீதேரு வீகா சக்ரஸ்ய த,ாரணாத்‌ 4, வ்நா த்‌ வயே வை விப்ரம்‌ சண்டராளத்வமவாப்நுயாத்‌ | சக்ரத,ரணமாகிற தாபஸம்ஸ்காரமும்‌, த்‌ வயாநுஸந்‌ த;நமாகிற மந்த்ரஸம்ஸ்காரயும்‌ இல்லாத்வன்‌; பூணூல்‌ இல்‌ லாத அந்தணன்போலே உடனே நீசனாவான்‌. ரள ஏதுக்‌ என்க டி ஏசி இர்‌ நான எம்‌ ஜாய ஏகா ஏர்‌ ஈரக்‌ எர 6 விதிநா மங்க,சக்ராதி;த, ரணம்‌ சோர்த்‌,வபுண்ட்‌ ரகம்‌ || 5. உபவீதம்‌ மிக.ாப,ந்த,ம்‌ விப்ரஸ்ய ஸததம்‌ ஸ்ம்ருதம்‌ | சக்ரலாஞ்ச, ௩ஹீ௩ஸ்ய வீப்ரத்வம்‌ நிஷ்ப,லம்‌. பவேத்‌ || 6. சாஸ்திரங்களில்‌ சொல்லிய கிரமப்படி மங்க,ம்‌) சக்ரம்‌ முதலிய ஆயுதங்களை தரிக்கும்‌ தாபஸம்ஸ்காரம்‌, ஊர்த்வ புண்ட்‌,ரதாரணமாகிற புண்ட்‌ரஸம்ஸ்காரம்‌, பூணூலை தரிப்பது; மிகையை வைத்துக்கொள்வது ஆகியவை எக்‌

[] விஸ்‌ மறுசித்தஙியுயம்‌

காலத்திலும்‌ அந்தணனுக்கு அவல்யமானவை என்று தர்ம ராஸ்த்ரங்களில்‌ சொல்லப்பட்டது. திருவாழியின்‌ சின்ன மில்லாதவனுடைய ப்ராஹ்மண த்வம்‌ பயனற்றது

ஏரிக்‌ இர்‌ எள

ளகர flava: ஈக wh

அசக்ரத,ாரிணம்‌ விப்ரம்‌ யல்ஸ்ராத்‌தே, பே ஜயேந்கர: |

ரேதோமூத்ரபுரீஷாதீஃக்‌ பித்ருப்‌,ய: ப்ரயச்ச,தி || 7. சக்ராங்கனமில்லாத அந்தணனை ஸம்ராத்த,த்தில்‌ நிமந்‌

த்ரணம்செய்து பே ஜனம்‌ செய்விப்பவன்‌, மஃக்லம்‌, மூத்ரம்‌;

மலம்‌ முதலானவற்றைத்‌ தன்‌ பித்ருக்களுக்குக்‌ கொடுத்தவனா

கிறான்‌.

ஏலி கள்‌ எரா:

ளி எ: சர்க்க:

றங்க,சக்ரோர்த்‌,வபுண்ட்‌,ராதி,ரஹிதோ ப்‌,ராஹ்மணாத,ம:।

ஜீவந்நேவ சண்டராளஸ்‌ ஸர்வ கர்ம ப;ஹிஷ்க்ருத: || 8. மங்க,சக்ரதாரணம்‌ ஊர்த்‌, வபுண்ட்டிரதாரணம்‌ முதலான

பஞ்சஸம்ஸ்காரமில்லாதவன்‌ அந்தண ரிற்கடையோனாய்‌, உயி

ரோடிருக்கும்போதே நீசனேயானவனாய்‌; எல்லா வைதிக

கர்மங்களுக்கும்‌ புறம்பானவனாகிறான்‌.

awa ஈகோ: கன ஏர |

எத கர்‌ கரி ரிக 5

தஸ்மாத்‌ சக்ராதி,ஸ்ம்ஸ்காரா: கர்த்தவ்யா முநிஸத்தமா: |

சக்ர லாஞ்ச,௩ ஹீநே௩ க்ருதம்‌ கர்ம நிஷ்ப,லம்‌| 9. முனிவர்‌ தலைவர்களே! சக்ரம்‌ முதலான சின்ன மற்றவன்‌

செய்யும்‌ காரியங்கள்‌ பயனற்றவையாகையாலே, சக்ராதி,

தாரணம்‌ முதலான ஐந்து ஸம்ஸ்காரங்களையும்‌ அவம்யம்‌

செய்துகொள்ளவேண்டும்‌,

பராசரவிசிஞஷ்ட பராதர்ம சாஸ்த்ரம்‌ 7

தாபஸம்ஸ்காரத்தின்‌ க்ரமம்‌ சான ஐரிஸ்‌ ஈரச்‌ Fran | ளார்‌ இன்‌ ஏர SNF to சாளள்‌ ஈகா. எதோ |

ஸ்காத்வாமுபே,$ஹ்நி பூர்வாஹ்ணே ஸம்யக;ப்‌,யர்ச்ய கேயவம்‌ | ஸ்காதம்‌ ரிஷ்யம்‌ ஸமாஹூய க்ருதகெள துக மங்களம்‌ |

ஆசார்யோ விதி,வத்‌ குர்யாத்‌ சக்ரபுண்ட்‌,ரா தி,ஸத்க்ரியாம்‌|

மங்களமான திதி, வாரம்‌ முதலானவற்றோடு கூடிய தி.ண்த்தில்‌ ஆசார்யன்‌ முற்பகலில்‌ ஸ்நாநம்‌ முதலான நித்ய கர்மங்களை அநுவ்டி,த்து, ப,கூவானுக்குத்‌ திருவாராதனம்‌ ஸமர்ப்பித்து, ஸ்நாநம்‌ செய்தவனாய்‌ பரி ததஸணாயிருக்கிற சிஷ்யனை அழைத்து, அவனுக்குக்‌ கங்கணம்‌ கட்டி மாஸ்த்ர முறைப்படி பஞ்சஸம்ஸ்காரங்களைச்‌ செய்யக்கடவன்‌,

afd: 2

அரளி: ச்சி

காரயேத்‌ மங்க, சக்ராதி, ஹேதிப்ரதிக்ருதீம்‌ உபா? || 11.

ஸ்வர்ணராஜத தாம்ராதி,த்‌$ரவ்யை: குர்யாத்‌ யதேரசிதம்‌ | சக்ராங்கனத்திற்காக, பொன்னாலாவது, வெள்ளியினாலா

வது, தாம்ரததினாலாவது, தன்‌ மக்திக்குத்‌ தக்கபடி ஆசார்யன்‌ மங்க,ம்‌, சக்ரம்‌ முதலான ஆயுதங்களின்‌ ப்ரதிமைகளை அழ கியவையாகச்‌ செய்‌ துவைக்கவேண்டும்‌.

ஏத எஸ்‌ ஈசா ௭௫ சாரர்‌ லார 8௩ wig ரசி: ஏட TAA ஸ்‌: | சரக்கின்‌: ஏகதா

மங்கம்‌ சக்ரம்‌ க,தரம்‌ க,ட்‌,க,ம்‌ மார்ங்க;ம்‌ பஞ்சாயுத,ம்‌ க்ரமாத்‌ 12.

ஸ்நாப்ய பஞ்சாம்ருதைங்‌ றஈத்‌,தை,! பூஜயேத்‌ புரதோஹரே:| தத்தத்ப்ரகாமகைர்‌ மந்த்ரை: பூஜயேத்‌ குஸுமாதி;பி,: || 13.

8 விஷ்ணுசித்தவிஜயம்‌

(1) சங்கு (2) சக்ரம்‌ (3) கதை (4) வாள்‌ (5) வில்‌ ஏன்கிற பகவானுடைய ஐந்து ஆயுதங்களுக்கும்‌, பரி முத்த, மான பஞ்சாம்ருதத்தைக்கொண்டு நுரைப்படி திரு மஞ்சனம்‌ செய்து, அந்தந்த ஆயுதங்களின்‌ பெருமைகளைச்‌ சொல்லும்‌ மந்திரங்களை அநுஸந்தி,த்துக்கொண்டு, புஷ்பம்‌, தூயம்‌; தி,பம்‌ முதலியவற்றால்‌ எம்பெருமான்‌ முன்னிலையிலே அவற்றுக்குத்‌ திருவாராதனம்‌ செய்யவேண்டும்‌,

gis sfig ta ayaa: |

காம்‌ ஈர ஈரி ll 20h புரதோ$க்‌,நிம்‌ ப்ரதிஷ்டராப்ய ஸ்வக்‌,ருஹ்யோக்த வித, ரநத: |

இத்மாதராநாதிபர்யந்தம்‌ தாம்பூஃலஞ்ச நிவேத,யேத்‌ |! 14.

அதன்பின்‌, தனக்கு முன்னே அக்ணிப்ரதிஜ்டை யைச்‌ செய்து, அந்த அக்னியில்‌ தத்தம்‌ க்‌,.ருஹ்ப ஸமத்ரத்தில்‌ சொன்னமுறையில்‌ ஸமித்துக்களால்‌ இத்‌,மாதாநஹோமம்‌ வரையில்‌ செய்து, தாம்பூலத்தையும்‌ நிவேதன்ம்‌ செய்ய வேண்டும்‌. 9814. ரளி எ. ஈரடி ஏர Ada afed ஏக: 24 எஈஜா6 ஈன்‌ எனா 884 எனகவ பங்சாத்‌ பஞ்சாயுத_ஈந்யக்‌,கெள ப்ரக்ஷிப்ய யதரவிதி, | ஜுஹு*யாத்‌ ஹேதிமந்த்ரைம்ச மீஷ்யேண ஸஹிதோ

குரு: || 15.

௩ம்ஸ்குர்யாத்‌ ததோ ப,க்த்யா தேவதே,வம்‌ ஜநார்த்தரும்‌ |

பின்பு, அந்த அக்னியில்‌ அந்த ஐந்து ஆயுதங்களையும்‌ கிரமமாக இட்டு, அந்த ஆயுத,ங்களின்‌ பெருமையைச்‌ சொல்‌ லும்‌ மந்திரங்களினால்‌ ஆசார்யன்‌ முறைப்படி ஹோமம்‌ செய்யவேண்டும்‌, அதன்பின்‌ றிஷ்யனோடு . கூடியவனாய்‌ தத வதே;வனான ஸ்ரீமந்‌ நாராயணனை பக்தியோடு நமஸ்‌ ரிக்கக்கடவன்‌.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 9

ரர ad இன்‌ எனணாகார 95 என்க்கு ரான்‌ We: |

afidmgiq Wag 6 எட te என்‌ ada எச்‌ எக சகானாடு |

எனா ஈன்‌ ஈர்‌ எரா எக 86 ஈர ணாக ளார்‌ ஏனக்கு: |

dU ஏட சோர QR ama 22

ப்ராங்முகந்து ஸமாஸீ௩ம்‌ ஸீஷ்யம்‌ மந்த்ரஜலாப்லுதம்‌ 16. ப்ரதபேச்சூங்க; சக்ராதி; ஹேதிபி,: ப்ரயதோ குரு: | பவித்ரேணாங்கயேத்‌ பூர்வம்‌ பராஹுமூலந்து த;க்ஷிணம்‌ 17.

ஈங்கேரு ப்ரதபேத்‌ ஸவ்யம்‌ க;தடயா பராலமத்‌,யமம்‌ |

ததா கூட்‌,கே;ு ஹ்ருதயம்‌ றார்ங்கேணைவ து மஸ்தகம்‌ 18. ப்ரதப்ய விமலாகாரைஸ்‌ ஸ்காப்ய பஞ்சாம்ருதைர்‌ குரு: | ஸம்பூஜ்ய பூர்வவத்‌ பங்சாத்‌,தே௱மயேஷம்‌ ஸமாபயேத்‌ 19.

குடம்‌ முதலிய பாத்திரத்தில்‌ நீரை நிறைத்து, அதை மந்திரங்களைக்‌ கொண்டு பரிசு த்தமாக்கி, அந்‌ நீரினால்‌ சிஷ்யனை ஸ்நாநம்‌ செய்வித்து, கிழக்கு நோக்கி உட்காரச்‌ செய்து, ஆசார்யன்‌ நியமமுடையவனாய்‌, அக்னியில்‌ காய்ச்சப்பட்ட பஞ்சாயுதங்களைக்‌ கொண்டு சிஷ்யனுக்கு அடையாளமிட வேண்டும்‌. முதலில்‌ சக்கரத்தினால்‌ வலது தோளிலும்‌, மங்‌ கத்தினால்‌ இடது தோளிலும்‌, க,தை;யினால்‌ நெற்றி நடுவிலும்‌, கத்தியினால்‌ மார்பிலும்‌, வில்லினால்‌ தலையிலும்‌ அடையாள மிடவேண்டும்‌. அஜ்ஞாநத்தை அழிக்கும்‌ பரமபவித்ரமான இவ்வாயு த,ங்களாலே இவ்வண்ணம்‌ அடையாளம்‌ செய்தபின்‌, அவைகளுக்கு ஆசார்யன்‌ பஞ்சாம்ருதத்தினால்‌ முன்போல்‌ திருமஞ்சனமும்‌, திருவாரா தனமும்‌ செய்து; ஹோமத்தை முடிக்கவேணும்‌,

2

10 விஷ்ணுசித்தவிஜயம்‌

ad ளா! gala ஏகா: |

mad சார்க்‌: waa 20 1

எளிஸிர gaat eft னள: |

ஏவம்‌ தாபக்ரியாம்‌ குர்யாத்‌ மங்கடசக்ராதி,ஹேதிபி.: !

ப்ரத;மம்‌ தாபஸம்ஸ்காரஸ்தாபஸைர்‌ முநிபிஸ்ஸ்ம்ருத: 20,

ஸர்வாம்ரமேஷு வஸதாம்‌ ஸ்த்ரீணாஞ்ச த்‌;விஜஸத்தமா: இவ்வண்ணமாக ங்கும்‌ சக்ரம்‌ முதலான பஞ்சாயுத,ங்‌

களாலே தாபம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ செய்யவேண்டும்‌.

அந்தணர்‌ தலைவர்களே! தபஸ்விகளான முனிவர்கள்‌ இத்தாப

ஸம்ஸ்காரத்தைப்‌ பஞ்சஸம்ஸ்காரங்களில்‌ மூதலாவதாக எண்ணு

கிறார்கள்‌. இதை எந்த ஆம்ரமத்திலுள்ளவர்களும்‌, ஸ்த்ரீ

களுங்கூடச்‌ செய்து கொள்ளவேண்டும்‌.

கண்ணின்‌ எகா என்ற 8 என்னக்‌ எவ்ள கர்மஸம்ஸ்காரஸித்‌;த்யர்த்தம்‌ ஜாதகர்மாதி; காரயேத்‌ 21. மந்த்ரஸம்ஸ்காரஸித்4த்யர்த்தும்‌ மந்த்ரதீ,க்ஷாவிதிம்‌ ததவ | ஜாதகர்மம்‌ முதலான ஸம்ஸ்காரங்களில்லா தவன்‌ செய்யும்‌ யாகம்‌ முதலானவை பலனளிக்கமாட்டாவாகையால்‌, முதலில்‌ அந்த ஸம்ஸ்காரங்கள்‌ செய்யப்பெற்றவனுக்கே யாகம்‌ முத லான கர்மங்களைச்‌ செய்ய அதிகாரமுண்டு, அதுபோலவே; இந்தப்‌ பஞ்சஸம்ஸ்காரங்களைப்‌ பெறாதவனுக்கு; திருவஷ்டா க்ஷரம்‌ முதலான மந்த்ரங்கள்‌ மோக்ஷத்தை அளிக்கமாட்டா வாகையால்‌, இந்த ஸம்ஸ்காரங்களைப்‌ பெற்றவனுக்கே ௮ம்‌ மந்திரங்களைப்‌ பெற்று அனுஸந்தி,க்க அதிகாரமுண்டு,

சோக்‌ what ஜர்‌ அன்னன்‌ 5௩ 1 என்னார்‌ சிக்‌ எரர்‌: ஜான |

பராச, விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 11

உத்‌;வாஹஸமயே ஸ்த்ரீணாம்‌ பும்ஸாஞ்சைவோபநாயநே 22, சக்ராதி;தசாரணம்‌ ப்ரோக்தம்‌ மந்த்ரை: பஞ்சாயுதஸ்ய | இதி ஸரரீபராார ஸ்ம்ருதெள உத்தரக,ண்டே, விறிஷ்ட பரமத,ர்ம மாஸ்த்ரே தாபஸம்ஸ்கார வர்ணநம்‌ நாம ப்ரதமாத்யாய।।| பெண்களுக்கு விவாஹமானவுடனும்‌, ஆண்களுக்கு உபநயனமானவுடனும்‌, அந்தந்த மந்திரங்களை முன்னிட்டுக்‌ கொண்டு பஞ்சாயுத,ங்களை த,ரிப்பது விதிக்கப்படுகிறது. ஸ்ரீபரா௱ரஸ்ம்ருதியின்‌ உத்தரக;ண்டமான விறிஷ்ட பரமதர்ம மாஸ்த்ரத்தில்‌ தாபஸம்ஸ்கார வர்ணனம்‌ என்கிற முதல்‌ அத்தியாயம்‌ முற்றிற்று. 2-வது அத்தியாயம்‌ |. புண்ட்‌,ரஸம்ஸ்காரத்தின்‌ க்ரமம்‌ பப்ப ௭௭-- a: at Hae இட்டப்‌ பப ஏஏ எண்ன சஏர்சிர்கக்‌ ப: ஸ்ரீபராறர உவாச அதயரம்‌ ப்ரவக்ஷயாமி புண்ட்ஏதாரணமுத்தமம்‌ | யஸ்ய த_ாரணமாத்ரேண ஸர்வதீர்த்தபடலம்‌ லபே,த்‌ 1 தாபஸம்ஸ்காரத்தை திரூபித்த பின்பு, மிகச்சிறந்த புண்ட்‌,ர தாரணமாகிற ஸம்ஸ்காரம்‌ பற்றிக்‌ கூறுகிறேன்‌. இந்த ஸம்ஸ்காரம்‌ பெற்றவன்‌; கங்கை; முதலான எல்லாத்‌ தீர்த்தங்‌ களிலும்‌ நீராடியதாலுண்டாகும்‌ ப,லனைப்‌ பெறுவான்‌. ஏரி8 ஏச ளான mya | ர்‌ wanes ரா 2 பூர்வாஹ்ணே பூர்வவத்‌ ஸ்காத்வா ஸம்பூஜ்ய மதுஸ9த;ரம்‌ | ஸிஷ்யம்‌ ஸ்காதமலங்க்ருத்ய புண்ட்‌,ரத;ாரணமாதிரோத்‌ 2,

12 விஷ்ணுசித்தவிஜயம்‌

முதல்‌ அத்தியாயத்தில்‌ சொல்லியதுபோல்‌ காலையில்‌ நீராடி எம்பெருமானை ஆராதித்து, தீராடியவனாய்‌, நல்ல வஸ்த்ரம்‌ - ஆப,ரணங்கள்‌ முதலானவற்றுல்‌ அலங்கரிக்கப்‌ பெற்றவனாயுள்ள சிஷ்யனைப்‌ புண்ட்டிரஸம்ஸ்காரம்‌ பெற்றுக்‌ கொள்ளும்படி நியமிக்கவேண்டியது. ஏக்‌ க்‌ ஈரி ஈர ஈன்‌ | எனி ரக இர எகர 4 ஸ்தண்டி;ிலே ஸைகதே வாபி ஹ்யுபலிப்ய ததோ குரு! த்தவாதடமைதாரி புண்ட்‌;ராணி லிகே;த்‌ தஸ்மிந்‌ யதராக்ரமம்‌ 3.

புல்‌ பூண்டுகளில்லாத தரையிலாவது, மணற்பிரதேசத்தி லாவது, கேரமயத்தினால்‌ (பசுஞ்சாணியினால்‌) மெழுகிய இடத்‌ தில்‌; கிழக்கு முதலான திக்குகளில்‌ முறையே கேசவன்‌ முத லான பனிரண்டு ஊர்த்‌,வபுண்ட்ங்களையும்‌ எழுதவேண்டியது. wegismaeRg என்‌ எரி fra | SE எரர்‌ Tag 9

© -

wrasse gad: | dasa nfigra எஸ்‌ ஏகா டர ரின்‌ சரிக எர: | ஏகி 8 gear add எர அஷ்டபுண்ட்‌;ராண்யஷ்டதி;க்ஷு மத்‌,யே சத்வாரி விந்யஸேத்‌ | வ்யாஹரக்‌ ஸர்வபுண்ட்‌;ரேஷு கேமவாதீ;ந்‌ யதராக்ரமம்‌ 4. ஆவாஹரார்க்‌,யபாத்‌;யைங்ச தூயதீ;பநிவேத;௩ை: | ஸம்பூஜ்யாக்‌;நிம்‌ ப்ரதிஷ்டராப்ய ஹோமம்‌ பூர்வவதமாசரேத்‌ 5. பெளருஷேண து ஸ9க்தேக கேயவாத்‌,யைம்ச நாமபி;: | மூலமக்த்ரண வை ஹுத்வா ஹோமமேஷம்‌ ஸமாபயேத்‌ 6.

அதில்‌; கிழக்கு தென்கிழக்கு முதலான எட்டு திக்கு களில்‌ எட்டு புண்ட்‌,ரங்களையும்‌, நடுவில்‌ (விதி,க்குகளை விட்டு,

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 18

கிழக்கு முதலான நாலு திக்குகளில்‌ நாலு புண்ட்டிரங்களா யும்‌ ஆகப்‌ பனிரண்டு ஊர்த்‌,வ புண்ட்ஏங்களை எழுதி; அவற்‌ றில்‌ எழுதிய முறையிலேயே கேசவன்‌ முதலாக தாமோதர னிறாகப்‌ பனிரண்டு திருநாமங்களை ஆவாஹநம்பண்ணி, அவர்கள்‌ திருநாமங்ககாக்‌ கொண்டே அர்க்யம்‌, பாத்யம்‌, ஆசமநீயம்‌; தூபம்‌, தீயம்‌ முதலியவைகளால்‌ ஆராதி,த்து, பழம்‌ முதலாகத்‌ தாம்பூல மீறாகக்‌ கண்டருளப்பண்ணி, அதன்‌ பின்‌ முன்‌ அத்யாயத்தில்‌ சொன்னபடி அவரவர்‌ க்‌,ருஹ்ய ஸூத்ரத்தின்படி அக்நிப்ரதிஷ்டை, பண்ணி, புருஷஸூக்த மந்திரங்களாலும்‌, கேறவன்‌ முதலான பன்னிரு நாமங்களா லும்‌, திருமந்திரத்தினாலும்‌ ஹோமத்தை ஸம்பூர்ணமாகச்‌ செய்து முடிக்கவேண்டும்‌.

ரிம்‌ ர: gq mga ஏரா: | geri arog எரு © ராத ஈர: இனி gE aia | aang goer ar ara Aa: <

ப்ரதக்ஷிணம்‌ தத: குர்யாக்‌ ௩மஸ்குர்யாச்ச ப,க்தித: |

புண்ட்‌;ராணி த;ரயேச்சி,ஷ்யமாஸீ௩ம்‌ விநயாங்விதம்‌ (8 ௩மஸ்ச்ருத்ய ததல்றிஷ்யோ கு;ரும்‌ ஸர்வகுரணாந்விதம்‌ | ததளப்ரப்‌,ருதி புண்ட்‌;ராணி ம்ருதரா தளர்யாணி நித்யா: 8.

அதற்குப்பின்‌, ஆசார்யன்‌ பக்தியுடன்‌ அக்னிக்கு ப்ர தக்ஷிண நமஸ்காரங்களைப்பண்ணி, வணக்கத்துடன்‌ தன்‌ அருகில்‌ உட்கார்ந்திருக்கும்‌ சிஷ்யனுக்கு, மேலே சொல்லப்‌ போகிற முறையில்‌ ஊர்த்வ புண்ட்ஜூதாரணம்‌ செய்விக்க வேண்டியது. சிஷ்யனும்‌, தனக்கு அறிவளித்தவனாய்‌, ஆசார்ய குணங்களனைத்தும்‌ .நிறைந்தவனான கு;ருவுக்கு தண்டன்‌ ஸமர்ப்பித்து, அன்று முதல்‌ வெள்ளை மண்ணால்‌

ஊர்த்வ புண்ட்லங்களை தரிக்குக்கட வன்‌.

74 விஷ்ணுசித்தவிஜயம்‌

சானா னே இர்‌ ஏங்க! நிச்‌ ஜா | கான்ரகா Sedge arid ஊக்க எக ரள AAR | ஆதாய வைஷ்ணவே கே்ஷேத்ரே ம்ருத்திகாம்‌ விமலாம்‌ பாம்‌ | மூலமந்த்ரேணாபிமந்த்ர்ய சோர்த்‌,வபுண்ட்டிராணி தாரயேத்‌॥ 9. லலாடாதி;ஷு சாங்கேஷு கேறவாதீரக்‌ யதரக்ரமம்‌

அந்த மண்ணை எம்பெருமான்‌ உகந்த தி.வ்யதேஸங்களி லிருந்து எடுத்து, வெண்மையாய்‌, ம்ருது,வாய்‌, மணமுடைய தாம்படி பக்குவம்செய்து, திருமந்திரத்தினால்‌ அபி,மந்த்ரணம்‌ செய்து, நெற்றி ய. தலான அவயவங்களில்‌ அதைக்கொண்டு ஊர்த்‌,வபுண்ட்ஜீமாக தரித்து; அவைகளில்‌ கேமவன்‌ முத லான பன்னிரு மூர்த்திகளை முறையே ஆவாஹனம்‌ செய்ய வேண்டும்‌,

ஊர்த்‌, வபுண்ட்‌;ரலக்ஷ்ணம்‌

ஏர்‌ safe எரி எக்‌ ஈகாரிர to பட்ட கக Sq | த்வ்யங்கு,லம்‌ த்ர்யங்குடலம்‌ வாபி ஹ்யந்தராளம்‌ ப்ரகல்பயேத்‌ 10. பார்ங்வமங்கு;லமாத்ரம்‌ ஸ்யாதூள்த்‌.வபுண்ட்‌,ரஸ்ய லக்ஷணம்‌ |

இடையில்‌ இரண்டு அங்குலமாவது; மூன்றங்குலமாவது இடைவெளிவிட்டு, இரு பக்கங்களிலும்‌ ஒவ்வோரங்குலம்‌ அகலமுடையதாய்‌ த,ரிக்கப்பட்டது ஊர்த்‌,வபுண்ட்டிரம்‌ எனப்‌ படும்‌. ஸி எக்‌ ஈர்‌ ஏரார்‌ மாலின 1 எரிக்க ஊகன fra | ஈர்‌ மானி ஏத ளர்8 1௩ ஹரே: பாதாக்ருதிம்‌ ரம்யம்‌ ஸுபார்ஸ்வம்‌ ஸ*மகோஹரம்‌ 11.

நாஸிகாமூலமாரப்‌,ய லலாடாந்தஞ்ச விந்யஸேத்‌ | ஏவம்‌ ஸர்வாணி புண்ட்‌;ராணி ஸச்சி,த்‌;ராண்யேவ தாரயேத்‌ (2.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 15

ஹரிபாதரக்ருதியாய்‌, அழகியதாய்‌, ஒழுங்கான பக்கங்‌ கரை உடையதாய்‌, நெஞ்சுக்கு மிகவினியதான ஊர்த்வ புண்ட்ஏத்தை; நாஸிகாமூலம்‌ என்று மாஸ்த்ர ஸித்ததமான மூக்கின்‌ மூன்றாவது பாகத்தில்‌ தொடங்கி; நெற்றிக்கட்டு வரையில்‌ அழகாக த,ரிக்கவேண்டும்‌. இப்படியே மற்ற ஊர்த்‌ வபுண்ட்ஜங்களையும்‌ இடைவெளியுடையதாகவே தரிக்க. வேண்டும்‌.

இடைவெளியில்லாத ஊர்த்‌,வபுண்ட்ஏத்துக்கு நிஷேத,ம்‌ mame ப்பம்‌ இட்டன qfesysige a: Rf ஈரி: 13 88 ராடாக ஜா வி ஈர: | எண இனரார்‌ ரத்‌ எள; ஈர்‌ ata ₹2 ப்ரமாணஹீ௩ம்‌ படத்‌$தாக்$ரமச்சி,த்‌;ர ஞ்ச விவர்ஜயேத்‌ | அச்சிடத்‌ஏரமூர்த்‌,வபுண்ட்‌ பரந்து ய: கரோதி விமூட,தீஃ 13. தேஙைவ ஹி த்‌.ருதஸ்‌ ஸம்யக்‌ றந: பாதேரா ஸம்மய: | தஸ்மாச்சி,த்டராக்விதம்‌ புண்ட்டரம்‌ ப்ராஹ்மணஸ்‌ ஸததம்‌ தரேத்‌ 14. கீழ்ச்சொன்ன அளவுகளில்‌ மாறுபட்டதாகவோ, நுனி சேர்‌ ந்ததாகவோ, இடைவெளியில்லாததாகவோ ஊர்த்‌ புண்ட்‌, ரத்தை தரிக்கக்கூடாது. இத்த லக்ஷணமறியாத அறி விலி, இப்படித்‌ தவறான முறையில்‌ அதை தரித்தானாகில்‌, அவன்‌ நாயின்‌ காலையே நன்கு தரித்துக்‌ கொண்ட வனாவான்‌ என்பதில்‌ ஐயமில்லை. ஆகையால்‌, அந்தணன்‌ எப்போதும்‌ ஊர்த்‌, வபுண்ட்டிரத்தை முற்கூறியபடி இடைவெளி முதலான்‌

லக்ஷணங்கள்‌ உடையதாகவே தரிக்கவேண்டும்‌.

வைதி,ககர்மங்களில்‌ ஊர்த்‌ வபுண்ட்‌டிரதாரணவிதி, னகர ஸ்‌ ஈன்‌ எரி நிசார்‌ | எக ஏ.வி 011 (81 டி

76 விஷ்ணுசித்தவிஜயம்‌

ஸந்த்‌, யாகாலே ஜபே ஹோமே ஸ்வாத்‌,யாயே பித்ருதர்ப்பணே ஸ்ராத்‌தே, தாரே யஜ்ஞே தாரயேதூர்த்‌,வ புண்ட்டிரகம்‌ 5, தினந்தோறும்‌ முக்காலங்களிலும்‌ அனுஷ்டி ,க்கவேண்டிய ஸந்த்‌,யாவந்தனத்தின்போதும்‌, ஜபம்‌, ஹோமம்‌; வேதத்‌, யயதம்‌, பர்வகாலங்களில்‌ செய்யவேண்டிய பித்ருதர்ப்பணம்‌, ம்ராத்தம்‌, தளதம்‌, பலனை உத்தேஹித்துச்‌ செய்யும்‌ யாகம்‌ முதலான நித்ய நைமித்திக காம்யகர்மங்களை, ஊர்த்‌,வபுண்ட்‌,ரமணிந்தபின்பே அநுஷ்டி,க்கவேண்டும்‌.. ஊர்த்‌,வபுண்ட்ஏமில்லாம்‌) செய்யும்‌ கர்மம்‌ படலமின்றியொழிகை

சன்ராத்‌ னார்‌ சாணார்கள்‌ |

சகட ரர கா்‌ ளின்‌ ஸு 16 குன்ற ஈரி ஏகா |

aud இருக்‌ எளி fear 29

ஊர்த்‌, வபுண்ட்டிரந்து விப்ராணாம்‌ ஸந்த்‌,யாநுஷ்டயாந கர்மவத்‌। ஸ்ராத்ததகாலே விரோஷேண கர்த்தா போக்தா த்யஜேத்‌

16. ஊர்த்‌, வபுண்ட்‌டிரவிஹீ௩ஸ்து கர்ம யத்கிஞ்சிதராசரேத்‌ | :

தத்‌ ஸர்வம்‌ விபடலம்‌ யாயாதி;ஷ்டாபூர்த்தமபி த்‌,விஜா: 17.

அந்தணனுக்கு ஸந்த்‌ யாவந்தனம்போலே ஊர்த்வ புண்ட்ரதாரணமும்‌ மிகவும்‌ அவல்யமான்து. அதிலும்‌, ம்ராத்‌தகாலத்தில்‌, ம்ராத்தத்தைச்‌ செய்பவனும்‌, அதில்‌ புஜிக்கிறவனும்‌, ஊர்த்‌,வபுண்ட்டிரத்தை விடாமல்‌ ' தரிக்க வேண்டும்‌. ஊர்த்வபுண்ட்‌,ரமில்லாதவன்‌ செய்த நித்ய நைமித்திகாதி, கர்மங்களும்‌, யாகம்‌ முதலான காம்ய கர்மங்‌ களும்‌, குளம்‌ வெட்டுதல்‌ முதலான புண்ய கர்மங்களும்‌ பல மில்லாமற்‌ போய்விடும்‌.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 77

ஊர்த்‌, வபுண்ட்டரமற்ற மரீரத்தைக்‌ காணலாகாது

ரதன்‌ ஈனா! குளிரு | ள்‌ ரோ ரர்‌ சாரார்‌ ₹6॥ 16 யச்சூரீரம்‌ மநுஷ்யாணாம்‌ ஊர்த்‌,வபுண்ட்டிரவிவர்ஜிதம்‌ | த்‌ரரஷ்டவ்யம்‌ நைவ தத்‌ கபாத்ரம்‌ ங்மமாஙஸத்‌;ருமம்‌ ஹி தத்‌ 18,

ஊர்த்‌, வபுண்ட்றமில்லாத மரீரம்‌ சுடுகாட்டை ஒத்ததாகை யாலே அதைப்‌ பார்க்கவே கூடாது.

ஊர்த்‌ வபுண்ட்ரதாரண படலம்‌

SMT pager ged | grazie sar: குக௭ாக | 15 4 ர்‌ எகா 8௭ | uraesigrefi Farag நிளிளா: Xo 11

ம்ருதமாதாய க்ருஷ்ணாயாஸ்‌ துவஸ்யா மூலஸம்ப,வாம்‌ ! தாரயேதூர்த்‌,வபுண்ட்ளாணி தஸ்யா: ஸ்ரூீலம௩ந்தகம்‌ 19. யத்து திவ்யம்‌ ஹரே: க்ஷேத்ரம்‌ ம்ருத;மாதளய தத்ர வை | தாரயேதூரர்த்‌.வபுண்ட்‌,ராணி த்ரிஸந்த்‌,யாஸு த்‌;விஜோத்தமா: 20. அந்தணர்‌ தலைவர்களே! க்ருஷ்ண துளஸியின்‌ வேர்ப்பற்றி லிருக்கும்‌ மண்ணையாவது; கோயில்‌, திருமலை, பெருமாள்‌ கோயில்‌; திரு நாராயண புரம்‌ முதலான திவ்யதேமங்களிலுள்ள மண்ணையாவது கொண்டு காலை, நண்பகல்‌, மாலை ஆகிய முன்று ஸந்த்‌யீர காலங்களிலும்‌ ஊர்த்‌,வபுண்ட்ஸத்தை தரிப்‌ பவன்‌ அநந்தமான பலனை அடைவான்‌. மற்ற 'புண்ட்‌,ரங்களை த,ரிப்பதின்‌ பலன்‌ qforqtdgs fags ஈன aria | qT MRE எரு 8₹ ll

3

18 விஷ்ணுசித்தவிஜயம்‌

அச்சிடத்‌;ரமூர்த்‌.வபுண்ட்ரரம்‌ வா த்ரிபுண்ட்டரம்‌ யஸ்து தளரயேத்‌ | ஜீவந்நேவ ம9த்ஸத்வமாமு கச்சுத்யஸம்மயம்‌ 21. இடைவெளியில்லாத ஊர்த்வபுண்ட்ரத்தையோ, திரி (திர்யக்‌) புண்ட்ரத்தையோ தரிப்பவன்‌ (அத்தணப்பிறப்‌ புடையவனாயினும்‌) இந்த ஜன்மத்திலேயே வைதிக கர்மங்‌ களுக்குத்‌ தகுதியற்ற ம9த்ரனாதிவிடுவான்‌ என்பது உறுதி. த்ரிபுண்ட்‌ரதாரியோடு ஸஹவாஸம்‌ கூடாது கோகி | figsart ர்‌ எக என eR கபாலதே(ஹப,ஸ்மாஸ்தி; உஈத்திபாஷாணதாரிணம்‌ ! த்ரிபுண்ட்ருதாரிணம்‌ விப்ரம்‌ சண்டராளமிவ ஸந்த்யஜேத்‌ 22. மண்டையோடு, பிணச்சாம்பல்‌, எலும்பு, சங்கு, சிவ லிங்க;க்கல்‌ இவைகளையோ, த்ரிபுண்ட்ரத்தையோ தரிப்‌ பவனை; சண்டாளளைப்போலே விலக்கவேண்டும்‌. த்ரிபுண்ட்‌;ரதாரியான அந்தணன்‌ தேஷப்‌,ரஷ்டம்‌ செய்யத்தக்கவன்‌ ஏன்‌ afore | இரகம்‌ இர்‌ எள erg ஊட 22 அக்றிதஃம்‌ கரரத;ஞ்சைவ லிங்க; பாஷாணதாரிணம்‌ | திர்யக்புண்ட்‌டரத.ரம்‌ விப்ரம்‌ ராஜா ராஷ்ட்ராத்‌ ப்ரவாஸயேத்‌ 23. வீட்டில்‌ நெருப்பு வைப்பவன்‌, உணவிலும்‌ நீரிலும்‌ விஷத்தைக்‌ கலப்பவன்‌, சிவலிங்கத்தை த,ரிப்பவன்‌, திரி புண்ட்ஸுத்தை த,ரிப்பவன்‌ எனும்‌ இத்தகைய அந்தணர்களை அரசன்‌ தன்‌ ராஜ்யத்திலிருந்து வெளியேற்றவேண்‌ டும்‌.

பராச -விசிஷஸ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 19

த்ரிபுண்ட்டிரதாரிக்கு கேராஷ்டியில்‌ நிஷேத.ம்‌

ஈசன்‌ நல சேரன்‌ என்‌ aft | afar good ais daa: 28 falegrad fA qa fpf Hf | te aig; same ௭8 24 ll திரியக்புண்ட்‌ரத,ரோ விப்ர; பங்க்திமத்‌,யே ஸ்தி,தோ யதி; | ஸா பங்க்திர்‌ ப்ர ரஹ்மஹத்யாயாம்‌ யுஜ்யதே நாத்ர ஸம்யய: 24, திர்யக்புண்ட்டிரத;ரோ விப்ரோ யத்ர திஷ்ட;தி தடிர்மதி: | தே: பாபஸம்பூ,திம்‌ ம்மமா௩ஸத்‌;ருறோ பவேத்‌ 25,

திரிபுண்ட்டிரதரரியான அந்தணனோடே ஒரு வரிசையில்‌ நின்றவர்கள்‌ அனைவரும்‌ ப்‌டரஹ்மஹத்தி தோஷத்தை அடை வார்கள்‌ என்பதில்‌ ஐயமில்லை, தன்‌ தர்மத்தை விட்டுத்‌ தீயறிவுடையவனாய்‌ த்ரிபுண்ட்ரத்தை தரித்த அந்தணன்‌ வாழும்‌ தேம்‌ பாபமுடையதாய்‌, சுடுகாட்டை ஒத்ததாகும்‌.

த்ரிபுண்ட்ரதாரித்‌.விஜனுக்கு தண்டனை ©

Maa: god fier ஈராக்‌ aft | 1 எான்ச எள எரர்‌ ஈட ப்ராஹ்மண: குலஜோ வித்ஃவாக்‌ திர்யக்புண்ட்‌;ரத,ரோ யதி | தம்‌ கர்த்த;ப,ம்‌ ஸமாரோப்ய ராஜா ராஷ்ட்ராத்‌ ப்ரவாஸயேத்‌ 26.

தற்குலத்தில்‌, கல்வியுடையவனாகப்‌ பிறந்த அந்தணனும்‌ திர்யக்புண்ட்‌, ரத்தை த.ரித்தானாகில்‌, அரசன்‌, அவனைக்‌ கழுதையின்மேல்‌ ஏற்றி தேறப்‌,ரஷ்டம்‌ செய்யவேண்டும்‌.

ஈர“ எளி ரிரனீராத்‌ fe ard | குஷீரரர எர கார்‌ ௭௭ dua 86

20 விஷ்ணுசித்தவிஜயம்‌

தஸ்மாத்து ப்‌டராஹ்மணோ நித்யமூர்த்‌,வபுண்ட்டரம்‌ ஹி தாரயேத்‌ | ஊர்த்‌,வபுண்ட்‌,ரேண ஸம்ஸித்தி,ம்‌ லப,தே நாத்ர ஸம்மய: 27. ஆகையால்‌, ப்டிராஹ்மணன்‌ ஊர்த்‌ வபுண்ட்ரூத்தையே த,ரிக்கவேண்டும்‌. அதனால்‌ எல்லா ஸித்டிதி,யையும்‌ அடை வான்‌ என்பதில்‌ ஐயமில்லை. ஊர்த்‌ஃவபுண்ட்‌டரங்களின்‌ ஸ்தபா௩மும்‌, அளவும்‌, தேவதைகளும்‌ (28-41) sage ஏடி | ஏலிளை எாடி aa ராச ராக 86 ll ஊர்த்‌,வபுண்ட்‌;ரப்ரமாணாநி ஸ்தராகாநி முநிஸத்தமா: | வ்யூஹறபே,தே;௩ நாமாநி வக்ஷ்யாமி ப்ருத;க்‌ ப்ருதடக்‌ 28. முனிவர்களே! இனி, ஊர்த்‌ வபுண்ட்‌ ங்களின்‌ அளவுகளை யும்‌, இடங்களையும்‌, அவைகளின்‌ நாமங்களையும்‌ தனித்தனி யாகச்‌ சொல்லுகிறேன்‌.

கரக்‌ எரி இனர்‌ ரிகா | சதுஸ்த்ரித்‌,வ்யங்கு;லம்‌ வாபி விஸ்தாரம்‌ பரிகல்பயேத்‌ |

நாலு அங்கு,லமாவது, மூன்று அங்குல்மாவது; இரண்டு அங்குலமாவது, அவரவர்‌ மரீரம்‌, அந்தந்த இடங்களுக்குத்‌ தக்கபடி உயரமுள்ளவையாக ஊர்த்வபுண்ட்ஏங்களை தரிக்க வேண்டும்‌. ச? Han எரு, | 15 ஏரல்‌ 844 ஏஎ | லலாடே கேளவாயேதி சதுரங்கு,லமாயதம்‌ 29.

சதம்சக்ரத,ரம்‌ தே;வம்‌ மத்‌;த,ஜாம்பூஃ௩தஃப்ரப,ம்‌ |

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 21

நெற்றியில்‌ நாலு அங்குலம்‌ உயரமுள்ளதாக ஊர்த்வ புண்ட்ஜத்தை தரித்து, அதில்‌ (நாலு கைகளில்‌) நாலு சக்கரங்களை யுடையவளாய்‌, அழுக்கற்ற தங்கம்போல்‌ ஒளியுள்ள வனான கேரவனை “(கேமவாய நம!” என்னும்‌ மந்திரத்தினால்‌ ஆவாஹநம்‌ செய்யவேண்டும்‌. (இத்திருமண்‌ காப்பிற்குக்‌ கேற௱வன்‌ என்றே பெயர்‌, மற்ற திருமண்‌ காப்புகளும்‌ அவ்‌ வவ்விட ங்களில்‌ ஆவாஹதம்‌ செய்யப்படும்‌ நாராயணன்‌ முத லானாரின்‌ பெயரையே உடையவை.)

எனி A எரி சாகு io ll ஏரார்‌ எர எிகளிரரஈர |

நாபெ,ள நாராயணாயேதி த;ாரயேத்‌ து த;ஸாங்கு;லம்‌ 30. சதும்மங்கடித,ரம்‌ தேவம்‌ நீலஜீமுதஸக்நிப,ம்‌ |

கொப்பூழின்‌ மேலே, நடு வயிற்றில்‌, (நாலு கைகளில்‌), நாலு' மங்க,ங்களையும்‌, நீலமேச,ம்‌ போன்ற காந்தியையும்‌ உடைய நாராயணனை “நாராயணாய நம!” என்னும்‌ மந்தி ரத்தினால்‌ பத்து அங்குலம்‌ உயரமுள்ள தாக த,ரிக்கவேண்டும்‌.

gd mama ஸாக்‌ எள at

எண்ணம்‌ சோனி |

ஹ்ருத;யே மாத,வாயேதி ந்யஸேத;ஷ்டாங்கு;லம்‌ ததா 31.

சதுர்க்கத;ாதரரம்‌ தே;வமிக்தீரவரதடளப்ரப,ம்‌ | மார்பில்‌--கருநெய்தல்‌ போன்ற ஒளியையும்‌, (கைகளில்‌)

நாலு கதைகளையும்‌ உடைய மாதவனை மாகவாய நம!”

என்னும்‌ மந்திரத்தைச்‌ சொல்லி, எட்டு அங்குலம்‌ உயரமுள்ள

தாக த,ரிக்கவேக்‌ டும்‌.

சிக்கரி கர்‌ ளி NE 38

பட்டத MarR |

22 விஷ்ணுசித்தவிஜயம்‌

கேரவிந்தராயேதி கண்டே, தாரயேச்சதுரங்கு,லம்‌ £ 32. சதுர்த்த, நுர்த்த,ரம்‌ தேவம்‌ கோடிசந்த்டரரஸமப்ரப,ம்‌ |

கோடிசந்திரர்களை ஒத்த ஒளியையும்‌, கைகளில்‌ நாலு வில்களையும்‌ உடைய கேரவிந்த, ளே '(கேரவிந்தரய்‌ நம!” என்னும்‌ மந்திரத்தினால்‌ நாலு அங்குலம்‌ உயரமுள்ளதாகக்‌ கழுத்தில்‌ த,ரிக்கவேண்டும்‌.

இற்‌ வள்‌ கள்‌ ஏலி வரர 33 பட்யப்தத்‌ தட்டப்பட ட்ட டன விஷ்ணுஞ்ச தக்ஷிணே குக்ஷள த_ாரயேத்து த;ணாங்கு;லம்‌ 33. சதுர்ஹலத,ரம்‌ தேவம்‌ பத்$மகிஞ்சல்கஸக்நிபடம்‌ | தாமரைப்பூவின்‌ தாதுவைப்போன்ற நிறத்தையும்‌, கை களில்‌ நாலு கலப்பைகளையும்‌ உடைய ஸ்ரீவிஷ்ணுவை ஈஸ்ரீவிஷ்ணவே நம; என்னும்‌ மந்திரத்தைச்‌ சொல்லி, பத்து அங்குலம்‌ உயரமுள்ளதாக வயிற்றின்‌ வலது பக்கத்தில்‌ த, ரிக்கவேண்டும்‌.

Aya என்‌ sade aul 39

wqdaoged ra ஏ)

மது,ஸூத;௩ம்‌ பளஹுமத்‌,யே ந்யஸேத;ஷ்டாங்குழலம்‌ ததா 34.

சதுர்முஸலப்‌ருத்‌;தேவம்‌ அரவிந்தராபமேவ | தாமரைப்பூவைப்‌ போன்ற ஒளியையும்‌, கைகளில்‌ நாலு

உலக்கைகளையும்‌ உடைய மதுஸூ தனனை, ((மது,ஸத,நாய

தம?” என்னும்‌ மந்திரத்தை அநுஸந்தி,த்து, எட்டு அங்குலம்‌

உயரமுள்ளதாக வலது பு,ஐத்தில்‌ த,ரிக்கவேண்டும்‌.

fama எிறுகரகர 24 அருள்‌ அள்‌ save |

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 29

த்ரிவிக்ரமாயேதி சாம்ஸே த.ாரயேச்சதுரங்கு,லம்‌ 35. சது:கடட்டசயதழம்‌ தேவம்‌ ஜ்வலதக்‌;நிஸமப்ரபஃம்‌ |

ஒரரிவீசும்‌ அக்னியை ஒத்த தேஜஸ்ஸையும்‌, கைகளில்‌ நாலு கத்திகளையும்‌ உடைய திரிவிக்கிரமனை ஈத்ரிவிக்ரமாய தம!!! என்னும்‌ மற்திரத்தால்‌ வலது தோளில்‌ நாலு அங்கு லம்‌ உயரமுள்ளதாக த,ரிக்கவேண்டும்‌. ஏரார்‌ எரர்‌ WOT கரகர 36 பப்பு தட்பட்ட்ப்பப |

வாமம்‌ யாமகுசெஷரா து தாாரயேத்‌ து த;மாங்கு;லம்‌ 36. சதுர்வஜ்ரத(ரம்‌ தேவம்‌ தருணாதி;த்யஸங்ரிபும்‌ |

இளரூதரியன்‌ போன்ற ஒளியையும்‌, கைகளில்‌ நாலு வற்ரங்களையும்‌ உடைய வாமநனை “வாமநாய நம:”' என்‌ னும்‌ மந்திரத்தினால்‌ வயிற்றின்‌ இடது புறத்தில்‌ பத்து அங்குலம்‌ உயரமுள்ளதாக தரிக்கவேண்டும்‌.

ளிஸ்‌ என்‌ ஈரக்‌ ளோ 39

ggg ரர்‌ ராசரிவார | ஸ்ரீதரம்‌ பபாஹுமத்யே து ந்யஸேத;ஷ்டாங்கு;லம்‌ ததா 37. பட்டஸாயுத,ப்‌,ருத்ுதேயவம்‌ புண்டரீகாப,மேவ |

வெண்‌ தாமரையை ஒத்த ஒளியையும்‌, கைகளில்‌ நாலு பட்டஸம்‌ என்னும்‌ ஆயுதங்களையும்‌ உடைய ஸ்ரீதரனை ஸ்ரீதராய நம!” என்னும்‌ மந்திரத்தைச்‌ சொல்லி எட்டு அங்குலம்‌ உயரமுள்ளதாக இடது புஜத்தில்‌ த,ரிக்கவேண்டும்‌.

ஈரிக்ள்‌ md NEI 36

SUITES fAEMANAN | ஹ்ருஷீகேமம்‌ து வாமாம்ஸே தாரயேச்சதுரங்குஃலம்‌ 38. சதுர்முத்‌,கடரப்‌, ரு த்‌;தே;வம்‌ வித்யுத்‌; க௲ணஸமப்ரபடம்‌ |

24 விஷ்ணுசித்தவிதயம்‌

மின்னற்கூட்டம்‌ போன்ற ஒளியையும்‌, கைகளில்‌ நாலு ' உழல்‌ தடிகளேயும்‌ உடைய ஹ்ருஷிகேயனை “ஹ்ருஷிகேமாய நம?" என்னும்‌ மந்திரத்தைக்‌ கொண்டு வலது தோளில்‌ நாலு அங்குலம்‌ உயரமுள்ளதாக தரிக்கவேண்டும்‌.

qa ANA என்று, 45 2 [3

சாது 25 கி | ப்ருஷ்டே து பத்‌;ம௩காபேதி தாரயேச்சதரங்கு,லம்‌ 39. ஸர்வாயுத,த.ரம்‌ தேவம்‌ கோடி ஸூர்யஸமப்ரப,ம்‌ |

கோடி ஸூர்யர்களை ஒத்த ஒளியையும்‌, கைகளில்‌ எல்லா ஆயுதங்களையும்‌ உடைய பத்மநாபனை “பத்மநாபாய நம? என்னும்‌ மந்திரத்தைச்‌ சொல்லி, முதுகின்‌ கீழே நடுவில்‌ நாலு அங்குலம்‌ உயரமுள்ள தாக த,ரிக்கவேண்டும்‌,

ஈத்‌ என்னின்‌. ஈக 9௨ ஏரண ஏஎம்‌ 84 களிட | ககுதே; தராமோத;ரேதி தாரயேச்சதுரங்கு,லம்‌ u சுதுஷ்பாமதரம்‌ தே;வமிந்த்ரகேரபஸமப்ரபடம்‌ | பட்டுப்பூச்சியை ஒத்த நிறத்தையும்‌, கைகளில்‌ நாலு பாமாயுத;ங்களையும்‌ உடைய தளமோதஏனை “தராமோதராய நம?” என்னும்‌ மந்திரத்தை அநுஸந்தி,த்து, கழுத்துப்‌ பிடரி யில்‌ நாலு அங்குஸம்‌ உயரமுள்ளதாக தரிக்கவேண்டும்‌.

ails எசா AA எரி 98 நமோ$ஸ்து வாஸ*தேஃவாய மூர்த்‌ரி சைவம்‌ த்ரயோத$மம்‌ 41, இப்படி தரித்து மிகுந்த திருமண காப்பை வாஸ தேவாய நம”! என்று அநுஸந்தி,த்து சிரஸ்ஸில்‌ தரிக்க வேண்டும்‌.

40.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 25

ஊர்த்‌,வபுண்ட்ரரம்‌ அணிந்த சரீரத்தின்‌ பெருமை urunasdgosg ot fat at: | WT ஈர்‌ ஏர்‌ குளிரர்‌ fri: 8 தாாரணாதூரர்த்‌ வபுண்ட்டரஸ்ய மரீரம்‌ மந்திரம்‌ ஹரே: | தஸ்மாத்து ஸததம்‌ தபார்யமூர்த்‌,வபுண்ட்‌;ரம்‌ த்,விஜோத்தமை: 42, (கேரவன்‌ முதலான பன்‌ மிரண்டு திரு நாமங்களையுடை ய) இந்த ஊர்த்வபுண் ட்ரங்களை அணிந்துள்ள மரீரம்‌, அக்கார த்தாலேயே ஸர்வேங்வரனுக்குக்‌ கோயிலாயுள்ளது. ஆகை யால்‌ சிறப்புற்ற அந்தணர்‌ முதலானோர்‌ ஊர்த்‌ வபுண்‌ ட்ரங்‌ களையே அணியக்கட வர்கள்‌. ஊர்த்‌ வபுண்ட்டரமில்லாவிடில்‌ தேராஷம்‌ wedge Rar ஈர எனக 6க்‌ எர | aq ஈர்‌ எரரளிர்‌ எரிக்‌ sar eal ஊர்த்‌, வபுண்ட்டரம்‌ விநா யஸ்து ஸந்த்‌,யாகர்மாதி;கம்‌ சரேத்‌ | தத்‌ ஸர்வம்‌ ராக்ஷஸைர்‌ நீதம்‌ ஜபஹோமாதி,கம்‌ ததா 43. ஊர்த்வபுண்ட்டரம்‌ தரிக்காமல்‌, ஸந்த்யாவந்தனம்‌, மந்த்ர ஜபம்‌, ஹோமம்‌ முதலான நித்ய நைமித்திக கர்மங்‌ களை அநுஷ்டி,த்தாலும்‌, அவற்றை ராக்ஷஸர்கள்‌ கொண்டு போவார்கள்‌... , (அவை ராக்ஷஸர்களையே சேருமாகையால்‌, தேவர்கள்‌ அவற்றால்‌ திருப்தியடையமாட்டார்கள்‌ என்றபடி ,)

& oa ge ரூ ஈளை

காறி 4 wa ரான்‌ Ul தே வா: புருஷா லோகே 'யேஷாம்‌ ஹ்ருதி; கே௱வ: | கே௱வார்ப்பிதசித்தா யே வா புஈர்ப்ப,வா: 44,

4

20 விஷ்ணுசித்தவிஜயம்‌

கேரவணை நெஞ்சிற்கொள்ளாத மனிதர்கள்‌ (பரமாத்மா வாகிற உயிர்‌ இல்லாத) மவங்களே (பிணங்களே)யாவர்கள்‌. கே௱வளை நெஞ்சிற்‌ கொண்டவர்களோவெனில்‌ (பரமாத்மாவா கிற உயிரை உடையவர்களாகையால்‌) றவங்களல்லர்‌. மோக்ஷ மடைபவர்களாகையாலே, இவ்வுலகில்‌ மறுபடியும்‌ பிறப்பை அடையார்கள்‌,

2. நாமஸம்ஸ்காரத்தின்‌ க்ரமம்‌ சாகர்‌ ரான்‌ gage | எகரி ஏர ஈனா சினி ஒடி சக ளா gf: |

நாமகர்ம ப்ரவக்ஷ்யாமி பாபகாம௩முத்தமம்‌ | ஜாதகர்மணி வா க்ஷொரே தத மெளஞ்தீநிப;ந்த,கே 45. மந்த்ராத்‌,யய௩காலே வா நாம குர்யாத்‌; வித்த: | பஞ்சஸம்ஸ்காரங்களில்‌ மூன்றாவதான நாமஸம்ஸ்காரத்‌ தைப்பற்றி இனிக்‌ கூறுகிறேன்‌. அது எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கக்‌ கூடியது, எல்லாவற்றிலும்‌ சிறந்தது. இந்த ஸம்ஸ்காரத்தை, ஜாதகர்மம்‌ செய்யும்‌ போதாவது, செளளம்‌ (குடுமி வைத்தல்‌) செய்யும்‌ போதாவது, உபநயந காலத்தி லாவது, இக்காலங்கள்‌ தப்பினால்‌ மந்த்ரோபதே£ காலத்திலா வது, மேலே சொல்லப்போகிற முறைப்படி செய்யவேண்டும்‌.

கள்‌ 3 ஏர கோகாட 96 என்கின்‌ ஏஎ: ஏக சார்‌ |

ரர்‌ எர சோர்‌ ஏகார ws வாஸுதேடிவாத,ியோ யே மூர்த்தய: கேயவாத;ய: 46. மத்ஸ்யகூர்மாத;யோ வ்யூஹா விப,வாங்ச ததள$பரே |

தேஷாமக்யதமம்‌ நாம த,த்‌.யரத்‌;வா$ந்யம்‌ மாபபாஹ்வயம்‌ 47.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 27

நாமஸம்ஸ்காரமாவது பெயரிடுதல்‌. அப்படிப்‌ பெயரிடும்‌ போது, வாஸாதேவன்‌ முதலான வ்யூஹமூர்த்திகளென்ன, கேயவன்‌, நாராயணன்‌ முதலான வ்யூஹாந்தர மூர்த்திக ளென்ன, மத்ஸ்யம்‌, கூர்மம்‌, வராஹம்‌ முதலான விபூவாவ தார மூர்த்திகளென்ன, ஸ்ரீரங்க, நாதன்‌; ஸ்ரீநிவாஸன்‌; வரத ராஜன்‌ முதலான அர்ச்சாவதார மூர்த்திகளென்ன; இவர்களில்‌ தான்‌ விரும்பிய ஒரு மூர்த்தியின்‌ திருநாமத்தையாவது, வேறு மங்கள மான (மடடகோபன்‌ ராமாநுஜன்‌ முதலான ஆழ்வார்‌ கள்‌ ஆசார்யர்கருடைய) திருநாமத்தையாவது இடவேண்டும்‌.

asd Affe ஸாரா | ட்ட ப்பட பயப்பட பதத எனால்‌ நரா இளா:

அப்யர்ச்ய விதிஙத்‌; விஷ்ணும்‌ நாமமூர்த்திமநுஸ்மரக்‌ | ஆவாஹரார்க்‌,யபாத்‌;யைய்ச தூ.பதீ;பாதிஃபி.ஸ்ததர 4B, கரங்தயுஷ்பாதிஙாப்யர்ச்ய ஜுாஹுயாச்ச விதரா௩த: |

ஆசார்யன்‌ முதலில்‌ எம்பெருமானுக்குத்‌ திருவாராதனம்‌ ஸமர்ப்பித்து, அடுத்தபடியாக சிஷ்யனுக்கு இட ப்போகிற திரு நாமத்தை உடைய மூர்த்தியை தியானித்து, அந்த மூர்த்தி யைக்‌ கலமத்திலாவது கூர்ச்சத்திலாவது ஆவாஹ நம்‌ செய்து; அர்க்‌,யம்‌ பாத்யம்‌, ஆசமநீயம்‌ ஆகியவற்றை ஸமர்ப்பித்து, தூயம்‌, தீபம்‌) ச,த்ரம்‌ (குடை); சாமரம்‌ ஆகியவற்றை ஸமர்ப்பித்து, திருமாலை, சந்தனம்‌, திருவாப,ரணம்‌ முதலான வைகளால்‌ அலங்கரித்து, இவ்வண்ணம்‌ ஷோட,மோபசாரங்‌ களைக்‌ கொண்டு ஆராதி,த்து, நாமகரணத்திற்‌ சொல்லிய முறைப்படி அக்னியில்‌ ஹோமம்‌ செய்யவேண்டும்‌.

28 விஷ்ணுசித்தவிஜயம்‌

என்‌ ஏஏ ளாகர்‌ ॥௦ சாணி எர ya. | ஏர: oar எர்னிர்ளாராட | டட

சக்ராதி,த,ரணம்‌ யத்ர யத்ர வா நாமகர்ம 49, தந்மாஸாதி,பதேர்‌ காம மாஸபேஷு ப்ரமஸ்யதே | மூர்த்தய: கேவாத்‌;யாம்ச மார்க்கஷரீர்ஷாதி;மாஸபா: 50.

கேவைன்‌ முதலாக தூாமோதனீறாகவுள்ள பன்னிரு மூர்த்திகளும்‌, மார்கழி முதல்‌ கார்த்திகை ஈறாகவுள்ள பன்னிரு மாதங்களுக்கும்‌ தேவதைகள்‌. ஆகையால்‌ அந்த மூர்த்தி களின்‌ திருநாமங்களை இடும்போது, எந்த மாஸத்தில்‌ தாப ஸம்ஸ்காரம்‌ அல்லது நாமகரணம்‌ செய்யப்படுகிறதோ, அந்த மாஸத்திற்கு தேவதையான மூர்த்தியின்‌ திருநாமத்தை இடு வது மிகச்சிறந்தது.

சர்ச எ! எக: எட |

JRA MAES ரன்‌ ஸீ உட

ஈர ஈாள னன ௭௭ ஈனா: Aiea |

யா தந்மாஸபதேர்‌ மூர்த்திஸ்‌ தத்ர தாம்‌ தேிகஸ்‌ ஸ்வயம்‌ |

பரிக்ரம்ய ௩மஸ்க்ருத்ய ஹ்யாவாஹ்ய புரதோ ஹரே: 51.

தந்மூர்த்திம்‌ மகஸா த்‌,யாத்வா நாம தஸ்யா: ப்ரசோத4யேத்‌ | கே௱வன்‌ முதலான திருநாமங்களை இடும்போ தும்‌, அந்த

மாஸத்திற்கு அதியதியின்‌ மூர்த்தியை பகத்‌ எந்நிதி.்கு

எதிரில்‌ ஆவாஹநம்‌ செய்து, முன்‌ சொன்ன எல்லா உபசாரங்‌

களையும்‌, ப்ரத,க்ஷிண நமஸ்காரங்களையும்‌ செய்து, அந்த

மூர்த்தியை நெஞ்சில்‌ தியானித்து, ஆசார்யன்‌ அத்திரு

நாமத்தை சிஷ்யனுக்கு இட வேண்டும்‌. .

ளா dali: gen கரகர gi: | ஷி

ள்ஸிளா எரர்‌ எளாளாரசிகர |

aq Maat மார Aad 4

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 29

நாம வைஷ்ணவதாஹேதுர்‌ முக்ய இத்யுச்யதே புதை: 52, யோஜயேந்காம தராஸாந்தம்‌ ப,குஷவந்நாமபூர்வகம்‌ | ததா பாகடவதாநாஞ்சு நாம ஸ்யாந்காமபூர்வகம்‌ 53.

இதி பராமர ஸ்ம்ருதெள உத்தரகடண்டே, விறிஷ்ட பரமதர்ம றாஸ்த்ரே, ்‌ புண்ட்டிர நாம ஸம்ஸ்காரவர்ணஈம்‌ நாம த்டவிதீயோ$த்‌, யாய; நாமமிடும்போது, முதலில்‌ ப,க,வந்நாமத்தையும்‌ கடைசி யில்‌ தளஸபதடித்தையும்‌ (ஸ்ரீக்ருஷ்ண தராஸன்‌ என்பது' போலே) சேர்க்க வேண்டும்‌. பராக,வதர்கசுடைய நாமத்தை இடும்‌ போதும்‌, முதலில்‌ அவர்களுடைய திருநாமத்தையும்‌, கடைசி யில்‌ தாஸபத,த்தையும்‌ (ஸ்ரீராமாநுஜதராஸன்‌ என்ப துபோலே) சேர்க்க வேண்டும்‌. ப.கவத்ஸம்ப,ந்தம்‌ பெற்று வைஷ்ணவனாவதற்கு இந்த நாமஸம்ஸ்காரம்‌ ஙுக்கியமான காரணமாகும்‌. (இது இல்லாவிடில்‌ வைஷ்ணவத்வம்‌ கிடை யா.து). இவ்விஷயத்தை ஸ்வரூபஜ்ஞானமுள்ள அறிவாளிகள்‌ கூறுகிறார்கள்‌. ஸ்ரீபராாரஸ்ம்ருதியின்‌ உத்தரகடண்ட;மான விரிஷ்ட பரமத.ர்ம மாஸ்த்ரத்தில்‌ புண்ட்‌டரநாம ஸம்ஸ்காரவர்ண௩ம்‌ என்கிற இரண்டாம்‌ அத்தியாயம்‌ முற்றிற்று.

3-வது அத்தியாயம்‌ மந்த்ரஸம்ஸ்காரத்தின்‌ க்ரமம்‌

விர சோஎ-

waa: பட்ட nada a |

ஸ்ரீபராமர உவாச அதளதஸ்‌ ஸம்ப்ரவக்ஷயாமி மந்த்ரதீ;க்ஷாவிதி,ம்‌ பரம்‌। ஸ்ரீபராறர பகவான்‌ ரிஷிகளைப்‌ பார்த்துச்‌ சொல்லுகிறார்‌, தாமஸம்ஸ்காரத்தைச்‌ சொன்னபிறகு; அதற்குப்பின்‌ செய்ய வேண்டிய மந்த்ரஸம்ஸ்காரம்‌ செய்யும்‌ முறையைச்‌ சொல்லு கிறேன்‌ கேளுங்கள்‌.

92 விஷ்ணுசித்தவிஐயம்‌

வளம்‌ gad னன எனா ஏசா்றாட Nh <n சா பரிது எரர்‌ எரிக்‌ இப |

ஸ்வாசார்யம்‌ ஹ்ருத;யே த்‌,யாத்வா ஜப்த்வா கு;ருபரம்பராம்‌ 8. ததஸ்‌ ஸம்ப்ரார்த்தடயேத்‌;தேஃவீம்‌ ஸர்வலோகேம்‌ட ரீம்‌ ப்ரியாம்‌ |

அதன்பிறகு; ஆசார்யன்‌ தனக்கு மந்திரோபதேஹம்‌ செய்த ஆசார்யனை நெஞ்சில்‌ தியானித்து, ஸ்ரீதரன்‌ ஈறாக வுள்ள சுடிருபரம்பரையை அநுஸந்தி,தது; பின்பு--எல்லாவுல கங்களுக்கும்‌ ஸ்வாமினியாய்‌, சேதனர்‌ விஷயத்தில்‌ இனிய தையே செய்பவளான பெரியபிராட்டியாரைப்‌ பின்வருமாறு பிரார்த்தி,க்கக்கடவன்‌.

சாரா ஈஸ்‌ எர்கொளர்‌ எரிகிக்கரிர்‌ சார்ட்‌. MUTANT | ரர்‌ ரர்‌ நாகன்‌ சோர 84 121 ௨॥

மாதா த்வம்‌ ஸர்வலோகாகாம்‌ ஸர்வலோகேள்வ, ப்ரியே 9. ம்ராயயஸ்வைநமத்‌;யேமம்‌ அபராத,மதைர்வ்ருதம்‌ | ஏவம்‌ ரமாம்‌ புரஸ்க்ருத்ய பம்சாத்‌ தே,வம்‌ ஸமாம்ரயேத்‌ "10,

“ப்ரீமஹஹாலக்ஷமியே! ஸர்வேங்வரன்‌ சேதனரறாடைய பாபங்களைப்‌ பார்த்து, அவர்களை தண்டிக்க முற்படும்போது, இச்சேதனன்‌ பல குற்றங்களைச்செய்து அவனுக்கு அருகில்‌ வரவும்‌ தகுதியில்லாதவனாயிருக்கிறான்‌. தேவரீர்‌- யாரேனும்‌, எவ்விதமான பிழையைச்‌ செய்தபோதிலும்‌, அவற்றைப்‌ பொறுத்து, அவர்கள்‌ அனைவர்க்கும்‌, எவராலும்‌ ஒரு தீங்கும்‌ வராதபடி காக்கும்‌ மாதாவாயிருக்கிறீர்‌. ஸர்வலோகேம்வரனான அவனுக்கும்‌ தாம்‌ சொன்னதை மறக்கவொண்ணாதப்டி நெஞ்சுக்கு இனியவளாயிருக்கிறீர்‌. ஆகையால்‌, இவனு, டைய குற்றங்களைப்‌: பொறுப்பித்து, இவனை இன்று கூர்வேல்‌ _ வரன்‌ திருவடிகளில்‌ ஆம்ரயிப்பிக்கவேணும்‌'? என்று ஆசார்‌ யன்‌ பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு, பிறகு ஸர்வேம்‌ வரனைப்‌ பற்றக்கடவன்‌. i

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 33

தீய மந்த்ரோபதே,ம்‌ எர கள்‌ grag | ஈரிர்‌ 48 நாள aq NU ரர்‌ ஈர Kd rp எட | ளப்‌ gad voter ஈசான RR நாராயண தயாறிந்தோ வாத்ஸல்யகுணஸாகரர | த்ராஹ்யேம்‌ பாபிம்‌ தேவ க்ருபயா ஸமுபாகடதம்‌ 11. ஏவம்‌ ப்ரபத்ரிய தேரவேறம்‌ ஆசார்யக்ருபயா ஸ்வயம்‌ | ஸ்வாசார்யம்‌ ஹ்ருத;யே த்‌.யாத்வா மந்த்ரமத்‌,யாபயேத்‌, குரு: 12.

ஈல்லா ஜனங்களுக்கும்‌ தாய்‌ தந்தை முதலான எல்லா உறவினஞாயுமிருக்கும்‌ ங்ரிய:பதியான நாராயணனே! கரு&ன ப்பெருங்கடலே! வாத்ஸல்யகுணக்கடலே! எப்போதும்‌ பாவமே செய்து பாவியான இவன்‌ தேவரீருடைய கருணையால்‌ இப்போது திருமுன்பே வந்திருக்கிறான்‌; இவனைக்‌ காத்தருள்‌ வீர்‌!” என்று தனது ஆசார்யனுடைய க்ருபையைப்‌ பற்று சாகக்கொண்டு தான்‌ ஸர்வேங்வரனிடத்தில்‌ ப்ரபத்தி பண்ணி, தன்னுடைய ஆசார்யனை நெஞ்சில்‌ தியானித்துக்கொண்டு, ஆசார்யன்‌ சிஷ்யனுக்கு மந்திரத்தை உபதேயும்‌ செய்ய வேண்டும்‌,

த்நவய மாஹாத்ம்யம்‌

aise dane ஈர |

ade dah mafia என்ட 4 ஏனம்‌ fora | எண WERE aldara 28 னி sarge எள said | என்னார்‌ aiff விர 4 ll

5

94 விஷ்ணுசித்தவிஜயம்‌

ஸமாநோத்க்ருஷ்டரஹிதம்‌ ஸம்ஸாரோச்சே;த;௩ம்‌ பரம்‌ | ஸர்வத;ம்‌ ஸர்வபாபக்‌,௩ம்‌ மஹாப்ரியதமம்‌ விபே: 13. அத்யாபயேந்மந்த்ரரத்கம்‌ ஸர்ஷிச்சுூக்தேோதி,தை;வதம்‌ | ஸந்யாஸஞ்ச ஸமுத்‌5ரஞ்ச ஸார்த்தமத்‌யாபயேத்‌ ஸ்வயம்‌ 14. விநாபி ந்யாஸமுத்ிரே விநா சூந்தேதி,தை;வதே | யஸ்யோச்சாரணமாத்ரேண ஸர்வஸித்‌;தி,படலம்‌ லபே,த்‌ 15.

இந்த த்வயமந்திரமானது தனக்கு ஒத்ததும்‌ மிக்கது மான மந்திரம்‌ எதுவுமில்லாமையால்‌ பந்த்ரரத்னம்‌ எனப்படு வது, இதை ஒருகால்‌ உச்சரித்தவனுக்கு ஸம்ஸாரத்தை அடி யோடு அறுத்துவிடும்‌; எல்லா நன்மைகளையும்‌ அளிக்கும்‌. எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கிவிடும்‌. இம்மந்‌ திரம்‌ எம்பெரு மானுக்கு மிகவும்‌ இனியது. இம்மந்திரத்தை ரிஷி, ச,ந்தஹஸ்ஸுஃ, தேவதை, அங்கஷற்யாஸகரத்யாஸங்கள,; முத்ரை ஆகியவற்‌ இடன்‌ அர்த்த,த்தோடு ஆசார்யன்‌ உபதேஹிக்கவேஷ்‌ டூம்‌, அங்க,ந்யாஸம்‌, கரத்யாஸம்‌, முத்ரை, சந்தஸ்‌, தேவதை ஆகியவைகளில்லாமல்‌ வெறும்‌ மந்திரத்தை மாத்திரம்‌ உச்‌ சரித்தாலுங்கூட எல்லாப்‌ பலன்களையும்‌ அடைவான்‌.

த்வயம்‌ ஓதாதவன்‌ வைதி,கனாகான்‌

சாளின ஈர்‌ என்‌ ஈன்‌ 80 ஸா |

எண எளர்‌ Tien 16

அரதீ,த்ய த்வயம்‌ மந்த்ரம்‌ விப்ரோ வைதி;கோ ப.வேத்‌ |

மந்த்ரரத்கேக ரஹிதம்‌ ப்‌;ராஹ்மணம்‌ தூ;ரதஸ்‌ த்யஜேத்‌ 16." த்‌வயமந்திரத்தை நியமத்துடன்‌ ஆரார்யனிடமிருந்து

எவன்‌ ஓதவில்லையோ, அவன்‌ ப்‌,ராஹ்மணகுலத்தில்‌ பிறந்தவ

ஞனாலும்‌ வேத,த்தில்‌ சொல்லப்பட்ட எந்தக்‌ கர்மத்துக்கும்‌

அதிகாரமில்லாத அவைதி,கனாவான்‌. ஆகையால்‌, அத்த

கையவனை தூரத்தில்‌ விட்டு விலகிச்செல்லவேண்டும்‌,

பராச.விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 925

த்‌,வயமும்‌ திருமந்திரமும்‌ உபதேசிக்கவேண்டும்‌ aeqrada xi army Ryans:

qearalq சாட ug are aT 16 அத்‌।யாபயேத்‌ த்வயம்‌ மந்த) மாசார்யங்மீஷ்யவத்ஸல: | அத்‌்பயாபயேத்‌ தத: பங்சாத்‌ மந்த்ரமஷ்டாக்ஷரம்‌ ததா 17.

ஆசார்யன்‌ சிஷ்யனிடத்தில்‌ பிரீதியுடையவனாய்‌, த$வய மந்திரத்தை முதஙில்‌ உபதேமித்து, அதற்குப்பின்‌ அஷ்ட ட்‌ மந்திரத்தை உபதேரிக்கவேண்டும்‌.

தாபஸம்ஸ்காரமில்லாமல்‌ மந்த்ரோபதேஃமம்‌ கூடாது

களிர்‌ இர்‌ ரா 2a: |

ஈனக்‌ எனி சார்‌ கள: 02

அசக்ரதாரிணம்‌ விப்ரம்‌ யோ5த்‌,யாபயதி தே;மிக: |

குருர்‌ நரகம்‌ யாதி கல்பகோடிஎதம்‌ த்‌;விஜா: 18. ரிஷிகளே! எந்த ஆசார்யன்‌ தாபஸம்ஸ்காரமில்லாத

அந்தணறணுக்கு மந்திரத்தை உபதேமக்கிறானோ,; அவன்‌ நர கத்தை அடைந்து, பல கல்பங்கள்‌ அங்கேயே உழல்வான்‌

aaa ஈரி: ainrag Aur: | ஏனா சாட ஏஏ: சான எக்‌ 2%

தஸ்மாத்‌ தாபாதிரஸம்ஸ்காராஸ்‌ ஸர்வமந்த்ரேஷு ஸத்தமா: | அத்யாபயேத்‌ தத: பம்சாத்‌ அக்யதரா ஈரகம்‌ வ்ரஜேத்‌ 19, ரிஷிம்ரேஷ்ட,ர்சுளே! ஆகையால்‌, தாபம்‌, புண்ட்டரம்‌ முதலான கீழ்ச்சொன்ன ஸம்ஸ்காரங்கள்‌ செய்த பின்பே திரு மந்த்ரம்‌ வயம்‌ முதலான எல்லா மந்திரங்களையும்‌ உப தேஹிக்கவேண்டும்‌. இல்லையேல்‌ நரகத்தை அடைவான்‌.

96 விஷ்ணுசித்தவிஜயம்‌

ஒரே நாளில்‌ பஞ்சஸம்ஸ்காரங்கள்‌

caf fxd எரி கண எசா |

gq gas எம] af gajaafeat 20 I)

ஏகஸ்மிந்‌ திரவஸே வா$பி க்ருத்வா தாபாதிஸம்ஸ்க்ரியா: |

ப்ருதடக்‌ ப்ருதடக்‌ சாநுபூர்வ்யா ஸர்வம்‌ குர்யாதடதந்த்டரித: 20. தாபம்‌ முதலில்‌ எல்லா ஸம்ஸ்காரங்களையும்‌ ஒரே தினத்‌

'திலாவது முற்கூறிய கிரமப்படி தனித்தனியே ஒன்றும்‌ விடா

மல்‌ சோம்பலில்லாமல்‌ செய்யவேண்டும்‌.

சிஷ்யனிருக்கவேண்டிய முறை

ஏளின எங்‌ ஈஸி எக்ஸ்‌ நன: | ஏவினான்‌ எானிச்‌ எர அதி,த்ய மந்த்ரமாசார்யம்‌ பூஜயேத்‌ ப,க்திதோ த்டவிஜ:। ஆசார்யாதீருவ்ருத்திஸ்து யாவஜ்ஜீவம்‌ பவத்‌ ஸதா 21.

சிஷ்யன்‌ மந்திரத்தை நியமத்துடன்‌ கற்றபின்பு, ஆசார்‌ யனை பக்தியோடு ஆராதி,க்கக்கடவன்‌. பிறகு; ஆயுளுள்ள வரையில்‌ எப்போதும்‌ ஆசார்யனுக்குப்‌ பரதந்த்ரமானவனா கவே இருக்கக்கட வன்‌.

ரர்‌ எர எனா விவி ஜா |

qla=sfiad காளா I 24

ஹோமமேஷம்‌ ஸமாப்யாத, ப்‌;ராஹ்மணாந்‌ பேோஜயேத்‌ மாப்‌ | யாவச்சூரீரபாதம்‌ து த்$வயமாவர்த்தயேக்‌ மநும்‌ 22.

இதி பராரை ஸ்ம்ருதெள உத்தரக,ண்டே; விலீஷ்ட பரமத,ர்ம மாஸ்த்ரே, மந்த்ர ஸம்ஸ்காரவர்ண௩ம்‌ நாம த்‌;விதீயோ$த்‌,யாய: |

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 97

சிஷ்யனுக்கு மந்திரோபதேணம்‌ செய்தபின்பு ஹோம மேஷத்தை ஆசார்யன்‌ செய்துமுடித்து, நல்லொழுக்கமுள்ள அந்தணர்களுக்கு அமுது செய்விக்கவேண்டியது. சிஷ்யனும்‌ சரிரமுள்ளவரையில்‌ எப்போதும்‌ த$வயமந்திரத்தை அநுஸந்‌ தாதம்‌ செய்யக்கடவன்‌, ஸீபராறரஸ்ம்ருதியின்‌ உத்தரக,ண்டமான விறிஷ்ட பரமத,ர்ம மாஸ்த்ரத்தில்‌ மந்த்ர ஸம்ஸ்காரவர்ண௩ம்‌ என்கிற மூன்றாம்‌ அத்தியாயம்‌ முற்றிற்று.

4-வது அத்தியாயம்‌ யாக)ஸம்ஸ்காரத்தின்‌ க்ரமம்‌ ளி ஏஏ ஜாகுக Au என ஈரி OE | என எக்‌ ஏன நி ஸீ உட அியுிரினசிர்‌ எரர்‌ காகா | சனிக்‌ Red எாருககா. 2 1 ஸ்ரீபராறர உவாச முப,காலே விதேக ப்ரணிபத்ய ததோ குரும்‌ | அஸ்ய ப்ரஸாதடலப்‌,த,ம்‌ து க்‌;ருஹீத்வா விக்ரஹம்‌ ஹரே: |. ஸ்ரீபூமிரீளாஸஹிதம்‌ ஸாயுதஃம்‌ ஸபரிச்சூத,ம்‌ | அர்ச்சயேத்‌ விக்‌;ரஹம்‌ நித்யம்‌ யாவத்காலமதந்த்ரரித; 2 ஸ்ரீபராமரர்‌ சொல்லுகிறார்‌: தாபம்‌ முதல்‌ மந்த்ரம்‌ ஈறாகவுள்ள நாலு ஸம்ஸ்காரங்களும்‌ ஆனபிறகு, சுபமான திதி, வார நக்ஷத்திரங்கள்‌ கூடிய திணத்தில்‌ காலையில்‌ நித்ய கர்மங்களை அனுஷ்டித்த பின்பு ஆசார்ய ஸந்திதி,யில்‌ தண்‌ டண்‌ ஸமர்ப்பித்து, அவன்‌ அநுக்ரஹித்துத்‌ தந்த ப,கவானு டைய அர்ச்சாவிக்‌, ரஹத்தை,-- ஸ்ரீபூ,மிநீளாதே,விகளென்ன, மங்க,சக்ரங்கள்‌ முதலான ஆயுதங்களென்ன, அநந்தன்‌ முத லான பரிஜனங்களென்ன, சூத்ரம்‌ (குடை), சாமரம்‌ முதலான

38 விஷ்ணுசித்தவிஜயம்‌

பரிச்ச,ச,ங்களென்ன. இவற்றுடன்‌ கூட எழுந்தருளப்பண்‌ ணிக்‌ கொண்டு, ஆயுளுள்ளவரையிலும்‌ சோம்பலில்லாமல்‌ திருவாரா தனம்‌ செய்யக்கடவன்‌. (ப,கூவானுடைய திருவாராதனமே யாகம்‌ எனப்படுகிறது.)

விளாாிகாளர்‌ ஏசி சச்‌ ஏர |

என்த எகா [ல்‌ fg ப$

மீ ரெளதஸ்மார்த்தாக;மோக்தாநாம்‌ க்‌;ருஹித்வா ஸம்மதம்‌

குரோ:

அர்ச்சயேச்ச்‌;ரத்‌;த,யா நித்யம்‌ தேவம்‌ த;ஹரவாஸிநம்‌ 3. வேதங்களிலும்‌, த,ர்மமாஸ்த்ரங்களிலும்‌, ஸ்ரீபாஞ்சராத்ர

வைக,ாநஸாகமங்களிலும்‌ சொல்லப்பட்ட திருவாராதன க்ர

மங்களில்‌, தன்‌ ஆசார்யன்‌ உகந்ததொரு க்ரமத்தினால்‌ ஸர்‌

வாந்தர்யாமியான ஸ்ரீமத்நாராயணனை ம்ரத்தையுடன்‌ தினந்‌

தோறும்‌ அந்த அர்ச்சையில்‌ ஆராதி,க்கக்‌ கடவன்‌.

எனி ஏரண ஸ்‌: dae Rea |

இஸ்‌ gala விளி en

என்னி ளா இர்‌ ஈரா எட)

கோ ரள எ: பின்ன நளினி

Vanerguq எ: ஈன aif: |

ஏகோ ஈர்‌ எ: என்‌ கட ஈளள adds A |

ஜா ஏரின்‌ தனா என என்ர

au நீரம்‌ சோ என்‌ dah ரன்னர்‌ |

அர்ச்சயேத்‌ பூர்வவத்‌ ஸ்காத்வா ஹரேஸ்‌ ஸம்பூஜ்ய விக்ரஹம்‌ | ஹோமம்‌ குர்யாத்‌ வித_ாகே௩ ஸ்ரீமத;ஷ்டாக்ஷரேண வை 4, மந்த்ரத்நவயேக ததரா ஹோதவ்யம்‌ விதி,நா ஹவி: ஸூக்தேக ததர ஹோம: பெளருஷேண விதீ,யதே 5.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 39

ஸதமஷ்டாக்ஷராத்‌ ஹோமோ மந்த்ராப்‌,யாஞ்ச ததேராதி;த: 1 ஸூக்தே௩ ப்ரத்ய்ருசம்‌ ஹோமோ ஹோதவ்யம்‌ விதிரா ஹவி:॥ 6, தத்தந்காம்கா ததைவைகம்‌ உத்‌;திஸ்யாவரணாந்‌ ஸஈராந்‌ | ஹுத்வா ப்ரதக்ஷிணம்‌ க்ருத்வா ஈமஸ்க்ருத்ய ஜகார்த்தரம்‌ 7. தஸ்மை தத்விக்;ரஹம்‌ தடத்வா வ்ருத்திம்‌ ஸம்யக்‌ ப்ரசோத$யேத்‌ | ஆசார்யன்‌ காலைக்‌ கடன்களை அநுஷ்டித்த பின்பு, சிஷ்ய னுக்கு எழுற்தருளப்பண்ணிக்‌ கொடுக்கவேண்டிய விக்‌,ரஹத்‌ திக்குத்‌ திருவாராதனம்‌ கண்டருளப்பண் ணி, விதி,பூர்வகமாக ப்ரதிஷ்டை, பண்ணப்பட்ட அக்ணியில்‌; ஸ்ரீமதஷ்டாக்ஷரத்தி னாலும்‌, ஷட அஷரத்வாதஹாக்ஷரங்களாலும்‌, பருஷஸூக்தத்தி னாலும்‌ ஹவிஸ்ஸை ஹோமம்‌ செய்யவேண்டியது. அதில்‌ திருவஷ்டாக்ஷரத்தினாலும்‌, ஷட ,க்ஷரத்‌,வா தறாக்ஷரங்களாலும்‌ நூறு நூறு தடவையும்‌, புருஷஸஃக்தத்தினுடைய பதினாறு ருக்குகளினால்‌ பதினாறு தடவையும்‌ நியமத்துடன்‌ ஹவிஸ்ஸை ஹோமம்‌ செய்யவேண்டும்‌. விமானபாலகர்கள்‌, ஸுதரர்மந அதத்தக,ருடராதி,கள்‌ ஆகிய ஆவரண தேவதைகளக்‌ குறித்து ஒவ்வொரு தடவை அவர்கள்‌ திருநாமத்தைச்‌ சொல்லி ஹோமம்‌ செய்யவேண்டும்‌. ஹோமம்‌ முடிந்தபின்பு அர்ச்சா மூர்த்தியையும்‌, அக்னியையும்‌ ப்ரத,க்ஷிணம்‌ செய்து தண்‌ டண்‌ ஸமர்ப்பித்து, அத்த தி,வ்யமங்கூள விக்ரஹத்தை சிஷ்‌ யனுக்கு எழுந்தருளப்‌ பண்ணிக்கொடுத்து, எப்போதும்‌ ஆராதி,க்கும்படி நன்றாக உபதே,ரிக்கக்கடவன்‌.

ரரி das என ரள ॥௨

ஏன்று னன்‌ என னோ எரி | யஜ்ஞகர்மவித_ாஈரேஈ ஸம்யக்‌ ஸ்காத்வா கு.ருஸ்ததயா 8. யாஜயேத்‌ வைஷ்ணவம்‌ பக்த்யா வைஷ்ணவாக்‌ பரிதோஷயேத்‌ |

ஆசார்யன்‌ மாத்‌,யாஹநிக ஸ்நானத்தைச்‌ செய்து; அப்‌ போடே யுற்கூறியபடி வைஷ்ணவனான சிஷ்யனைக்‌ கொண்டு ப,கவதாராதனமாகிற யாகத்தைச்‌ செய்விக்கவே்‌! டும்‌, அதன்பின்‌ பக்தியோடு ப்நீவைஷ்ணவர்களை து செய்விக்க வேண்டியது.

40 வீஷ்ணுசித்தவிஜயம்‌

ஈர்‌ என்க கா ஈர ளோ எண! fide ஏரில்‌ 1௨ ஏவம்‌ யாகளந்தஸம்ஸ்காரா: கர்த்தவ்யா விதி,வத்‌ த்‌ரவிஜா: 9. ப்‌ரராஹ்மணாகாம்‌ விமேஷேண பாரமைகாந்த்யஸித்‌;த;யே 9 இதி...... யாக ஸம்ஸ்காரவர்ணநம்‌ நாம சதுர்த்தேரா$த்‌ யாய: மஹர்ஷிகளே! இவ்வண்ணமாகத்‌ தாபம்‌ முதல்‌ யாகம்‌ வரையிலு மான ஸம்ஸ்காரங்களை அனைவரும்‌ முறைப்படி செய்துகொள்ள வேணும்‌, ப,க;வானுக்கு மீக நெருங்கிய பரமைகாந்தியாவதற்காக அந்தணர்களும்‌ இதை விரேஷித்துச்‌ செய்துகொள்ளபவேணும்‌. ஸ்ரீபராயர ஸ்ம்ருதியின்‌ உத்தரக,ண்டமான விளிஷ்ட. பரமதர்ம மாஸ்த்ரத்தில்‌ யாக; ஸம்ஸ்காரவர்ணகஈம்‌ என்னும்‌ ஈாலாம்‌ அத்தியாயம்‌ முற்றிற்று.

5-வது அத்தியாயம்‌ பகவதராதனமும்‌ ஆம்ரமதரர்மமும்‌ வர TT நாகல்‌ நாள்‌ ஏகி | கன்று எனா எல ரள qa un end 84 fa. aA |

ஸ்ரீபராறர உவாச நித்யமப்‌.யர்ச்சயேத்‌; விஷ்ணும்‌ புராணம்‌ புருஷோத்தமம்‌ அப்ஸு வ்யோம்நி ததளர்ச்சாயாம்‌ வஹ்நெள ஹ்ருதி; ததள குரெள! 1.

த்ரிகாலமர்ச்சயேத்‌ தே;வம்‌ ப்ரீதிமாக்‌ ஸ*விமேஷத: | 1

ஸர்வவ்யாபியாய்‌, புருஷோத்தமனாய்‌, அறாதி,யான வனான ஸ்ரீமந்‌ நாராயணனை; ஜலத்திலும்‌, ஆகாயத்திலும்‌; அர்ச்சாவிக்‌,ரஹத்திலும்‌, அக்ணியிலும்‌, ஹ்ருதயத்திலும்‌, ஆசார்யனிட த்திலும்‌ தினந்தோறும்‌ மூன்று காலங்களிலும்‌ அன்போடு திருவாராதனம்‌ செய்யவேண்டும்‌.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 41

ளாகி ஈர ரகக ஏர எகர சகட ஈர எரா ஸி | எளி நர்‌ சர்‌ எள ஏஏ 1 சாரணர்‌ சர்கார்‌ gu |

yaw ஏரி ஏர்றரி ளார்‌ எனச்‌ Autanafina: |

சன்‌ சரிக்‌ எட ட்டி

ஸ்கா௩காலே ஹரிம்‌ ஸம்யக்‌ பூரயேஜ்றலமாயிநம்‌ 2 ஸந்த்‌யாகாலே ததா வ்யோம்நி பூஜயேத்‌ ரவிமண்டஃலே | ப்ரதிமாஸ்வர்ச்சயேத்‌ தேவமக்‌,நெள ஹோமைஸ்‌ ததா ப்ரபும்‌

3. ப்ராணாக்‌நிஹோத்ரஸமயே ஜபேதஷ்டாக்ஷரம்‌ பு;த; அஷ்டோத்தரமதம்‌ வாபி ஹ்யஷ்டாவிம்திமேவ வா 1 4, யதாக்தி ஜபேக்மந்த்ரம்‌ நித்யமேவமதந்த்‌;ரித: | ததடர்த்தஷம்‌ சிந்தயேக்நித்யம்‌ யாவத்‌,தேஹ௩நிபாதநம்‌ 5,

ஜலத்தில்‌ திருவாராத,னமாவது :-- ஸ்நான காலத்தில்‌, ஜலத்தில்‌ பளளிகொண்டிருக்கும்‌ பெருமாளை நன்கு ஆராதி,ப்‌ பதேயாகும்‌. ஆகாயத்தில்‌ திருவாராத,னமாவது:--ஸந்த்‌யா வந்தனம்‌ செய்யும்போது ஆகாயத்தில்‌ ஸஃர்யமண்‌ டஃலத்தில்‌ ஆராதி,ப்பதேயாகும்‌. அர்ச்சாவிக்‌,ரஹத்தில்‌ திருவாரா த,னம்‌ செய்வதாவது :--அவ்விக்‌,ரஹத்தில்‌ அர்ச்சனம்‌ முத லானவற்றைச்‌ செய்வது. அக்‌,னியில்‌ திருவாராதனம்‌ செய்‌ வதாவது:--அ௮க்னியில்‌ ஸர்வேல்வரனைக்‌ குறித்து ஹோமம்‌ செய்வதேயாகும்‌, ஹ்ருத,யத்தில்‌ திருவாராத,னம்‌ செய்வ தாவது--உண்ணத்‌ தொடங்குகையில்‌ *“ப்ராணாய ஸ்வாஹா?” என்று தொடங்கும்‌ மந்திரங்களைச்‌ சொல்லி ப்ராணாஹுதி செய்யும்‌ ஸமயத்தில்‌ ஹ்ருதயத்திலுள்ள எம்பெருமானுக்கு அன்னமிடுவதன்மூலம்‌ அவனை ஆராதி,ப்பதேயாகும்‌. சரிரம்‌

6

42 விஷ்ணுசித்தவிஜயம்‌.

விடும்வரையில்‌ தினந்தோறும்‌ திருவஷ்டாக்ஷரத்தை நூற்‌ றெட்டு தரமாவது; (இயலாவிடில்‌) இருபத்தெட்டு தரமாவது தன்‌ மக்திக்கு ஏற்றவாறு சோம்பலில்லாமல்‌ ஜபித்து, அதன்‌ அர்த்த,த்தைச்‌ சி.ந்திக்கக்கடவன்‌,

டி ஸின்‌ எனி மி எஸ்‌ | ரக்‌ ஜர்‌ என ஏரா 6 8

அலாபே, ப்ரதிமாயாம்‌ து ஈஈசெள தேமே மகோஹரே | ஸ்தண்டி;லே புருஷம்‌ த்‌,யாத்வா பூஜயேந்மகஸைவ து 6, அர்ச்சாவிக்‌,ரஹம்‌ கிடைக்காவிடில்‌, பரிசுத்தமாய்‌, அழ

கான இடத்தில்‌ பரமபுருஷ சித்திரத்தை எழுதி, அதில்‌ அவளை மனத்தால்‌ தியானிக்கவேண்டும்‌.

ஸா உர்‌ என்ன்‌ னா ஈர்‌ எடி |

ஜபேத்‌ த்‌;வயம்‌ மக்த்ரரத்நம்‌ த்‌,யாயந்‌ ஸர்வக;தம்‌ ஹரிம்‌ | ஸர்வவ்யாபியான பரமாத்மாவை தியானித்துக்கொண்டு,

மந்திரங்களிற்‌ சிறந்த த்வயமந்திரத்தை ஐபிக்கவேண்டும்‌.

விலக்கப்படவேண்டியவர்கள்‌

ராகா: கள்ளா அசினா

எரா சார்‌ என்றி எரி |

பாஷண்டி;௩; பாஸாபதாந்‌ விகர்மஸ்தஏா௩நீம்வரா்‌ 7.

ஸம்பராஷேத ஸததம்‌ வாங்மாத்ரேணாபி நார்ச்சயேத்‌ ப,கவானையும்‌, பகவதர்களையும்‌ தடவேஷிக்கும்‌

பாஷண்டி,களோடும்‌, பமஈபதி மதத்தைச்‌ சேர்ந்த சைவர்‌

களோடும்‌, கர்மப்ரஷ்டர்களோடும்‌, தெய்வம்‌ இல்லை என்னும்‌

நாஸ்திகர்களோடும்‌ எப்போதும்‌ பேசவே கூடாது. அவர்‌

களை ஏற்றிச்‌ சொல்லவும்‌ கூடாது.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 43

அந்தணனின்‌ லக்ஷணம்‌

ரிச்‌ Gis ஈர ரரி சிற்பி சார்‌ என்த ரள: | 'உபஙஸீதம்‌ ர்காபந்தமூர்த்‌,வபுண்ட்ரம்‌ ததைவ 8. பத்‌ மாக்ஷமாலாம்‌ கெளமேயம்‌ ஸததம்‌ த,ாரயேத்‌ த்‌;விஐஜ: |

அழ் நாறா பிருப்பவன்‌ பூணூலும்‌. குடுமியும்‌, ஊர்த்‌,வ டுண்ட்டி மும்‌, தாமரை மணிமாலையும்‌, வெள்ளை வஸ்திரமும்‌ எப்போதும்‌ த,ரிக்கவேண்டும்‌.

நாலு ஆம்ரமங்களின்‌ லக்ஷணம்‌

ரகிரரிர்‌ ஏர்‌ ஏஏ எரிள்‌ எனி 5 ராரா! எரா! sadlagi 198: | ஏகோபஙீதம்‌ தரார்யம்‌ ஸ்யாத்‌ யதீகாம்‌ ப்‌;ரஹ்மசாரிணாம்‌ 9, க்‌,ருஹஸ்தளாாம்‌ வநஸ்தளநாமுபவீதத்‌;வயம்‌ விது: |

ஸழ்யாஸமிகளும்‌, ப்ஏஹ்மசாரிகளும்‌ ஒரு பூணூலும்‌, க்ருறறஸ்துர்கரூம்‌ வாதப்ரஸ்த,ர்களும்‌ இரு பூணூல்களும்‌ தரிக்கமீவண்டும்‌,

dofafagot smi aq war 1 to ll மெளஞ்ஜிமஜி௩தண்டெடள ப்‌டரஹ்மசாரீ த,ரேத்‌ ஸதா 10, முஞ்ஐம்‌ என்னும்‌ புல்லினால்‌ பின்னப்பட்ட மெளஞ்ஜீ என்பதை அரையிலும்‌, க்ருஷ்ணாஜினத்தை மார்பிலும்‌, பலா மம்‌ முதலான வ்ருக்ஷங்களிலிருந்து எடுத்த தண்டட,த்தைக்‌ கையிலும்‌ ப்‌,ரஹ்மசாரி எப்போதும்‌ தரிக்கவேண்டும்‌,

கர்‌ கிரிர்‌ ஏகார ஜுர | ஏரி ஏனா! இளி 2%

44 விஷ்ணுசித்தவிஜயம்‌

கடிஸூத்ரஞ்ச கெளபீ௩ம்‌ மாக்லவஸ்த்ரத்‌;வயம்‌ பூம்‌ | வலயாத்‌;யங்கு;லீயாதி; க்‌,ருஹஸ்தளநாம்‌ விதீ.யதே 11.

அரைநாண்‌, கெளபீநம்‌ (கோவணம்‌), அழகான இரண்டு வெள்ளை வேஷ்டிகள்‌, கைவளை, மோதிரம்‌ முதலான ஆப, ரணங்கள்‌ ஆகியவை க்ருஹஸ்தர்களால்‌ த,ரிக்கத்தக்கவை யாக விதிக்கப்பட்டன.

கானி ௭௧ ௭௭ rE | சிசிர ௭௭ நிசி ₹%

ம்மம்ருலோம ஜடா சைவ ததா வல்கலத_ரணம்‌ சீராஜிநதபோ5ரண்யம்‌ வ௩ஸ்தஸ்ய விதீ;யதே 12. மீசை மயிர்‌, ஜடை ஆகியவற்றை க்ஷவரம்‌ செய்யாமல்‌ வளர்த்தல்‌, அரையில்‌ மரவுரியை தரித்தல்‌; உத்தரீயத்திற்கு மரவுரியாவது, மான்‌ தோலாவது தரித்தல்‌, தவம்‌ புரிதல்‌, காட்டில்‌ வஸித்தல்‌ ஆகியவை வாநப்ரஸ்த,னுக்கு விதிக்கப்‌ பட்டது. es இரர்‌ a | காகவுிஏ| ஈரிள்‌ ரிச்‌ 231 த்ரிதண்ட;முபவீதஞ்ச ஙிக்யம்‌ காஷாயமம்பஜம்‌ | கமண்டஃலுர்‌ பைக்ஷசர்யா யதீகாம்‌ து விதீ,யதே 13. த்ரிதண்டம்‌, பூணூல்‌, வஸ்த்ரத்தாலான பிக்ஷாபாத்ரம்‌, காஷாய வஸ்த்ரம்‌, கமண்ட,லு, பி,க்ஷையெடுத்தல்‌ ஆகியவை ஸந்யாஸிகளுக்கு விதிக்கப்பட்டது. விலக்கப்படவேண்டியவை எரர்‌ எரர்‌ ஏம்‌ ரூ: மாட ஏரார்‌ இள ரானி Ma 1 ரர்‌ ரக்‌ எளி |

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 45

ஸாதாரணம்‌ து ஸர்வேஷாம்‌ தர்மம்‌ து முநிபி/ஸ்ஸ்ம்ருதம்‌ | அபக்ஷ்யப,க்ஷணம்‌ ஹிம்ஸா பரஸ்த்ரீஷ்வபி,லாஷிதா 14. பரேஷாம்‌ தேராஷகத,௩மகர்த்தாய ப்ரகல்பதே |

இவர்கள்‌ அனைவர்க்குமே நிஷித்‌,த, கர்மங்களை ச்‌ செய்யா தொழிவது பொதுவான த,ர்மம்‌, அவையாவன 2-- புசிக்கத்‌ தகாதவற்றைப்‌ புசிப்பது, பிறரை நலிவது, பிறர்‌ மனைவியரை விரும்புவது; பிறர்‌ குற்றங்களைச்‌ சொல்லுவது ஆகியவை என முனிவர்கள்‌ கூறுகிறார்கள்‌. இவை. அனைவர்க்குமே அநர்த்‌ த,த்தை விளைப்பவை.

ஈண்‌ afte arfiag Aaa I 24 ll

களி |

பூர்வாம்ரமாத்‌ துரீயஸ்து காரீஸங்க;ம்‌ விஸர்ஜயேத்‌ 15. க்‌ருஹஸ்தம்ச வ௩ஸ்தூஸ்ச ஸ்வதமாரநிரதாவுபெள |

முன்‌ இரு ஆம்ரமங்களிலீருந்து ஸந்யாஸாம்ரமத்தை ஏற்கும்போது தனது மனைவியையும்‌ விட்டுவிட வேண்டும்‌, க்‌,ருஹஸ்த,னும்‌, வாநப்ரஸ்த,னும்‌ தங்கள்‌ மனைவியரிடம்‌ மாத்திரம்‌ ஈடுபட்டிருக்கவேண்‌ டும்‌.

வர்ணாங்ரமதர்மங்களை அநுஷ்டி,த்தே தீரவேண்டும்‌ Afragfd எக இளா 1 28 ம்ருதிஸ்ம்ருத்யுதி,தம்‌ ஸம்யக்‌ நித்யமாசாரமாசரேத்‌ 16.

அந்தந்த வர்ணாம்ரமங்களுக்கு ங்ருதிஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்ப।. டிருக்கும்‌ ஆசாரங்களை அவரவர்‌ எப்போதும்‌ அனுஷ்டி த்கவேஸ்டும்‌.

பாஷண்டிஃலக்ஷணம்‌

களிர்‌ இன்‌ a என்‌ ரா: aod Riga: எரிகர்க ni: to

40 விஷ்ணுசித்தவிஜயம்‌

ஜ்ருதிஸ்ம்ருத்யுதி;தம்‌ நித்யம்‌ யஸ்து நாசரதி த்‌;விஜ: ஸூ பாஷண்டிடதி விஜ்ஞேயஸ்‌ ஸர்வகர்மஸ க.ர்ஹித: 17. ம்ருதிஸ்ம்ருதிகளில்‌ அவரவர்க்கு விதி,த்கப்பட கர்மங்‌ கள எந்த தூவிஜன்‌ அநுஷ்டி,க்கவில்லையோ, அவன்‌ பாஷண்‌ டி,யெனப்படுகிறான்‌. அவன்‌ எக்கர்மத்திலும்‌ கலந்து கொள்ளத்‌ தகுதியில்லாதவன்‌. ப்டரஹ்மசாரி தினந்தோறும்‌ செய்யவேண்டிய கர்மம்‌ என்‌ ஸா: எனா: னாள்‌ ஏ௩ | ஏன்‌ qe ரர ag ௪॥ ஸாயம்‌ ப்ராதஸ்‌ ஸமித்டிதேரமஸ்‌ ஸ்வாத்‌,யாயாத்வய௩ம்‌ ஜப: 1 க்‌ருஹஸ்தாாநாம்‌ க்ருஹே பை,க்ஷவிதி,ஸ்து ப்‌,ரஹ்மசாரிணாம்‌ 18.

காலையிலும்‌, மாலையிலும்‌ பலாமஸமித்தினால்‌ ஹோமம்‌ செய்வதாகிற ஸமிதரதாநம்‌, வேதாத்‌யயனம்‌, காயத்ரீ, திருவஷ்டாக்ஷரம்‌ முதலான மஹாமந்திரங்களின்‌ ஜபம்‌, க்‌ருஹஸ்த,ர்களின்‌ க்‌,ருஹங்கள லே யாசிதது அன்னம்‌ பெறு தல்‌ ஆகியவற்றை ப்டரஹ்மசாரிகள்‌ தினந்தோறும்‌ செய்ய வேண்டும்‌.

க்ருஹஸ்தடன்‌ தினந்தோறும்‌ செய்யவேண்டிய கர்மம்‌ எக்‌ ஜார்‌ உள்ள்‌ ஈன ஏன்‌ | ala ஈனா asad எள 1 eH ஸாயம்‌ ப்ராதம்ச ஜுஹுயாத$க்‌;நிஹோத்ரம்‌ ஸதா க்ருஹீ ததை,வ பஞ்சயஜ்ஞாதி; யஜ்ஞ்ஹோமம்‌ ஸமாசரேத்‌ 19.

க்ருஹஸ்தன்‌ தினந்தோறும்‌ காலையிலும்‌ மாலையிலும்‌ அக்‌,நிஹோத்ரம்‌ செய்யக்கடவன்‌. தினந்தோறும்‌ (1) ப்‌,ரஹ்ம யஜ்ரம்‌, (2) தேவயஜ்ஞம்‌, (2) பித்ருயஜ்ஞம்‌, (4) பூத யஜ்ஞம்‌, (5) மனுஷ்யயஜ்ஞம்‌ என்னும்‌ பஞ்சமஹாயஜ்ஞங்‌ களையும்‌ செய்யக்கடவன்‌ . (1) ப்‌,ரஹ்மயஜ்ஞமாவ து-- (ப்‌. ரஹ்ம* எனப்படும்‌ வேதத்தை ஓதுதல்‌. (2) தே,வ யஜ்ளு மாவது-- ஒளபாஸநஹோமம்‌. (89) பித்ருயஜ்ஞமாவது--பித்ரு

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌” 47

தர்ப்பணம்‌. (4) மூபத்யஜ்ருமாவது- காக்கை முதலிய ஜீவ ராசிகளுக்கு அன்னமாகிற புியிடுதல்‌. (5) மநுஷ்ய யஜ்ஞ மாவது--அதிதி,யை (விருந்தாளியைப்‌) பூஜித்தல்‌. அப்படியே தர்ம பூர்ணமாஸம்‌ முதலான யஜ்ஞங்களையும்‌ செய்யக்‌ கடவன்‌.

ஸந்யாஸி தினந்தோறும்‌ செய்யவேண்டிய கர்மம்‌

எள்‌ fara எரி 6 Add | எரி ள்கள்‌ NH Ro ll கானின்‌ ஈனா அணிகளாக | wardens aaa 29 ஸ்நா௩ம்‌ த்ரிஸந்த்யமபி ஹி யதீநாம்‌ து விதீ,யதே

ஜப மெள௩ தபோ யோக; ப்ரஹ்மசர்ய தமாஸ்‌ ததா 20. காமக்ரோதெ,ள ததா லோப,மோஹமாகமதாம்ஸ்த்யஜேத்‌ | மத்ஸரத்,ிவேஷரூக்ஷோக்தி நித்ராலஸ்யாதி£ வர்ஜயேத்‌ 21,

இதி பராமர ஸ்ம்ருதெள......ப,க ,வதளராதஞாம்ரமதர்மவர்ணநம்‌ நாம பஞ்சமோ$த்‌, யாய:

ஸத்யாஸியானவன்‌--காலை, நடுப்பகல்‌, மாலை ஆகிய முன்று வேளைகளிலும்‌ ஸ்நானம்‌ செய்யவேணும்‌. திருவஷ்டா க்ஷரம்‌ முதலிய மஹாமத்திரங்களை ஜபிக்கவேணும்‌. வீண்‌ வார்த்தை பேசலாகாது. ஊரீரம்‌ இளைக்கும்படி உபவாஸம்‌ முதலானவற்றைச்‌ செய்யவேணும்‌ பரமாத்மாவினிட த்தில்‌ பக்தி செய்யவேண்டும்‌. ஸ்த்ரீகளோடு எவ்விதமாக வும்‌ பழகக்கூடாது. இத்திரியங்களை அவற்றின்‌ வழியில்‌ செல்லாமல்‌ அடக்கவேண்டும்‌. உறவினர்களிடஙும்‌, பணம்‌ முதலா௪வற்றிலும்‌ பற்று வைக்கக்‌ கூடாது. எவரையும்‌ கோபிக்கக்கூடாது பிறர்‌ பொருளை விரும்பலாகாது. அழி யும்‌ உலகை நிலையாக எண்ணி மயங்கலாகாது. பிறர்‌ பரி ஹஸிப்பதால்‌ வெட்கப்படக்கூடாது பிறர்‌ மேன்மையில்‌ பொறாமைப்படக்கூடாது. எவரிடமும்‌ துவேஷம்‌ கொள்ளக்‌

48 விஷ்ணுசித்தவிஜயம்‌

கூடாது. பிறர்‌ மனம்‌ நோவ வார்த்தை சொல்லக்கூட ஈது. தகாத காலத்தில்‌ தூக்கத்தையும்‌, சோம்பலையும்‌ வி_டுவிட வேண்டும்‌. ஸ்ரீபராமர ஸ்ம்ருதியின்‌ உத்தரக, ண்டடமான விறிஷ்ட. யரமதர்ம மாஸ்த்ரத்தில்‌ *ப,க;வத;ராத,னமும்‌ ஆஸ்ரமத,ர்மமும்‌' என்னும்‌ ஐந்தாம்‌ அத்தியாயம்‌ முற்றிற்று. 6-௮து அத்தியாயம்‌ விரிவான திருவாராத,ன க்ரமம்‌ வரா 8௫ --

நிக ஈசி இராது |

ஸ்ரீபராரர உவாச

விஸ்தரேண ப்‌;ரவீம்யத்ர விஷ்ணோராம்ரயணக்ரியாம்‌ |

ஸ்ரீபராரர மஹிர்ஷி கூறுகிறார்‌ - ரிஷிகளே! யாக; ஸம்ஸ்சாரத்தைப்‌ பற்றிய நாலாம்‌ அத்தியாயத்தில்‌ சுருக்க மாகச்‌ சொன்ன திருவாராதன க்ரமத்தை இவ்வத்தியாயத்தில்‌ விரிவாகச்‌ சொல்லுகிறேன்‌, கேளுங்கள்‌.

சோ ரஜ எா என ஏசா 1

ஈர்‌ ஏனி 20 எனி: ஏர்‌ | Mend av ஏரார்‌ 1 a

உத்தராய பஸ்சிமே யாம ஆசம்ய ப்ரயதாத்மவாக்‌ | நிவேறிதே செள தேமே ஸமாஸீந: ஸுகளஸநே | ஆத்மா௩ம்‌ ஸ்வமரீரம்‌ பரேமமநுசிந்தயேத்‌ ol இரவின்‌ நான்காவது யாமமான ப்டிராஹ்ம முஹமூர்த்தத்‌ தில்‌ எழுந்திருந்து, கைகால்களை சுத்தி செய்துகொண்டு ஆச மனம்‌ செய்து, எறும்பு முதலான புழு பூச்சிகள்‌ இல்லாத பரிமுத்‌்தூமான இடத்தில்‌ மென்மையான ஆஸனத்தைஇட்டு, அதில்‌ வீற்றிருந்து, மனத்தை இதர விஷயங்களில்‌ செல்லாத படி அடக்கி, பிறகு தன்னையும்‌; தன்‌ மரீரத்தையும்‌, தனக்கு ஸ்வாமியான பரமாத்மாவையும்‌ பற்றிச்‌ சிந்திக்கக்கடவன்‌.

49

பராசாவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌

மரீரத்தைச்‌ சிந்திக்கும்‌ வித,ம்‌ ஏர்‌ ச்ச்‌ எர Tif | என்ர; ரர்‌ cf ஏகார *ரகரிர381% | aarqagfafiaudalaiagra 8 நீரது காகாற்றிற்‌ rag | சார காண்ட aftalery ட்டி சாரா faiig எகா | feng onesie: oA இல்‌

மாக்ரமோணிதஸம்பூ,தம்‌ மரீரம்‌ பாஞ்சபெ,ளதிகம்‌ |

ஸப்‌தராதிருவிஷவயோபேதைர்‌ யுதமேகாத;மேந்த்‌$ரியை: 3. அவ்யக்தபுத்‌;த்‌, யஹங்காரதகார்யகுஃணைர்யுதம்‌ |

வஸாமூத்ரபுரீஷாஸ்திரசர்மமாம்ஸஸிராயுதம்‌ க, தவிஷத்‌;பி,: காமகாராத்யைரநிஎம்‌ பீடி;தாந்தரம்‌ |

தாபத்ரயமஹாஜ்வாலவஹ்நிபி,: பரிவேஷ்டிதம்‌ 5. ஈஷணாத்ரயத்ருஷ்ணாபிர்நிப;த்‌;த;ம்‌ மலபூரிதம்‌ | த்‌;விஸப்ததிஸஹஸ்ராபிரர்‌ நாடீஃபி,: பரிவேஷ்டிதம்‌ 6.

இந்த மரீரமானது “முக்லம்‌” என்கிற புருஜனுடைய வீர்யத்தினாலும்‌, “ஸமோணிதம்‌” என்கிற ஸ்த்ரீயினுடைய ரஜஸ்‌ ஸினாலும்‌ உண்டானது; ப்ருதிவீ, அப்பு, தேஜஸ்‌; வாயு, ஆகாமம்‌ ஆகிய, ஐந்து [தங்களின்‌ பரிணாமமாயிருப்பது. ஸ்பர்றம்‌, ரஸம்‌, ரூபம்‌, கந்தம்‌, மப்‌;தம்‌ எனும்‌ விஷயங்களை (முறையே) அறியும்‌ மெய்‌; வாய்‌(நா); கண்‌, மூக்கு, செவி என்னும்‌ ஐந்து ஞானேந்திரியங்கள்‌, வாக்கு, கை; கால்‌, மலவிஸர்‌ஜநேந்த்ரியம்‌, மூத்ரவிஸர்‌ ஜநேந்த்‌ரியம்‌ என்னும்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌, இவற்றை நியமிக்கும்‌ மனம்‌ ஆகிய பதினொரு இந்திரியங்களோடும்‌ கூடியிருப்பது, மூல ப்ரக்ருதி, அதிலிருந்து தோன்றும்‌ புடித்தி, .எனப்படும்‌

7

80 விஷ்ணுசித்தவிஜயம்‌

மஹான்‌, அதிலிருந்து தோன்‌ றும்‌ அஹங்காரம்‌, மப்‌;த;ஸ்பர்ம ரூப ரஸ கூந்த, கன்மாத்ரைகளை ந்து; அத்தன்மைகளைந்து ஆகிய அஹங்காரகார்யங்களான பத்து, ஸத்வரஜஸ்‌ தமஸ்‌ ஸுக்களாகிற முக்குணங்கள்‌ ஆகியவற்றோடு கூடியது. வஸை (சவுர்தீர்‌), மூத்ரம்‌; மலம்‌, எலும்பு, தோல்‌, மாம்ஸம்‌, நரம்பு ஆகியவற்றோடும்‌ கூடியது. ஆத்மாவுக்கு எதிரிகளான காம க்ரோத, லோப, மோஹ மத; மாத்ஸர்யங்களாகிற அரி ஷட்வர்க்கங்களால்‌ எப்போதும்‌ பீடிக்கப்பட்ட நெஞ்சை யுடையது. ஆத்‌,யாத்மிகம்‌, ஆதி,தை;விகம்‌, ஆதிடிபளதிகம்‌ என்னும்‌ தாபத்ரயங்களாகிற பெரியசோ தியைக்கொண்ட நெருப்புகளாலே சூழப்பெற்றது. புத்ரேஜணா (மக்கள்‌ மேல்‌ பாசம்‌), வித்தேஜணா (பணத்தின்மேல்‌ பாசம்‌), தாரேஷணா (மனைவியின்மேல்‌ பாசம்‌) என்னும்‌ ஈஷணா த்ரயங்களாகிற ஆமாபாமங்களாலே கட்டப்பட்டிருக்கிறது; தேராஷங்கள்‌ நிறைந்திருப்பது. எழுபத்தீராயிரம்‌ நாடிகளாலே சுற்றப்பட்‌ டிருக்கிறது என்‌ று இவ்வண்ண மாக மரீரத்தின்‌ தாழ்வையும்‌, நிலையின்மையையும்‌, இதன்‌ தொடர்பினால்‌ ஆத்மாவுக்கு ஏற்‌ படக்கூடிய கேட்டையும்‌ சிந்திக்கக்கடவன்‌.

ஆத்மாவைச்‌ சிந்திக்கும்‌ வித,ம்‌ எராக0கன்ன qa எண | ஆறுல்‌? ணி: ho | ஈன்‌ என்‌ எக்‌: சாரி | எகரி கன: ut «ll தர்கள்‌ என்ன: தர்கா: ர. | ஏானினாக்காக ஏரண? (5 சகி கானனிக: ஈசி 8௭ | எள கர்‌ என்வன எட சக்னாலி 7௨

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 57

ஏல்‌ SASS என்னி ரா | ஈஸ்‌ ஆர ளனர்‌ ஏரார்‌ எர 1 ஹ்ருத்புண்டரரீகமத்‌,யே$த்ர வஸாமி ப்ரப,யா ஜ்வலந்‌ |

தேறஹோேந்த்ரரியம௩: ப்ராணதீபப்‌,யோ$ந்யோ5௩ந்யஸாதரு: 7, பஞ்சவிம்மாத்மகோ நித்யோ மகாரார்த்த,ஸ்‌ ஈுமாதிழமாந்‌ | ப,கூவச்சே,ூபூ தோ5ஃஹமரந்யார்ஹோ$சித: பர: 8. நிர்விகாரோ ஹ்யணுர்‌ நித்ய: ப்ரக்ருதேரவ்யய: பர: ! அஜடோ$வ்யக்தரூபங்ச ஜ்ஞாகா௩ந்த;ஸ்வரூபபாக்‌ 9, ஏகரூபோ வ்யாப்திமீல: க்ஷேத்ரீ க்ஷேத்ரஜ்ஞ ஏவ ௪। ஜ்ஞாதா கர்த்தா பே௱க்தா அஹம்ப்ரத்யயகேர சர: 10. அதளஹ்யோ3க்லேத்‌வகோஃச்சேடத்‌:யோ ஹ்யமோஷ்யோ5க்ஷர ஏவ ச।

ஏவம்‌ தே,ஹேங்த்ரியாத்‌;யந்யமாத்மா௩ம்‌ ஸததம்‌ ஸ்மரேத்‌ 11,

மிகத்தாழ்ந்த இந்த மரிரத்தில்‌ ஹ்ருதய கமலத்தின்‌ நடுவில்‌ ஞானரூபமான ஒளியாலே விளங்காதிற்பவனாய்‌ நான்‌ வாழ்கிறேன்‌. மிகத்தாழ்ந்ததாய்‌, ஸ்தூ,லமாகக்காண்‌ கிற முற்‌ கூறிய மரீரம்‌, இதைக்காட்டிலும்‌ நுண்ணிய இந்திரியங்கள்‌, இவற்றை தியமிக்கும்‌ மனம்‌, இவை ஓய்ந்தபோதும்‌ காணப்‌ படும்‌ ப்ராணன்‌, இவற்றைக்‌ காட்டிலும்‌ சிறந்ததாய்‌, ஆத்மா விற்கு தர்மமாயிருப்பதான அறிவு ஆகிய அனைத்தைக்‌ காட்டி லும்‌ வேறாய்‌, வேறெதையும்‌ எதிர்பாராமல்‌ (விளக்கைப்‌ போல்‌) தானே பிரகாசிப்பவனாயிருக்கிறேன்‌. ப்ரக்ருதி மஹ தஹங்காரங்கள்‌ மூன்று, ஐந்து தத்மாத்ரைகள்‌, ஐந்து பூதங்‌ கள்‌; பதினொரு இந்திரியங்கள்‌ ஆகிய இருபத்துநாலு அசேதந தத்துவங்களுக்கும்‌ மேற்பட்ட இருப்த்தைந்தாவது சேதந தத்துவமாயிருப்பவன்‌. இருபத்தைந்தாம்‌ அக்ஷரமான மகாரத்‌ திற்குப்‌ பொருளாயிருக்கும்‌ ஞானஸ்வருபி. தோற்றமும்‌, அழிவுமில்லாத நித்யன்‌. ஸமாதி,யில்‌ காணத்தக்கவன்‌, வானுக்கே அடிமைப்பட்டிருப்பவன்‌. வேறு எவர்க்கும்‌ அடிமை

52 விஷ்ணுசித்தவிஜயம்‌

யாயிருக்கத்‌ தகாதவன்‌. அறிவற்ற அசேதனத்தைக்‌ காட்டி லும்‌ வேறுபட்டவன்‌. அது எப்படியெனில்‌: விகாரமுள்ளதாய்‌, பெரிதாய்‌, ஸ்வரூப ஸ்வப,ூவ நாமயூள்ள தாகக்‌ காணப்படும்‌ அசேதன தத்துவங்கள்‌ அனை த்தைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டு; விகாரமற்றவனாய்‌, அணுவாய்‌, ஸ்வரூப ஸ்வபர,ாவ நாமமில்லாம லிருப்பவன்‌. ஜடமாகையால்‌ தானே பிரகாசியாத அசேத னத்தைப்‌ போலேயல்லாமல்‌ தானே பிரகாயிக்கும்‌ அஜடமாயி ருப்பவன்‌. அசித்தைக்‌ காண்பதுபோலே இந்திரியங்களால்‌ காணமுடியாதவன்‌; ஜ்ஞானம்‌, ஆனந்தம்‌ ஆகியவற்றையே ஸ்வரூபமாகப்‌ பெற்றவன்‌. பலவித,மா ருக்கும்‌ அசித்தைப்‌ போலல்லாமல்‌ எப்போதும்‌ ஒருவித,மாகவே இருப்பவன்‌, அசேதனங்கள்‌ அனைத்திலும்‌ உள்நுழைந்து வியாபிக்க வல்ல வன்‌. மரீரத்தை உடையவன்‌; மரீரத்தை அறிபவன்‌. பூலன்‌ களை அறிபவனாகவும்‌, அவற்றை அடைவதற்கான உபாயங்‌ களை அநுஷ்டிடப்பவனாகவும்‌, அப்பலன்களை அடைந்து அனுப,விப்பவனாகவும்‌ இருப்பவன்‌. **அஹம்‌*' என்று தோற்று வதால்‌ அச்சொல்லுக்குப்‌ பொருளாயிருப்பவன்‌. நெருப்பால்‌ எரிக்கவும்‌, நீரினால்‌ நனைக்கவும்‌, ஆயுதங்களால்‌ பிளக்கவும்‌; காற்றினால்‌ உலர்த்தவும்‌ தகாதவனாய்‌, அதனாலேயே எதனாலும்‌ அழிக்கமுடியாதவன்‌, இவ்வண்ணமாக தேஹம்‌ இந்த்ரியம்‌ முதலானவற்றைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவனாகத்‌ தன்‌ ஆத்மாவை எப்போதும்‌ சிந்திக்கவேண்டும்‌.

ஈஸ்வர சிந்தனத்‌ தொடக்கம்‌ gad ஈச எனா wag | at saa tad am ஏடி 1 RN இத்யாத்மா௩ம்‌ த்ருடம்‌ ஜ்ஞாத்வா ஸ்வாத்மேமமநுசிந்தயேத்‌ ! , பரே வ்யோம்நி பரேலா௩ம்‌ ததா வ்பூஹாதி;பே,த;த: 12.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 53

இவ்வண்ணமாக ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபத்தை நன்கு அறிந்து, அதற்குப்பின்‌ தனக்கு ஸ்வாமியாய்‌; பரமபதத்தில்‌ பரரூபத்துடனும்‌, திருப்பாற்கடல்‌ முதலான வ்யூஹ ஸ்த;னங்‌ களில்‌ வ்யூஹரூபங்களுடனும்‌, மற்றும்‌ விப,வம்‌, அந்தர்யாமி, அர்ச்சை என்னும்‌ ரூபங்களுடன்‌ கூடியவனாய்‌ எழுந்தருளி யிருக்கிறவனாய்‌, எல்லாவுயிர்கட்கும்‌ நாதனான பரமாத்மா வைச்‌ சிந்திக்கக்கட வன்‌. |

லீலாவிபூ.தி சிந்தும்‌ ஏகா வகர என்னனா | எனி ஸாரம்‌ Aqranlfiranrrua: 1 4 CATIA ஈசோணகா கார | எளள்‌ ஈர்‌ அர ஏர்‌: ரோ 16

அண்டமண்ட;கடதாக்‌ லோகாந்‌ தத$ந்தர்கஷதவிக்;ரஹாக்‌ |

தத;ம்மாம்மஸமூஹம்‌ தத;ந்தர்யாமித்வமாத்மஈ; ॥... 13. "துமோத்தராநாவரணாக்‌ தத;ந்தஸ்த,சராசராக்‌ | ப்ரதாக்ம்‌ புருஷம்‌ சைவ த்ரிகு,ணம்‌ தத்ர ஸம்படவம்‌ 14.

எம்பெருமானுடைய வீலாவிபூ,தியான (விகாயாட்டுக்கு உறுப்பாயிருக்கும்‌ செல்வமான) ப்ரஹ்மாண் டடத்தையும்‌; அதிலுள்ள எல்லா' உலகங்களையும்‌, அடியாரை ரக்ஷிப்பதற்‌ கரக அங்கங்கு எழுந்தருளியிருக்‌ தம்‌ அவதாரங்களையும்‌, அவ்‌ வவதாரங்களின' அம்மபூ,தரான அம்ம ஆவே அவதாரங்‌ கணையும்‌, தனது ஹ்ருதயகமலத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ ,அந்த்ர்யாமியையும்‌, ஒன்றைக்‌ காட்டிழும்‌ ஒன்று பத்து 'மடங்கு அதிகமாயிருப்பதாய்‌ அண்டடத்தைச சூழ்நது கொண்‌ டிருக்கும்‌ ப்ருதி,வீ, ஜலம்‌, அக்னி. வாயு ஆகாமம்‌, அஹங்‌ காரம்‌, மஹான்‌ என்னும்‌ ஏழு ஆவரணங்களை பும்‌, அவ்வண்‌ ட,த்திலுள்ள பம்‌; பக்ஷி மதலான அசையும்‌ பொருள்களை பயும்‌, மரம்‌, செடி முதலான அசையாப்‌ பொருள்களையும்‌,

ரசி விஷ்ணுசித்தவிஜயம்‌

இவை எல்லாவற்றுக்கும்‌ காரணமான மூலப்ரக்ருதியையும்‌, அதிலுள்ள ஸத்வரஜஸ்தமோ குணங்களையும்‌, அதில்‌ அழுந்தி யிருக்கும்‌ ஜீவஸமூஹத்தையும்‌ சிந்திக்கக்கட வன்‌. நித்யவியூதி சிந்தனம்‌ ரான 1 ஏ$ [சாட | ரான்‌ னர்‌ Tage I tN a என்‌ fsa fo Ada ! ஐச்‌ ஈர வி எரு 16 Ads இனாம்‌ ரோம்‌ ஈட | fora சாடி சொ teh எணண are qi இராளண ad கோரா ஜா: 06 asa இனா நார |

தமஸஸ்‌ தத்‌ பரம்‌ ஈத்தம்‌ ஹிரண்மயமநாமயம்‌ !

பரமம்‌ வைஷ்ணவம்‌ லோகம்‌ நித்யாநக்தஸுகளவஹம்‌ 15. தத்ர ஸம்லாஹிநீம்‌ திரவ்யாம்‌ விரஜாம்‌ வேதஸம்ப,வாம்‌ |

தத்ர ரத்தம்‌ பரம்‌ வ்யோம ஹ்ய௩ந்தமம்ருதாஹ்வயம்‌ 16. நிர்மலம்‌ நித்பமஜட$ம௩க்தஸ*கஷத;ம்‌ ஸுகம்‌ |

தத்ர ஸ்தி;தாக்யநேகாநி ஸ்தராநாநி ஸுக்ஷவந்தி 17. தத்ர ஜா௩பத;க்ராமககராணி மஹாக்த்யபி !

ஸர்வே ஹிரண்மயாஸ்‌ தத்ர ஸர்வே வேத;மயால்‌ மாப: 18.

அப்ராக்ருததயா நித்யா: பு௩ராவ்ருத்திவர்ஜிதா: 1

ஈதமஸ்‌' எனப்படும்‌ முற்கூறிய மூலப்ரக்ருதிக்குமேல்‌, த்தஸத்வமயமாய்‌, பொன்போலே மிகவழகியதாக விளங்கு வதாய்‌, ப்ரளயம்‌ மாதலான தொல்லைகள்‌ அற்றதாய்‌, அனைத்தி லும்‌ உயர்ந்ததாய்‌, எப்போதும்‌ பேரனந்த;த்தை வளைப்ப தான பரமபதம்‌ என்கிற ஸ்ரீவைஷ்ணவ லோகத்தைச்‌ சிந்திக்‌ கக்கடவன்‌. அவ்வுலகில்‌, வேதயர்வதத்தினின்‌ றும்‌ பெருகுகிற விரஜை என்னும்‌ பெயரையுடைய மிகச்சிறந்த நதியைச்‌ சிந்‌

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 85

திக்கக்கடவன்‌, அதன்‌ கரையில்‌, -தேஜோமயமாய்‌, அள

வில்லாமல்‌ பரந்திருப்பதாய்‌, மோக்ஷம்‌ என்‌ று சொல்லப்படுகிற

பரமாகாமம்‌ உள்ளது. அதற்கு உத்பத்தி, விநாறம்‌ முதலிய

தேரஷங்களில்லை; அது ஸ்வயம்‌ ப்ரகாமமாய்‌; ௮ங்குள்ளவர்‌

களுக்கு எல்லையற்ற இன்பத்தைக்‌ கொடுப்பதாய்‌, மிக அனு

கூலமாயிருக்கும்‌. அங்கு; மீசுவும ஸுஈகத்தை விளைக்கும்‌

பல ஸ்தானங்கள்‌ உள்ளன, அங்கு பல தேடங்களும்‌,

க்‌,ராமங்களும்‌; பெரிய நகரங்களும்‌ உள்ளன, அங்குள்ள

புருஷர்கள்‌ அணைவரும்‌ பொன்போல்‌ அழகு மீக்கவர்களாய்‌,

எப்போதும்‌ வேதமோதும்‌ ஸாந்தமூர்த்திகளாய்‌, ப்ரக்ருதி

எம்படற்தமற்றிராக்கையாலே பிறப்பிறப்பு அற்றவர்களாய்‌,

இந்த ப்ரக்ருதி மண்டுறந்திற்குத்‌ திரும்பி வர. தவர்களாய்‌

அங்க இருந்துகொண்டு பகுவதனுபம்‌ செய்து

கொண்டிருக்கிறார்கள்‌ _ இவ்‌ வளை த்தையும்‌ சிந்திககக்கடவன்‌.. ஸ்ரீவைகுண்ட, நகர சிக்த௩ம்‌

சனி at ௫ம்‌ Ags ஈரா mia: 85

ஏதா: ளனர்‌ ம்னு

சர்ர்‌: எட எனா

இனாம்‌ ஏன்‌: எனர்ளிரர்சோடு |

எண்ணின்‌ ஏரா Rt

ஏளைள்சாக என்‌: ஈாரகா |

இரகக dig 22

கானன்‌: ர்ச்‌ |

ஏல: என்றா: 53

எஜாகராட ர்‌ எட ரிசானா: |

அகார அக்‌ என ஏறா ஏர்‌ மி

88 ்‌ விஷ்ணுசித்தவிஜயம்‌

ஈன ஏகிள்ரர: 1

ரர சேன எரு: ௩௩

சஸ்‌ எக: சினாய்‌ கா

ஏகி ஏர எச்ச ரணளா | 3௩

தந்மத்‌,யே ௩க;ரம்‌ திவ்யம்‌ வைகுண்டம்‌ நாம நாமத: 19, சந்த்‌: காந்தமயைர்‌ நித்யைர்‌ விமாறைர்‌ பஹாபிர்‌ வ்ருதம்‌ | ஸர்வவர்ண மயைஸ்‌ ஸெளதைர்‌ நாநாரத்நைம்ச ஸோபி,தம்‌ 20. திவ்யரத்நமயைஸ்‌ ஸுஃப்ரை: ப்ராகாரைர்‌ கேரபுரைர்‌ யுதம்‌ !

நாநாமணிமயைர்‌ தீடப்ரக்ருஹபங்க்திபி,ராவ்ருதம்‌ ய்‌ 2.

றக்ரசாபெளக.ஸங்காமை: ப்ராக்ரைஸ்‌ ஸெளதை,ஸ்‌ ஸமுச்ச்டரிதம்‌ 1

விவஸ்வத்கோடிஸங்காளைஸ்‌ தோரணைருபமோபி.தம்‌ , 2,

ஸாதரகரஸஹஸ்ராபைக புருஷைருபமோபி,தம்‌ ஸர்வே சதுர்பு,ஜாஸ்‌ ருத்தாஸ்‌ ஸ்வாத்மேம ஸமவிக்‌$ரஹா: 23. றங்கசக்ரதராஸ்‌ 'ஸர்வே ஸ்ரக்விண: பீதவாஸஸ: | 1

அநுரஜ்யந்தி தே,வேமம்‌ பக்த்யா ப்ருத்யரஸே வை॥, ,. 24 ப்ராதருத்‌,யத்ஸஹஸ்ராம்மாகோடீதஸமப்ரப;ா: | ன்‌ ஸர்வே லக்ஷணஸம்பந்கா: பத்‌;மஹஸ்தாம்‌ சதுர்பு,ஜா: “25, அஙிமம்‌ ப,க்திபி,ஸ்‌ ஸ்ரீமமர்ச்சயந்தி கேமவம்‌ 1 ஆருட,யெளவகாஸ்‌ ஸர்வே நார்யம்ச புருஷாஸ்‌ ததா 26,

அந்த விபூ,தியின்‌ நடுவில்‌ ஸ்ரீவைகுண்டம்‌” என்னும்‌ நகரம்‌ உண்டு, அது--சந்த்‌ரகாந்‌ தமணிகள்‌ இழைத்த அழிவற்ற பல விமானங்கள்‌ நிறைந்துள்ளது. பல ரத்னங்‌ களிழைத்த பலநிறமுடைய மாடமாளிகைகள்‌ கூடியது. அத்‌ தகைய கோபுர ப்ராகாரங்களையும்‌ உடையது. பல மணி களிழைக்கப்பெற்று விளங்கும்‌ வரிசையான வீடுகள்‌ உடை யது. இந்திரன்‌ வில்போன்ற மிகவுயர்ந்த உப்பரிகைகளால்‌ உயர்ந்து விளங்குவது, கோடி ஸூர்யப்ரகாமமுள்ள தோரணங்களால்‌ அலங்கரிக்கப்‌ - பெற்றது,

பராச விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 57

ஆரரிரக்கணக்கான சந்திரர்களின்‌ ஒளியுள்ள புருஷர்கள்‌ நிறைந்கது. அங்குள்ளாரணைவரும்‌ பரமாத்மாவைப்‌ போன்ற திருமேனியுடை யவர்களாய்‌, நாறு கைகளை உடையவர்களாய்‌, பரி த்தமராய்‌, மங்க,சக்ரங்கள்‌, வனமாலை, பீதாம்பரம்‌ ஆகியவற்றை அணிறந்தவர்களாய்‌, பக்தியுடன்‌ கைங்கர்யம்‌ செய்து எம்பெருமானை உகுப்பிக்கின்றனர்‌. நூறுகோடி உதய ஸூர்யன்போல்‌ ஐளரியுள்ளவர்களாய்‌, ஸர்வலக்ஷணழும்‌ உடையவர்களாய்‌, தாமரையேந்திய நாலு திருக்கைகளை யுடை யவர்களாய்‌, ம்ரியபதியான ஸ்ரீமத்‌ மாராயணைப்‌ பேரன்பு கொண்டவர்களாய்‌ ஆராதி,க்கிறார்கள்‌. அங்குள்ள ஸ்த்ரிபுரு ஷர்கர்‌ அனைவரும்‌ நித்யயெளவன முடையவர்களாய்‌ மாம்வத மான வுப்பரமபதுக்தில்‌ ப,க,வத்‌ கைங்கர்யம்‌ செய்து உகக்‌ கின்றமார்‌. இவ்வ த்தையும்‌ சிந்திக்கக்கடவன்‌,

வைகுண்ட, மந்தி;ர (கோயில்‌) வர்ண௩ம்‌ என்‌ என்‌ விர்‌ ஏர்‌ ஈகா | ஈனன்‌ எரிஈர்‌ நன்‌ எளகராககேட xo எகா எர | கரா நரக ஏரா 1 8௨ எரி gegedg Mfg |

மோதரந்தே பரமே .வ்யோம்ரி ஙாஸ்வதே ப்ரபு,கிங்கரா: |

தந்மத்‌,யே மந்திரம்‌ திவ்யம்‌ ப்ராஸாத;மதஸங்குலம்‌ 27. மணிப்ராகாரஸம்மோபி, சதுர்த்‌;வாரஸமக்விதம்‌ சண்டராதி;த்‌(வோபாலைம்ச குமுதராத்யைஸல்ச ரக்ஷிதம்‌ 28.

நாநாரத்நமயைர்‌ திடவ்யைர்‌ க்‌;ருஹமுக்‌,யைங்ச மோபி,தம்‌ |

அந்த வைகுண்ட,நக,ரத்தின்‌ நடுவில்‌, அநேக மண்ட பங்கள்‌, ரத்தினங்களிழைத்த ப்ராகாரங்கன்‌ ஆகியவற்றோடு கூடியதாய்‌, நாலு கோபுரவாசல்களையுடையதான கோயில்‌

58 விஷ்ணுசித்தவிறயம்‌

இருக்கிறது. சண்டன்‌ ப்ரசண்டன்‌, பத்ரன்‌ ஸுப,ரன்‌, ஜயன்‌ விஜயன்‌, தாதா விதாதா ஆகிய எண்மரும்‌ (இருவரி ருவராக நாலு வாசல்களிலும்‌) இஷவாரபாலகர்களாகவும்‌, குழு தன்‌; குமுதாக்ஷன்‌, புண்ட;ரீகன்‌; வாமனன்‌, மங்குகர்ணன்‌ ஸர்வநேத்ரன்‌; ஸுஃமுகண்‌; ஸுப்ரதிஷ்டன்‌ ஆகிய எண்மரும்‌ கணாதியர்களாகவுமிருந்து அக்கோயிலை ரச்விக்கின்‌ றனர்‌. அக்கோயில்‌ பல ரத்தினங்களிழைத்த பல மாளிகைகளாலும்‌ விளங்காதிற்கிறது.

திருமாமணி மண்டப வர்ண௩ம்‌ என்‌ afi இர்‌ எனஎனர்ரார | 55% aaa: FA gaa | fRsqsranstt: pega: gf to 1 Reade: AHA aad ஏஸ்‌: |

மத்‌,யே மணிமயம்‌ திவ்யம்‌ ஸஹஸ்ரஸ்தம்ப,ஸம்யுதம்‌ 29. நாநாரத்௩விதாநெளகை,ம்‌ சித்ரிதம்‌ ஸுஸுகளஸ்பதம்‌ | தி,வ்யசந்தருகர்ப்பூரை: குக்குமாத்ரயைஸ்‌ ஸுஸோபி,தம்‌ 30.

தி,வ்யாப்ஸரோக;ணைர்‌ நித்யைஸ்‌ ஸேவிதம்‌ ஸததம்‌ பை, | அந்தக்‌ கோயிலின்‌ நடுவில்‌ ஒரு திருமாமணி மண்டபம்‌ உள்ளது. அது ஆயிரம்‌ தூண்களைக்‌ கொண்டது. பலவித, மான ரத்தினங்களால்‌ இழைக்கப்பெற்ற மேற்கட்டிகளால்‌ விசித்திரமாயுளை து. பேரான ந்தத்திற்கு இருப்பிட மாயிருப்‌ பது. அப்ராக்ருதமான சந்தனம்‌, பச்சைக்‌ கர்ப்பூரம்‌, குங்குமம்‌ முதலான வாஸனை திரவியங்களால நறுமணம்‌ மிக்‌ கது. மிக அழகானவராய்‌; அப்ராக்ருதராய்‌, அழிவற்றவரான அப்ஸரஸ்ஸுக்களாலே அலங்கரிக்கப்‌ பெற்றது.

திவ்ய ஸிம்ஹாஸ௩ வர்ண௩ம்‌ ஏன்‌ [தச்‌ இன்‌ ஏரித்‌: எதி 1 Head இன்‌ ARTES |

ச்‌ பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 59

ஏவிக்‌ என்‌ ஏரார்‌ ॥3௩॥

ஏகா: கங்கா எசு வரரா; |

மத்‌,யே ஸிம்ஹாஸரம்‌ திரங்யம்‌ தர்மாத்யைஸ்‌ ஸரிபிர்வ்ருதம்‌ 31.

வேத;த்ாயமயம்‌ திவ்யம்‌ ஸாங்கேராபாங்க,பரிச்ச,தரம்‌ |

தந்மத்யேஷ்டதுளம்‌ பத்மம்‌ அஷ்டாக்ஷரமயம்‌ பரம்‌ 32,

அகார: கர்ணிகா தத்ர ஸ்வரவ்யஞ்ஜ௩ஸம்யுத: |

அந்ருத்‌ திருமாமணி மண்டபத்தின்‌ நடுவில்‌ திரூவ்யஸிம்‌ ஹாளனமொன்று உள்ளது. தர்மம்‌, ஜ்ஞாநம்‌, வைராக்யம்‌, ஐஸ்வர்யம்‌, அதர்மம்‌, அஜ்ஞா நம்‌, அவைராக்யம்‌, அனைம்‌ வர்யம்‌ என்னும்‌ (எட்டுக்கும்‌ அபி, மானி தேவதைகளாகை யாலே அவ்வெட்டுப்‌) பெயர்களைக்‌ கொண்ட நித்யஸூரிகளா கிற கால்களை உடையது அது; மூன்று வேத;மயமாய்‌, அப்‌ ராக்ரு நமாயிருப்பது; வேதத்தின்‌ அங்கேரபாங்கங்ககை அலங்காரமாகக்‌ கொண்டது. அந்த ஸிம்ஹாஸனத்தின்‌ நடு வில்‌ அஷ்டாக்ஷர ஸ்வரூபமாய்‌, மிகச்‌ சிறந்ததாய்‌, எட்டு இசழ்களைக்கொண்ட தாமரை இருக்கிறது. உயிரெழுத்துக்‌ களோடும்‌, மெய்யெழுத்துக்களோடும்‌ கூடிய அகாரம்‌ அத்‌ தாமரையின்‌ கர்ணிகையாய்‌ (கொட்டையாய்‌) விளங்குகிறது.

பரவாஸுதே;ஃவ வர்ண௩ம்‌ ofa எனா? காடன்‌ 24 ஈரான்‌ ஊர்‌ saa: | same TAA 1 36 Ul கண்‌ SarvegSafegmiaag | AIAETTAEEIT TTS 34 daa aga RDM | weed Mead Samsara 38

60 விஷ்ணுசித்தவிஜயம்‌

எரிக்‌ நர்‌ கிரளசாள்னாகர | ஏணி க[கர, 39 ஜகா ளக சரிக | சாக்காக என்ட 2c (ள்‌ aad Yue | ஏக்‌ இனன்‌ YA | 36 எிரள்லள்ாக்‌ சானா | FIEREFAINAEEHTA ரணாராரி:கரார ரக FI mITFAAg | கார்கி ராண னனர 22 எ௱ள்குஊர்‌ sag: | ராகா 89௭ ॥9%॥ aris எனி எளி ioe: | எகர எளி 83 ஏகாதசி | களிககண்டா்‌ சின்னா 96 எழினி காத்‌: |

ரோச்‌ எள்‌ சோனி கானி 90% காண எளி ஷீ: HEY | ரிக ஏரின்‌: எரா? 951 ஏவி காளா இகர எகரி | நிகரன்‌ உனா எள 891 ள்‌ என்ட ada என எரா. | எச்‌ சதக்‌ எஸ்‌ ஈரி 0% 192

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌

கொ௱ ஈக இன்‌ ஏகி விரட்ட |

ஈர்‌ ிரிரரிறம்‌ ரீ விர away 04 தஸ்மிந்‌ அநந்தபர்யங்கே பணாரத்நவிசித்ரிதே

த்‌ யாயேர்நிவிஷ்டமாத்டமாம்‌ ஈம்வர்யா ஜகத; ம்ரியா। இந்தீரவரதளம்யாமம்‌ பத்மபத்ரநிபேக்ஷணம்‌ ய்லக்ஷணஙாஸம்‌ லஸத்குண்டட ஸுப்‌ரூவல்லியுகராந்விதம்‌ | ப்ராதருத்யத்ரஹஸ்ராம்மு ப்ராயகுண்டூல ஸோபி,தம்‌ ஸம்பூர்ணசர்த்‌ரரப்ரதிம ஸ்மிதயுக்தமுபா௩௩ம்‌ | மஹாஹுறும்‌ ப்ரோந்நதாம்ஸம்‌ தீர்க்க, பாஹுசதுஷ்டயம்‌ மஹோரஸ்கம்‌ ஸ்ரிக்‌,த,வர்ணம்‌ கோமலாவயவோஜ்ஜ்வலம்‌ ஸாஸ்நிக்‌,த.ரீலகேமாந்தமந்தராகபரரீக்ருதம்‌ மங்கசக்ரகுதாாகட்டகடி மார்ங்கராத்யைராயுதைர்யுதம்‌ | அர்க்கபிம்பூஸஹஸ்ராப, கிரீடே௩ விராஜிதம்‌ திவ்யசந்துநலிப்தாங்கும்‌ பீதவஸ்த்ரம்‌ மாஃபளஹ்வயம்‌ | யுவாகுமயரம்‌ தி,வ்யாங்க;ம்‌ மஈத்‌;த,ஸத்த்வமகோஹாரம்‌ கெளஸ்துபே.த்பபாஸிதோரஸ்கம்‌ வ௩மாலாவிபூ.்ஷிதம்‌ | கேயூரஹாரகடக நூபுராத்‌,யைரலங்க்ருதம்‌ ஸ்நிக்‌,த;ரக்தாரவிந்தளப, பாத;ஹஸ்தாம்பு;ஜாந்விதம்‌ | கந்த;ர்ப்பகோடிலாவண்ய ஜக$ந்மோஹுவிக்ரரஹம்‌ ஸமாநோத்க்ருஷ்டரஹிதம்‌ ரூபெளதார்யகுஈணாதி3பி,: | ப்ராதருத்யத்ஸஹஸ்ராம்மு ஸத்‌;ருமா ஸ்வேக தேஜஸா தஸ்யைவ ஸத்ருமீ தே,வீ ரீலரூபகுஃணாதி;பி;: | ஸர்வலக்ஷணஸம்பந்கா ஸர்வாப;ரணபூ,ஷிதா ஸுதாப்,திபேருஸங்காம தி,வ்யவஸ்த்ரேணே ஸோபி,தா | ஸுஸ்நிக்‌,த ரீலகுடில கேலபரரைஸ்‌ ஸுறோபி,தா சதர்புபஜைர்‌ விராஜந்தீ கேயூராங்க;தஃபூதெணை: | ஹேமபத்‌;மம்‌ மாதலிங்க;முத்‌,வஹந்தீ கரத்‌;வயே இதராப்‌ யாம்‌ வழக்தீ ஸா பர்த்து: பாதாம்பு;ஐத்‌,வயம்‌ | ஏவம்‌ பூமிம்ச நீளா பார்ம்வயோஸ்‌ ஸமுபஸ்தி,ஃதே க்‌.ருஹீதசாமரா திரவ்யால்‌ ஈக்தயோ5ஷ்டத;ளேஷு | விமலோத்கர்ஷிணீ ஜ்ஞாகா க்ரியா யோகா ததைவ ௪॥

61

33.

34.

39.

42,

62 விவ்ணுசித்‌; விஜயம்‌

ப்ரஹ்வீ ஸத்யா ததேணா௩ா மஹிஷ்யஸ்‌ ஸமுபஸ்தி,தா: !

ஏவம்‌ வைகுண்ட நாதே£ா$ஸெள ராஜதே பரமே பதே; 48. ஸேவ்யமா௩ஸ்‌ ஸதரா நித்யைர்‌ முக்தைர்‌ பே௱க;பராயணை: ! ஏவம்‌ விசிந்தயேந்நித்யம்‌ பரே வ்யோம்நி மஹேல்வரம்‌ 49,

அந்தக்‌ கர்ணிகையின்‌ நடுவில்‌ திருவநந்தாழ்வான்‌ தன்‌ படங்களிலுள்ள மணிகளின்‌ ஒளியினால்‌ ஆஸ்சர்யமான அழகையுடை யவராய்‌ எழுத்தருளரியிருக்கிறார்‌. அந்தத்‌ திரு வனந்தாழ்வானாகிற படுக்கையின்‌ மல்‌, தனக்குப்‌ பத்னியாய்‌, உலகிற்கு ஈற்வரியான ஸ்ரீதேவியோடு எழுத்கருளிபிருக்கும்‌ ஸர்வேற்வரனை தியானிக்கக்கடவன்‌. அப்பெருமான்‌ கருநெய்‌ தல்‌ புஷ்பத்தின்‌ இதழ்‌ போன்று சுறுத்த நிறத்தை உடைய வன்‌; தாமரையிதழ்‌ போன்ற திருக்க ணகர உடையவன்‌; (கோல நீள்‌ கொடி போன்ற) அழகிய நீண்ட முக்கையுடைய வன்‌. அழகிய கன்னங்களையும்‌, கொடி(போன்று அழகிய இரு புருவங்களையும்‌ உடையவன்‌, காலையில்‌ உதிக்கும்‌ ஸூர்யன்‌ போல்‌ ஒளிவிடும்‌ குண்டஸங்களை உடையவன்‌, பூர்ண சந்தி ரன்‌ போல்‌ புன்முறுவல்‌ செய்யும்‌ திருபுகமண்டஸத்தை யுடையவன்‌. பருத்த தாடையுடையவன்‌. உயர்ந்த தோள்‌ களையுடையஉன்‌, நாலு நீண்ட திருக்கைகளை உடையவன்‌. பரந்துயர்ந்த திருமார்பையுடையவன்‌. நெய்த்து இருண்ட திருநிறத்தை உடையவன்‌. அழகு மிக்க அவயவங்களை உடையவன்‌. நெய்த்துக்‌ கறுத்து நடுவில்‌ யுடிக்கப்‌ பெற்றி ருக்கும்‌ கேலபாலங்களை உடையவ , மங்கும்‌, சக்ரம்‌, கதை; வாள்‌, வில்‌ முதலான பல ஆயுதங்களை உடையவன்‌. ஆயிரங்‌ கோடி ஸூர்யர்கள்‌ ஒன்றாக உதித்தாற்போல்‌ ஒளிவிடும்‌ கிரீ டத்தை உடையவன்‌. அப்ராக்ருதமான சந்தனத்தால்‌ பூசப்‌ பெற்ற திருமேனியுடையவன்‌. பீதகவாடையுடையவன்‌. (நாரா யணன்‌, வாஸுதேவன்‌, விஷ்ணு முதலிய) அழகிய திரு நாமங்களை உடையவன்‌. மாத்‌,தஸத்வத்தால்‌ ஆனதாகை யாலே மிக அழகியதாய்‌, யுவாவாய்‌, அகுமாரமான (யெளவ

ட்‌.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 63

நிலையின்‌ தொடக்கத்திலும்‌ கெளமார நிலையின்‌ இறுதியிலு மிருப்பதான) அப்ராக்ருதத்‌ திருமேரியை உடையவன்‌. ஸ்ரீகெளஸ்‌ துப,மணியால்‌ விளங்காறிற்கும்‌ திருமார்பை உடை யவன்‌. வனமாலையால்‌ அலங்கரிக்கப்பெற்றவள்‌. தோள்வளை, ஹாரம்‌, கைவளை, சதங்கை முதலான (சக்ரவர்த்திக்குரிய) பல பல திருவாப,ரணங்களால்‌ அலங்கரிக்கப்பெற்றவன்‌. நெய்த்துச்‌ சிவறத தாமரைபோன்ற திருவடித்‌ தாமரைகளையும்‌, திருக்கைத்‌ தாமரைககாயும்‌ உடையவன்‌, கோடி மன்மதர்‌ கள்‌ சேர்ந்தாற்போன்று உலகளைத்தையும்‌ ஈர்க்கும்‌ அழகை யுடைய திருமேனி கொண்டவன்‌. வடிவழகு புல்லிய ரூப கழுணங்களி யும்‌ வண்மை புதலான ஆத்ம கு ணங்களிலும்‌ காலையில்‌ உதிரக்‌ சம்‌ ஸூர்யன்‌ போன்ற தன்‌ தேஜஸ்ஸிலும்‌ தனக்கு ஒத்தார்‌ பரீக்காரையிலா தவன்‌. ஸீலம்‌ (நீர்மை) முத லிய ஆத்ம குணங்களாலும்‌ வடிவழகு முதலிய ரூப குணங்‌ களாலும்‌ ௮வனுக்கு ஏற்றவளாய்‌, ஸர்வலக்ஷணங்களும்‌ நிறைந்தவளாய்‌, (பெண்களுக்குரிய) எல்லா ஆபரணங்களை யும்‌ உடையவளாய்‌, திருப்பாற்கடலின்‌ நுரைபோல்‌ விளங்கும்‌ தி,வ்யவஸ்த்ரம்‌ தரித்து விளங்குபவளாய்‌, நெய்த்துக்‌ கறுத்‌ துச்‌ சுருண்ட திருக்குழற்‌ கற்றையால்‌ மிக விளங்குகிறவளாய்‌, தோள்வளை, அங்கும்‌ முதலான திருவாபரணங்களோடு கூடிய நாலு திருக்கைகளோடு விளங்குகிறவளாய்‌ அத திருக்கை களில்‌; பின்னீரண்டு திருக்கைகளால்‌ பொற்றாமரையையும்‌, மாதுளம்பழத்தையும்‌ த,ரிததிருப்பவளாய்‌, யன்ன ரண்டு திருக்‌ கைகளால்‌, தன்‌ பதியான எம்பெருமானின்‌ திருவடித்‌ தாமரை யிணையை வருடுகின்‌ றவளான பெரியமீராட்டி யார்‌ அவனோடு எழுந்தருளியிருக்‌ ரீறாள்‌. இத்தகைய பெருமையை உடைய பூடுதவியும்‌, நீளாதேவிபும்‌ ( $8த,விக்‌ 9) இரண்டு புறத்தி லும்‌ வீற்றிருக்கின்றனர்‌. ஆஸநகமலத்தின எட்டு இதழ்களி

லும்‌ பிமலை; உத்தர்ஷிணீ; ஜ்ஞாதை, கரியை, யோகைய

64 விஷ்ணுசித்‌ தவிஜயம்‌

ப்ரஹ்வீ, ஸத்யை என்ற எட்டு மஹிஷிகள்‌ நின்று சாமரம்‌ வீசுகிறார்கள்‌. நித்யர்களும்‌, முக்தர்களும்‌, பரம. நந்த படைய ராய்‌, எப்போதும்‌ இப்பரவாஸுதே,வனுக்முக்‌ கைங்கர்யம்‌ செய்து கொண்டிருக்கிறார்சுஸ்‌. இவ்வண்ணமாகப்‌ பரமபத,த்‌ தில்‌ ஸர்வேல்வரனைச்‌ சிந்திக்கக்கடவள்‌. மற்ற மூர்த்திகள்‌ aig ஈரி frmarsifegd: | Roonasat உனர Yarrad afar: Non தஸ்யைவ வ்யூறபே.தரம்ச விப,வார்ச்சாதி;மூர்த்தய: ! ஹிரண்மயாப்‌,யாம்‌ ஹஸ்தாப்‌,யாம்‌ ஸஈத்‌,த;ப்‌,யாம்‌ ப்ரவிராஜிதா 50. அந்தப்‌ பரவாஸுூதேவனுடைய (ப்ரத்‌,யும்னன்‌ முதலிய) வ்யூஹாவதாரங்களும்‌, (மத்ஸ்யம்‌, கூர்மம்‌ முதலிய) விப, வாவதாரங்களும்‌, (ஸரீரங்க,தாதண்‌ முதலிய) ௮ர்ச்சாவதாரங்‌ களும்‌, பொன்போல்‌ அழகிய இருதிருக்கைகளை உடையவர்‌ களாய்‌, அந்த ஸ்ரீவைகுணட,த்தில்‌ எழுந்தருளியிருக்கின்‌ றனர்‌. திழவ்யாயுத,ங்கள்‌

ஏகா ளாக: | afta: eure: Tafa aff 14 மங்கடசக்ரக;த;ாக,ட்‌டகஹார்ங்க;ஷலாங்க;லமுத்‌;கஷரா! ! பரித:.புருஷாகாரா ரக்ஷந்தி ஹரிமக்திரம்‌ பப்‌

மங்கும்‌, சக்ரம்‌, க;தை, கத்தி, மார்ங்க,வில்‌, கலப்பை, உலக்கை என்னும்‌ (பரமபுருஷனுடைய) ஆயுதங்கள்‌ புருஷ ரூபத்தை எடுத்துக்கொண்டு அத்திருக்கோயிலை ரக்ஷிக்கின்‌ றனர்‌.

வ்யூஹஸ்தானங்கள்‌

ஈன தோன எக்‌ ஏஜி இன்‌: | ஏன Ad. எர: |

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 65

தஸ்ய வைகுண்ட;நாத;ஸ்ய ப்ராச்யாம்‌ மாப,தரோ விபோ: | வாஸுதே;வஸ்ய விமலோ லோகோ வைய்வாரரப்ரபட்‌ 52.

ஸர்வேம்வரனான அந்த வைகுண்ட.,நாதனுடைய கோயி லுக்குக்‌ கிழக்கு தி,க்கில்‌--மீக அழகியதாய்‌, குற்றமற்றதாய்‌, அக்னிபோல்‌ ஒளியுள்ளதான வ்யூஹவாஸுதேவனறுடைய கோயில்‌ உள்ளது.

ஈரி ஈஏ இன்‌ fsa: என்க; |

மிர்‌ ஈன ஈர்‌ 6 ஏர்‌ ஈக டி

தக்ஷிணே தஸ்ய விமலோ திவ்யஸ்‌ ஸங்கர்ஷணாலய: |

பம்சி$ம தஸ்ய பூஜ்யம்‌ து மாப ப்ரத்டியும்ஈமந்திரரம்‌ 53, அந்த வைகுண்ட,நாத,னுடைய கோவிலுக்குத்‌ தெற்கு

திக்கில்‌--குற்றமற்றதாய்‌, அப்ராக்ருதமான ஸங்கர்ஷணனின்‌

கோயில்‌ உள்ளது. அதற்கு மேற்கில்‌--கொண்டாடத்‌ தக்க

தாய்‌, மங்களமான ப்ரதயும்னனின்‌ கோயில்‌ உள்ளது.

சிகார்‌ சரிக விக சிகார: |

Sarat காரடிகா: meat கண டிடி

உதீ;ச்யாமநிருத்‌;த;ஸ்ய லோக: கோடிக்து$ஸக்நிப, |

ஈ.றாக்யாம்‌ காந்திகிலய: ஆக்‌,ரேய்யாம்‌ லக்ஷ்மிமந்திரரம்‌ 54, அதற்கு வடக்கு தி,க்கில்‌- கோடிசந்திரர்களின்‌ ஒளி

யுடைய அநிருத்தனின்‌ கோயில்‌ உள்ளது. வடகிழக்கு

மூலையில்‌ -- அதிருத்கனின்‌ பத்னியான காந்திதேஃவியின்‌

கோயிலும்‌, தென்கிழக்கு மூலையில்‌--வாஸுதே,வனின்‌ பத்னி

யான லக்ஷ்மீதே,வியின்‌ கோயிலும்‌ உள்ளன.

qed எஞ்ச! ara Wafer | sad ஈன gad ரான i

ஸாரஸ்வதம்‌ து ரைர்ருத்யாம்‌ வாயவ்யாம்‌ ரதிமந்தியரம்‌ | இதுமாவரணம்‌ தஸ்ய ப்ரதமம்‌ பரமஸ்ய வை 55.

9

66 விஷ்ணுசித்தவிஜயம்‌

அதற்குத்‌ தென்மேற்கு மூலையில்‌--ஸங்கர்ஷணனின்‌ பத்னியான எ:ரஸ்வதீதே,வியின்‌ கோயிலும்‌, வடமேற்கு மூலை யில்‌--ப்ரத்‌,யும்ன னின்‌ பத்னியான ரதிதே,வியின்‌ கோயிலும்‌ இருக்கின்றன. இவையெல்லாம்‌ ஸ்ரீவைகுண்ட, நாதன்‌ கோயி லில்‌ முதல்‌ ப்ராகாரத்தில்‌ உள்ளன.

இரண்டாவது ப்ராகார தேவர்கள்‌

களிர்‌ ஏன தகன ஜா | qaraaa Te fasta: | 46 || ஏஜாளி ஈன்‌ கின ஈவ்‌ ஜாக்‌ | த்$விதீயாவரணம்‌ தஸ்ய வைகுண்டஹஸ்ய மாபேர்தம்‌ | அநந்தஸத்யதாமாக்யவிஷ்வக்ஸே௩க;ஜா௩நா: 56. ஈங்கடபத்நமரிதீ, தார்க்ஷ்யோ லோகா நித்யம்‌ ஸுக$ப்ரதரா: |

வைகுண்‌ட,நாத,னுடைய: கோயிலின்‌ பரமமங்களமான இரண்டாவது ப்ராகாரத்தில்‌_-அநந்தன்‌, ஸ்த்யன்‌, தராமை விஷ்வக்ஸேனர்‌, க,ஜாதனன்‌, ஸங்க,நிதி, பத்மநிதிட கரு டன்‌ ஆகியவர்களுடைய,' ஸுகமளிக்கும்‌ கோயில்கள்‌ உள்ளன,

மூன்றாவது ப்ராகார மூர்த்திகள்‌

சிரா ஈன கடர டட _த்ருதீயாவரணம்‌ தஸ்ய கேளவாதி£மமூர்த்திபி,: 57.

வைகுண்ட,நாத,னுடைய கோயிலின்‌ மூன்றாவது ப்ரா காரத்தில்‌--கேறவன்‌ முதல்‌ தளாமோ தரன்‌ ஈறாகவுள்ள வ்யூ ஹாந்தர மூர்த்திகளின கோயில்கள்‌ உள்ளன,

நாலாவது ப்ராகார மூர்த்திகள்‌

ஏர காலி: என: ஏத: | அதி,ஷ்டிதா தி;வ்யலோகாஸ்‌ ததஸ்‌ ஸங்கர்ஷணாதி;பி.:

நாலாவது ப்ராகாரத்தில்‌-- முதல்‌ ப்ராகாரத்திற்போலே ஸங்கர்ஷணாதி; வ்யூறமூர்த்திகளின்‌ கோயில்கள்‌ உள்ளன்‌ .

பராச விதிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 67

ஐந்தாவது ப்ராகார மூர்த்திகள்‌ Wea: கள்‌ எரா எாடுள்ன ௭௭௭. ௨௪ எரி கா துனி ஏரா: | af Ef: uaa feat: 4 சடா இன்கா சார்‌ இளக ஏ: |

மத்ஸ்ய: கூர்மோ வராஹம்ச நாரஸிம்ஹோ$த; வாமந: 58, ஜாமதக்ரந்யோ தாளரதி;: க்ருஷ்ணல்சைவ ஸுரேங்வர: | தடதிபக்தோ ஹயக்ரீவ: பஞ்சமாவரணே ஸ்தி,தா: 59.

அதிஷ்டி,தா திரவ்யலோகாஸ்‌ ஸத்தம்‌ விப,வைய்ச தை:

நீள்‌, ஆமை, வராஹம்‌, நரசிங்கன்‌, வாமனன்‌; பரமா ராமன்‌, (ரீராமன்‌, தே,வதேஃவனான கண்ணன்‌, த£தியக்தன்‌, ஹயக்ரீவன்‌ ஆகிய விப,வாவதார மூர்த்திகள்‌ அப்ராக்ருத மான கோயில்களில்‌ ஐந்தாவது ப்ராகாரத்தில்‌ எப்போதும்‌ உள்ளனர்‌.

cava: x இட்ட 2 ma Rigo’

af aaa: x Aaa qa RI

ஏவமாவரணா: பஞ்ச நித்யாஸ்‌ தஸ்ய பரஸ்ய ஹி 60.

ஸர்வே தேவகணா: பஞ்ச நித்யாஸ்‌ தஸ்ய பரஸ்ய ஹி। பரவாஸ*தே;வனுக்கு மேஷமாயிருக்கும்‌ இவ்விதமான

ஐந்து ப்ராகாரங்களும்‌; அந்தந்த ப்ரர்காரங்களிலுள்ள (முற்‌

கூறிய) ஐவகை மூர்த்திகளும்‌ ஸ்ரீவைகுண்ட,த்தில்‌ எப்போதும்‌

உள்ளன. 5

qi ளோ migra: *ளேளாளிகக || §2 YEAH: 84 னப

சதா: ஏனா frig: 6௨ Aaa: ளா: Yu: | காள ஏஎ: Hraqrdamfiar 83

68 விஷ்ணுசித்தவிஜயம்‌

ஸர்வே தேடிவா க;ணைஸ்துல்யா வைகுண்டஃஸ்யாவகோத்‌ ஸுகா: 61. ஈத்த, ஸத்வமயாஸ்‌ ஸர்வே நித்யாகந்துஸுக4ப்ரத;ா: அப்ராக்ருதாம்‌ மாங்வதாம்ச விஷ்ணுகைங்கர்ய வர்த்த,கா: 62. ஆநந்தஹிஸ்ஸீமகு;ணாஸ்‌ ஸர்வே வேத$மயாம்‌ மாப: | ஹிரண்மயா நித்யயஈத்‌;தரரஸ்‌ ஸாமகளநோபமோபி,தா: 63.

அந்தந்த ப்ராகாரங்களிலுள்ள மற்ற மூர்த்திகளும்‌ முத லிற்சொன்ன வாஸுதே;வன்‌ முதலான மூர்த்திகளோடு ஸமான மான திருமேனியை உடையவர்களாய்‌; ஸ்ரீவைகுண்ட நாதன்‌ கோயிலை ரக்ஷிப்பதில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. அனைவரும்‌ மத்தி, ஸத்வமயமான திருமேனியை உடையவர்களாய்‌, நித்யாநந்த, ஸுக,த்தை அளிப்பவர்களாய்‌, ப்ரக்ருதிஸம்ப,ந்த,மற்றவர்‌ களாய்‌, எப்போதுமிருப்பவர்களாய்‌, பரமபத;நாத, கைங்கர்‌ யத்தை வளர்ப்பவர்களாயிருக்கிறார்கள்‌. எல்லோரும்‌, ஆனந்‌ தத்தையும்‌, எல்லையற்ற குணங்களையும்‌ உடையவர்களாக வும்‌, வேத,ஸ்வருபிகளாகவும்‌, மங்களளமானவர்களாகவும்‌, பொன்மயமான திருமேனியை உடையவர்களாகவும்‌) எப்‌ போதும்‌ பரிறத்‌;த,ர்களாகவும்‌, ஸாமக;ானத்தால்‌ விளங்கா 'நிற்பவர்களாகவும்‌ உள்ளனர்‌.

qj ரர்‌ ஏா ஏரி

ஏவம்‌ து பரமம்‌ தாம வ்யூஹாதிமபி சிந்தயேத்‌ |

இவ்வித,மாக -- பரஞ்சோதியான பரமபத,;நாதனையும்‌, வ்யூஹம்‌, விபவம்‌ முதலான மூர்த்திகளையும்‌ தியானம்‌ செய்‌ யக்கடவன்‌.

லீலாவிபூதியிலுள்ள மூர்த்திகளின்‌ தியானம்‌ ருக்‌ ர்க னன ரர; 82 ag MRD ஈர்‌ FTAA |

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 69

த்ரிபாத்‌;விபூ.திரூபம்‌ து ஸம்யக்‌ த்‌,யாத்வா விசக்ஷண: 64. தஸ்ய பாத;விபூ;தேஸ்து ரூபம்‌ ஜ்ஞோயமநந்தகம்‌ |

இப்படிப்‌ பரமபத,த்திலுள்ள மூர்த்திகளை நன்கு தியா ணித்தபின்‌, அறிவாளியானவன்‌ ஸம்ஸார மண்டலத்திலுள்ள அளவற்ற அவதார ரூபங்களையும்‌ தியானிக்கக்கட வன்‌.

வ்யூஹமூர்த்தி த்‌,யானம்‌ கார்‌ எதிர்‌ ஏரி 6௩ ண்‌ என்‌ fra | வைகுண்டேட காரணே ஸ்வேதத்வீபே லோகே ஸுதாம்பு;தென 65.

ஸம்ஸ்தி;தம்‌ பரமாத்மாகம்‌ த;ர்ககார்த்தழம்‌ தி,வெளகஸாம்‌ |

பரமபத,த்திற்குச்‌ செல்ல இயலாத ப்டிரஹ்மருத்$ராதிட தேவர்கள்‌ காண்பதற்காக மற்ற வ்யூஹங்களுக்குக்‌ காரண மான வ்யூஹவாஸுதே,வன்‌ எழுந்தருளிபிருக்கும்‌ (இவ்விபூ,தி யிலுள்ள கார்ய) வைகுண்டடத்திலும்‌, (மற்ற வ்பூஹங்களின்‌ ஸ்தானமான) ம்வேதத்‌வீபம்‌, ஸத்யலோகம்‌, திருப்பாற்கடல்‌ ஆகியவற்றிலும்‌ எழுந்தருளியிருக்கும்‌ பரமாத்மாவின்‌ வ்யூஹ முர்த்திகளைச்‌- சிந்திக்கக்கடவன்‌.

விப,வாவதாரத்‌,யானமும்‌, பயனும்‌

ண்ணா சோக ஈ௩௱ EI ஏரிகள்‌ எட கர்ககார கர சானா £0 It

லோகஸம்ர்க்ஷணுர்த்தாய வைபவம்‌ ஸமாக;தம்‌ 66. க்ருஸிம்‌ஹராமவிப,வ விக்‌;ரஹா௩பி சிந்தயேத்‌ தேஃவதிர்யங்வந;ஷ்யாதி; விக்ரஹேஷு ஸமாஸ்தி.தாந்‌ 67.

அசுரரரக்கர்களால்‌ உலகிற்கு நலிவு ஏற்படும்போது, அதை நீக்கி உலகை ரக்ஷிப்பதற்காக, தேவர்‌, திர்யக்‌ (ஊர்வன), மனிதர்‌, தாவரங்கள்‌ எனனும்‌ நால்வகை யோனி களிலும பிறவியெடுத்த நரசிங்கன்‌, ராமன்‌, வாமனன்‌, மத்ஸ்‌

70 ்‌ விஷ்ணு சித்தவிஜயம்‌

யம்‌, கூர்மம்‌, குட்டைமாமரம்‌ முதலான விப,வாவதாரங்களை ச்‌ சிந்திக்கக்கடவன்‌. அந்தர்யாமி ஸ்தராகமும்‌ தீ,யானமும்‌ னாவ fe fie: ada 4 | A Restrain afi: 56 Il ஜ்ஞோயாந்தர்யாம்யவஸ்த;ா ஹி விஷ்ணோஸ்‌ ஸர்வக;தஸ்ய வை யோ ஹி ஹ்ருத்புண்டடரீகாந்தர்வேலம்நீஹ ஸவிக்ரஹ; 68, ஸர்வவ்யாபியான எம்பெருமான்‌. எங்கும்‌ பரந்திருந்த போதிலும்‌, பக்தர்களை அனுக்றஹிப்பதந்க।க ஹ்ருதய கம லத்தின்‌ நடுவில்‌, கட்டைவிரல்‌ பருமனுள்ள திருமேனியை உடையவனாய்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பு அந்தர்யாமி நிலை யாகும்‌. அதையும்‌ தியானீக்கக்கடவன்‌. அர்ச்சாவதாரத்‌,யானமும்‌ பயனும்‌ சினி எரர்‌ என்றாற்‌ எரி: | கவரிவாவிர்‌ ஏக AEN

ஸெளலப்‌,யாமைவ ஸர்வேஷாமர்ச்சாயாமபி ஸக்கிதி; 1. ஸ்வரூபமீல்வரஸ்யைவம்‌ ஜ்ஞாதவ்யாஸ்‌ தத்‌;குணா அபி॥ 69, யோக,முறையில்‌ அந்தர்யாமீயைக்‌ காண இயலாதவர்‌ களுக்கும்‌ எளியனாவதற்காக எம்பெருமான்‌ அர்ச்சாவதாரம்‌ எடுத்திருக்கிறான்‌. இத்தகைய அர்ச்சைத்‌ திருமேனியையும்‌, அதில்‌ நிறைந்திருக்கும்‌ ஸெளலப்‌,ய ஸெள்ளல்யாதி, -குணங்‌ களையும்‌ சிந்திக்கக்கடவன்‌. 3 உப,யவிபூ,தியோக;த்‌யான நிக;மனம்‌ ரிவர்‌ grasa: ude: | விபூ.தியோகஃஸ்‌ தஸ்யைவம்‌ ஜ்ஞாதவ்யஸ்‌ ஸர்வதேஃஹிபி,: | இவ்வண்ணமாக-- ஸர்வேல்வரனுடைய தநித்யவிபூ, தி,

லீலாவிபூ,தி ஆகிய இருவிபூ,திகளிலு மள்ள பெருமைகள்‌ எல்லா ஜீவர்களாலும்‌ தியாளிக்கத்தக்கவை.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ ஏம

வ்யூஹகசூணங்கள்‌

ஏரா; வின்‌ எச; aaa: So டப்ப இப்ப யப ட்ட | ஷட்டிகுடரண: பரமே வ்யோம்ரி வாஸுதே;வஸ்‌ ஸநாத௩: 70. வ்யூஹாவஸ்தாஸு திஸ்ருஷு குடணத்‌;வயமதிஷ்டிடிதம்‌ |

பரமபதத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ பழையோனான பர வாஸுதேவனிடம்‌ ஜ்ஞாதம்‌, ஸக்தி) படலம்‌, ஐங்வர்யம்‌; வீர்யம்‌, தேஜஸ்‌ என்னும்‌ ஆறு குணங்களும்‌ , பிரகாசிக்கின்‌ றன. ஸங்கர்ஷணன்‌, ப்ரத்யும்னன்‌, அறிருத்தன்‌ என்னும்‌ மூன்று வ்யூஷங்களில்‌ இரண்டிரண்டு குணங்க பிரகாசிக்‌ கின்றன.

வ்யூஹங்களின்‌ தொழில்கள்‌

ளி 59 ag ஐ: ot alae A JNA: | ப்ரத்‌,யும்ஙய்சாரிருத்‌;தண்ச ததா ஸங்கர்ஷணோ விபு, 71. ஜகஷத்ஸ்ருஷ்டிஸ்தி,திலயா௩்‌ குர்வதே குரணபே,தட;த: | ்‌

ப்ரத்யும்நன்‌, அநிருத்‌;தன்‌, ஸங்கர்ஷணன்‌ என்னும்‌ மூன்று வயூஹமூர்த்திகளும்‌, (ப்ரகாறிக்கும்‌) இரண்டிரண்டு ்‌ குணங்களைக்‌ கொண்டவர்களாய்‌, (முறையே) உலகைப்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்னும்‌ முத்தொழில்களை ச்‌ செய்கிறார்கள்‌.

வ்யூஹகு,-ண விவரணம்‌

ஏஜி ஈடன்‌ 1

னி. Arf AEST |

ஏனா எர TH FEMS 93

ஈஸ்‌ gfe க்‌ எனா ER |

ஐஸ்வர்ய வீர்யவாக்‌ ஸர்க்கேடி ப்ரத்டியும்ஈ: ப்ரத்யபத்;யத 72. தேஜம்மக்தீ ஸமாவிங்ய ஹ்யநிருத்‌;தேரப்யபாலயத்‌ |

72 விஷ்ணுசித்தவிஜயம்‌

ஜ்ஞா௩வாந்‌ படிலவாக்‌ லோகாக்‌ க்‌,ரஸேத்‌ ஸங்கர்ஷணோ $வ்யய: 73.

ஏவம்‌ ஸ்ருஷ்டிஸ்திடதிலயாந்‌ கரோதி ப,க,வாந்‌ ஹரி: |

ப்ரத்யும்னன்‌—ஜஐங்வர்யம்‌, வீர்யம்‌ என்னும்‌ இரண்டு குடணங்களைக்கொண்டு உலகை ஸ்ருஷ்டிக்கிறான்‌. அநிருத்த தன்‌--தேஜஸ்‌, மக்தி என்னும்‌ இரண்டு குணங்களைக்கொண்டு உலகை ரக்ஷிக்கிறான்‌. அழிவற்ற ஸங்கர்ஷஜணன்‌-ஜ்ஞா நம்‌, பம்‌ என்னும்‌ இரண்டு குணங்களைக்‌ கொண்டு உலகை அழிக்கிறான்‌. இப்படி ஸர்வேஸ்வரன்‌ தானே மூன்று அவ தாரங்களை எடுத்து உலகைப்‌ படைத்தளித்து அழிக்கும்‌ முத்‌ தொழில்களையும்‌ செய்கிறான்‌.

ஹரியப்‌;தரளார்த்தஷம்‌

ஈத்‌ a ஜா Asal

ஈர்‌ என ஈன ERAN | ப்‌,ரஹ்மாணமீமம்‌ ருத்ரம்‌ யமம்‌ வருணமேவ 74. ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஹரிரிஹோச்யதே ! எஹரதி இதி ஹரி: [(ஸம்‌)ஹரிப்பவனாகையாலே ஹரி யாகிறான்‌] என்கிற வ்யுத்பத்தியின்படி, அனைத்துலகையும்‌ ஸம்ஹரிப்பதை இயல்வாகக்‌ கொண்டவன்‌ என்பது ஹரி மப்‌, தளர்த்தஹ்‌, பிரமனையும்‌) ஈன்‌ எனப்படும்‌ உருததிரனையும்‌, யமனையும்‌, வருணனையும்‌ ப்ரளயகாலத்தில்‌; தன்‌ வயிற்றில்‌ வைத்து ஸும்ஹரிக்கிறபடியால்‌ நாராயணன்‌ ஹரி எனப்படு கிறான்‌. மாளகவகான aus ZTEEH | ©4 சுகளினாிச்‌ ஏரா என ஈரா | ஏவமாத்மஸ்வரூபம்‌ ததள$சித்ரூபமுல்லஸத்‌ 75. ஸ்வரூபமீம்வரஸ்யைவம்‌ ஜ்ஞாத்வா பக்தாத்‌ ப்ரமுச்யதே ஆத்ம ஸ்வருபழும்‌, அசித்ஸ்வருபமும்‌, (இவைகளுக்கு ஆத்மாவாய்‌) உயர்ந்து விளங்கும்‌ ஈஜ்வரஸ்வரூபமும்‌ இத்த கையவை. இவ்வண்ணம்‌ அறிந்தவன்‌ ஸம்ஸார ப,ந்த,த்தி லிருந்து நீங்கி மோக்ஷமடைகிரறுன்‌.

பராச? விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 73

ப.கவந்காமங்கள்‌ fad WT நிர: ராரான எரா: | 56] சாட சாட எனி எர இ: | ணர்‌: ஏர ta: எண்ட 65

ஈம்வரோ ப,க$வாந்‌ விஷ்ணு: பரமாத்மா ஜகத்பதி: 76, அசந்த: புருஷஸ்‌ ஸாக்ஷீ பரம்‌ ப்ரஹ்ம ஸீவ: ப்ரபு, | ஹிரண்யகர்ப்பஸ்‌ மாசிஷத்‌;த;ம்ஸ: பரமசேத௩: 77.

அந்த பரமாத்மாவானவர்‌ -- அனைத்தையும்‌ நியமிப்பவ ராகையாலே ஈல்வரனென்றும்‌, தேரஷமற்று (ணம்‌ நிறைந்‌ தவராகையாலே ப,க;வானென்றும்‌, ஸர்வவ்யாபியாகையாலே விஷ்ணுவென்றும்‌, உலகிற்கு ரக்ஷகராகையாலே ஜக,த்பதியென்‌ னும்‌, தேலகாலவஸ்துக்களால்‌ அளவுபட்டிருக்கையாகிற மூவகை அளவுகளும்‌ இல்லா தவராகையாலே அநந்தனென்‌ றும்‌, பூர்ணராகையாலே ருஷரென்‌ நும்‌, அனை த்தையும்‌ எப்போதும்‌ காண்பவராகையாலே ஸாக்ஷியென்றும்‌, மிகப்பெரியவராக வும்‌; பிறரைப்‌ பெரிதாகச்‌ செய்பவராகவுமிருப்பவராகையாலே பரப்‌, ரஹ்மமென்றும்‌$? பரமமங்க,ளமானவராகையாலே சிவ னென்றும்‌; ஸமர்த்த,ராகையாலே ப்ரபு,வென்றும்‌, ஹிரண்ய கூர்ப்பபனான பிரமனுக்கும்‌சஅந்தர்யாமியாகையாலே ஹிரண்ய கூர்ப்பிரன்றும்‌, பரிசுத்‌தி,க்கு இருப்பிடமாகையாலே “முசி ஷத்‌” என்றும்‌, அன்னமாய்‌ அவதரித்தவராகையாலே ஹம்ஸம்‌ என்றும்‌, அறிவுடையவர்களில்‌ சிறந்தவராகையாலே பரம சேதனரென்றும்‌ சொல்லப்படுகிறார்‌.

ma: ஈர: ஈரி; ராரா |

afiar ச: eng: gt gaa: 6௪

காராயணஸ்‌ ஸர்வகஷத: பரஞ்ஜ்யோதி: பராத்பர: |

மஹேக்த்ரஸ்‌ ஸவிதா ருத்டரஸ்‌ ஸ்தளணுஸ்‌ ஸூர்ய: ப்ரஜாபதி: 78.

10

\ 74 விஷ்ணுசித்தவிஜயம்‌

எல்லாப்‌ பொருள்களையும்‌ வியாபிப்பவராகவும்‌, அவற்‌ றுக்கு ஆதாரமாகவும்‌, ப்ராப்யமாகவும்‌, ப்ராபகமாகவுமிருப்பவ ரரகையாலே நாராயணன்‌ என்றும்‌, எல்லா வஸ்துக்களிலும்‌ நிறைந்திருப்பவராகையாலே ஸர்வக;தர்‌ என்றும்‌, மேலான சோதியாகையாலே பரஞ்சோதியென்றும்‌, மேலானவற்றைக்‌ காட்டிலும்‌ மேலானவராகையாலே பராத்பரர்‌ என்றும்‌, பரமைம்வர்யத்தை உடையவராகையாலும்‌, இந்திரனுக்கு அந்தர்யாமியாகையாலும்‌ மஹேந்திரனென்றும்‌, உலகத்தை ஸ்ருஷ்டி த்தவராகையாலும்‌, ஸூர்யாந்தர்யாமியா கையாலும்‌ கவிதா என்றும்‌, பிறவியென்னும்‌ நோயைத்‌ தீர்ப்பவராகை யாலும்‌, ருஜ்ராந்தர்யாமியாகையாலும்‌ ருத்ரன்‌ என்றும்‌; திலையானவராகையாலே ஸ்த,ணுவென்றும்‌, உயிர்களை நல்‌ வழி நடத்துமவராகையாலே ஸஃர்யனென்றும்‌, அனைவரையும்‌ ஆபத்திலிருந்து ரக்ஷிப்பவராகையாலே ப்ரஜாபதியென்றும்‌ சொல்லப்படுகிறார்‌. afi: 84௭: எத: Msgs: | ௫; gui எனி னன்‌ | அக்ரிர்‌ யம: பதிர்‌ யஜ்ஞோ வாயுஸ்‌ ஸோமஸ்‌ ததர $ம்ருத: | ஹிரண்மயஸ்‌ ஸுபர்ணங்ச தார்க்ஷ்யோ வேதஃ$மயஸ்த்ரமீ 79,

அவர்‌--உயர்க,திக்கு அழைத்துச்‌ செல்பவராகையாலே அக்;றியென்றும்‌, பாபம்‌ செய்தவர்களை தண்டிடிப்பவராகை யாலே யமன்‌ என்றும்‌, ரக்ஷிப்பவராகையாலே பதியென்‌ றும்‌, யஜ்ஞங்களால்‌ ஆரா தி,க்கப்படுபவராகையாலே யஜ்ஞரென்‌ றும்‌, எங்கும்‌ நிறைந்தவராகையாலே வாயுவென்றும்‌, மோக்ஷமளிப்‌ பவராகையாலே ஸோமரென்றும்‌, மரண மற்றவராகையாலே அம்ருதரென்றும்‌, பொன்மயமான திருமேனியை உடையவரா கையாலே ஹிரண்‌ மயரென்றும்‌, ஸுபர்ணன்‌ என்றும்‌, வேத மயன்‌ என்றும்‌, தார்க்ஷ்யன்‌ என்றும்‌ குறிக்கப்படும்‌ க,ருடட, னுக்கு அந்தர்யாமியாயிருக்கையாலே அப்பத,ங்களாலும்‌ குறிக்கப்படுபவர்‌. வேதத்திற்கு அந்தர்யாமியாகையாலே ஈத்ரயீ' என்றும்‌ சொல்லப்படுபவர்‌.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ ரச

ஈன்‌ எர என எள | இர: எனன ஏல்‌ ஏன்ன. 1 col

ப்ர ரஹ்மண்யோ ப்‌;ரஹ்மவித்‌ ப்ரஹ்மா ப்‌, ரஹ்மணஸ்பதிரேவ | மித்ரஸ்‌ ஸத்யஸ்‌ ததவ தர்மம்‌ முசிர்‌ வாசஸ்பதி: கவி: 80,

ப்‌, ராஹ்மணர்களால்‌ பூஜிக்கத்தக்கவராகையாலே ப்ரஹ்‌ மண்யரென்றும்‌, வேத,த்தின்‌ உண்மைப்பொருளை அறிந்தவ ராகையாலே ப்‌,ரஹ்மவித்‌ என்றும்‌, மிகப்‌ பெரியவராகையர்லே ப்‌,ரஹ்மா என்றும்‌, பிரமனுக்கும்‌ ஸ்வாமியாகையாலே ப்‌,ரஹ்‌ மணஸ்பதியென்றும்‌, அனைவரிடமும்‌ ப்ரீதியுடையவராகை யாலே மித்ரரென்றும்‌, எப்போதும்‌ ஒருபடியாயிருப்பவராகை யாலே ஸத்யரென்றும்‌; த,ர்மஸ்வரூபியாயிருப்பவராகையாலே தரர்மமென்றும்‌, பரினுத்தத,ராகையாலே முசியென்றும்‌, சொற்களால்‌ சொல்லப்படுபவராகையாலே வாசஸ்பதியென்‌ றும்‌; அழகாகப்‌ பேசுபவராகையாலே கவியென்‌ றும்‌ சொல்லப்‌

படுபவர்‌.

காளி எடி கி எட்ட)

toma arm fred: sym ட்ட Neti TNA எனா ரா Aga | எரி என்றள்‌ னர 6 eal

ஏவமாதீ4நி நாமாநி வைதிஃகாநி ஜகூத்பதே:

தே;வாநாமபி நாமாநி விஷ்ணோம்‌ ஸ்ரீஸ்ய வை விபோ: 8]. வாசகாநி பவந்த்யேவ தத்ர தத்ர விவக்ஷயா ! காராயணாதி;காமாநி த்வங்யேஷாம்‌ குத்ரசிந்க து 82.

76 விஷ்ணுசித்தவிஜயம்‌

வேத,த்தில்‌ பரம்பொருளைக்‌ குறித்துச்‌ சொல்லப்படும்‌ இத்தகைய நாமங்களும்‌, தேவர்களைக்‌ குறித்துச்‌ சொல்லப்‌ படும்‌ இந்திரன்‌ முதலான எல்லா நாமங்களும்‌-—ம்ரிய:பதி யாய்‌, ஸர்வேங்வரனாய்‌; லோகநாத,னான விஷ்ணுவின்‌ நாமங்‌ களாகவே உள்ளன. அந்தந்த குணங்களில்‌ ஒரு சிறிது அந்தந்த தேவர்களிடம்‌ காணப்படுகையால்‌, இந்த்ராதி, நாமங்கள்‌ அந்ததந்த தேவர்களையும்‌ குறிக்கின்றன. “நாரா யணன்‌* முதலான நாமங்களின்‌ பொருள்‌ மற்ற தே,வர்களுககு ஒரு சிறிதும்‌ பொருத்தாதாகையாலே, அவை அவர்களை ஒரு போதும்‌ குறிக்கமாட்டா.

கிகா ஏகா: ஏன: என்னன எரா 4 | ஈன எரா fg: சோனா 8 ॥23॥ லெளகிகா வைதீ;காம்‌ மப்‌;த$ா நாமாக்யஸ்ய ப,வந்தி வை தஸ்மாத்து ப,க;வாந்‌ விஷ்ணு: பரமாத்மா ஈஸ்வர: 83.

(உலகில்‌ மரீரத்தைச்‌ சொல்லும்‌ மப்‌,த,ம்‌ ஆத்மாவையும்‌ குறிப்பதுபோல்‌), “தேவதத்தன்‌”? முதலான ஸம்ஸாரிகளை யும்‌, கல்‌” “கட்டை” முதலான அசேதனங்களையும்‌ குறிக்‌ கும்‌ லெளகிக மப்‌,த;ங்களும்‌, அக்னி, இந்த்ரன்‌, ஆகாமம்‌, வாயு முதலான வேதத்தில்‌ உள்ள மப்‌,த;ங்களும்‌ அச்சேதனா சேதனங்களுக்கு ஆத்மாவான ஸ்ரீமந்‌ நாராயணனுக்கே திரு நாமங்களாயுள்ளன. இப்படி எல்லாச்‌ சொற்களாலும்‌ சொல்‌ லப்படுபவனாயிருக்கையாலும்‌, கல்யாண குண்ங்கள்‌ நிறைந்‌ தவனாய்‌, தேரஷங்களற்ற்வளுயிருக்கையாலும்‌, ஸர்வ வ்யாபி யாயிருக்கையாலும்‌, ஸர்வநியீந்தர்வாயிருக்கையாலும்‌ அவனே பரமாத்மா ஆதிறான்‌.

ஸ்வபரயாதமாத்ம்யஜ்ஞா௩ம்‌ அவலு்யம்‌

எகாலிவானிள்‌ ஏரார்‌ ஏர | டப்ப தட்ட ௪9 என்‌ இன்ற ஜரினா! |

பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ £7

ஸ்வரூபமீற்வரஸ்யைவம்‌ ஜ்ஞாதவ்யம்‌ மூநிஸத்தமா: | ஸ்வரூபகு;ண ஐஸ்வர்யம்‌ விஜ்ஞோயம்‌ பரமாத்ம; 84. ஸம்பந்த, ஆத்மநோ ஜ்ஞோயங்சேம்வரஸ்ய முநீங்வரா: | ருஷிகளே! இவ்வண்ணமாகப்‌ பரமாத்மாவின்‌ ஸ்வரூபத்‌ தையும்‌, அதிலுள்ள குணங்களையும்‌, அவனுடைய பரமாத்மத்‌ தன்மையையும்‌ அறியவேண்டும்‌. ஆத்மாவுக்கும்‌ ஈங்வரனுக்‌ கும்‌ உள்ள (ஸ்வஸ்வாமிப;ாவம்‌) முதலான எம்படிந்த,மும்‌ அறியத்தக்கது. (இந்த ஸம்ப;ந்த,த்தைக்‌ காட்டும்‌) திருவஷ்டாக்ஷரத்தின்‌ அர்த்தராநுஸந்தானம்‌ சகர௭கான இலி இரகம்‌. என கட ஈறி கர்ண ராசன்‌ என | ஈன்‌ eda கதர்‌ weg 68 என்ன்‌ இணர்‌ எக ன; |

அகாரவாச்யஸ்ய விபேரரேவ மேஷஸ்த்வஹம்‌ ஸதா 85. சாபி மம கர்த்தா$ஸ்மி பரவா௩ஸ்ம்யதோ ஹ்யஹம்‌ நித்யம்‌ நாராயணஸ்யைவ கைங்கர்யம்‌ கரவாண்யஹம்‌ 86.

மந்த்ரார்த்தம்‌ சி்தயேதே;வம்‌ ப்ராதருத்தாய வைஷ்ணவ: |

“அ? என்னும்‌ எழுத்தால்‌ சொல்லப்படும்‌ ஸர்வேல்வரனான ஸ்ரீமந்‌ நாராயணன்‌ ஒருவனுக்கே (மகாரப்‌ பொருளான) நான்‌ எப்போதும்‌ அடிமைப்பட்டிருப்பவன்‌ (இது ப்ரணவத்தின்‌ பொருள்‌). என்‌ ரக்ஷணத்திற்கு நான்‌ கடவனல்லன்‌; ஆகை யாலே அப்பரமா த்மாவுக்குப்‌ பரதந்த்ரனாகவேயிருப்பவன்‌ (இது நமம்மப்‌,த;ப்‌ பொருள்‌). எனக்கு ப்ராப்யப்ராபகங்களாயிருக்‌ கையாலே நாராயணன்‌ எனப்படும்‌ அவனுக்கே நான்‌ கைங்‌ கர்யம்‌ செய்யக்கடவேன்‌ (இது நாராயணாய மப்‌,தார்த்த,ம்‌). திருமந்திரத்தின்‌ இப்பொருளை ஸ்ரவைஷ்ணவன்‌ காலையில்‌ துயி லெழுந்ததும்‌ அநுஸந்தி,க்கவேணும்‌.

78 விவ்ணுசித்தவிதயம்‌

தீரவயார்த்தராநுஸந்தா௩ம்‌ னன்ன வீ என என்ற ஈர oN

aed என fda சாய

இத்யாத்மேம்வரயோ ரூபம்‌ ஜ்ஞாத்வா மக்த்ரேண மந்த்ரவித்‌ £ 87, ஸ்வருபமாத்மநோ ஜ்ஞாத்வா தத்டிவ்ருத்திம்‌ ஸீக்ஷயேத்‌ த்‌,வயாத்‌ ) இவ்வண்ணமாகத்‌ தன்‌ ஸ்வரூபத்தையும்‌, பரமாத்ம ஸ்வ ரூபத்தையும்‌ திருமந்திரத்தினாலறிந்தவன்‌, தீவாத்மாவுக்கு மேஷத்ப பாரதந்தர்யங்களே ஸ்வரூபம்‌ என உணர்த்து, இந்த ஸ்வரபத்திற்குத்‌ தகுந்தபடி இவன்‌ நடக்கவேண்டிய முறையை த்வயமந்திரத்திலிருந்து அறிந்து அநுஷ்டிடிக்கக்‌ கடவன்‌.

எர ஏனா ada sara ॥2௪॥ ணன்‌ எனின்‌ | ரளி எள என்‌ ஏரா wae (68 ஏர்‌ ஈன எரி எள: | இளி உரி ஏரின்‌ ரான்‌ oll எரி கன என்‌ வனக |

சார்‌ gad எண எக்கர்‌ 60

ரோடு ஈன! ஸா ஏர்‌ எர | ஸர்வேறதஃயிதா நித்யா ஸர்வதா ஜகூதராலஸ்ரயா 88. நித்யாநபாயிநீ விஷ்ணோர்‌ ஜக;ங்மாதோபகாரிணீ |

தயா5$ஸீ௩ல்‌ ம்ரியா ஸார்த்த,ம்‌ குணவாந்‌ பரமேம்வர;॥ 89, ரணம்‌ தஸ்ய சரணெள வ்ரஜாம்யஹமகிஞ்சஈ; ! ஸ்ரியா$$ஸீநாய ஹரயே ஸ்வாமிரே பரமாத்மகே 90.

ஸ்வாமிசித்தாநுரூப்யேண மேஷவ்ருத்திம்‌ கரோம்யஹம்‌ |

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 79

இத்தும்‌ த்‌;வயார்த்தஹ்‌ ஸஞ்சிந்த்ய ஸ்வகர்மாதி; சதுஷ்டயம்‌ 91. உபாயபாவாத்‌ ஸந்த்யஜ்ய தமேல ரணம்‌ வ்ரஜேத்‌ |

(1. முதலில்‌ ஸ்ரீமச்ச,ப்‌;தார்த்த,மான புருஷகாரத்வமும்‌, 'தித்யயோக,மும்‌ சொல்லப்படுகிறது) எப்போதும்‌ ஸர்வேங்வர னுக்கு இனியவளாபிருப்பவள்‌; எப்போ தும்‌ உலகினரால்‌ ஆம்ர யிக்கப்படுபவள்‌; எம்பெருமானை எப்போதும்‌ விட்டுப்பிரியா தவள்‌; உலகிற்குத்‌ தாயாயிருந்து உபகாரம்‌ செய்பவள்‌, இப்படிப்‌ புருஷகாரமாயிருப்பவள்‌ ஸ்ரீதே,வி, (2. நாராயண றப்‌,தார்த்த,ம்‌ சொல்லப்படுகிறது.) புருஜகாரமான அந்தப்‌ பிராட்டியோடு கூடியிருப்பவனாய்‌, ஸெளலப்‌,யம்‌, ஸெளால்‌ யம்‌; வாத்ஸல்யம்‌, ஸ்வாமித்வம்‌ என்னும்‌ (ஆம்ரயணத்தை எளிதாக்கித்‌ தரும்‌) குணங்களையுடை யவனாயிருக்‌ கிறான்‌ ஸர்‌ வேம்வரனான நாராயணன்‌, (3. பூர்வகண் டத்தில்‌ எஞ்சிய பதங்களின்‌ அர்த்தம்‌ சொல்லப்படுகிறது இன்‌) ஒரு கைம்‌ முதலுமற்ற நான்‌ அவனுடைய இரு திருவடிகளையும்‌ உபாய மாக உறுதிகொள்கிறேன்‌. (4. இனி உத்தரகண்டார்த்தம்‌ உரைக்கப்படுகிறது.) ஸ்ரீதேவியோடு கூடியிருக்கும்‌ ஸர்வ ஸ்வாமியாய்‌, ஸ்ர்வபாபஹரனாய்‌, பரமாத்மாவான நாராயண னுக்கு அவன்‌ திருவுள்ளம்‌ உகக்கும்படி பாகக்‌ கைங்கர்யத்தைச்‌ செய்யக்கடவேன்‌. இவ்வண்ணமாக த$வயத்தின்‌ பொருளை அநுஸந்தி,த்து, தன்னிடமுள்ள கர்மஜ்ஞாந ப,த்திப்ரபத்தி கள்‌ நான்கிலும்‌ உபாயபு,த்‌,தி, வைக்காமல்‌ அவனையே உபாய மாகக்‌ கொள்ளவேண்டும்‌.

நித்யாநுஷ்டளனங்கள்‌ Sip ஈரி UTA: ஈகவா என்‌ ஏர்‌ கள எரி | பட்டப்‌ ஏடி ஊன்‌ ஈராஈளள்‌ 1

80 விஷ்ணுசித்தவிஜயம்‌

கர்மக்ருத்யாத்யறக்தஸ்து ஸந்தஷ்ட்யை பரமாத்மஈ; 92. ப்ராதருத்தளய ஸததம்‌ மெளசம்‌ க்ருத்வா யதபாவீதி,। ப்ரக்ஷ£ள்ய பாதெள ஹஸ்தெள பங்சாத;ாசமாம்‌ சரேத்‌॥ 93. கர்பஜ்ஞாந ப,க்தியோக,ங்களை அனுவ்டித்க இயலாத வனானால்‌, பரமாத்மா வன்‌ உகப்பிற்காகப்‌ பின்வரும்‌ நித்ய கர்மங்களை அனுஷ்டி,க்கக்கடவன்‌. தினந்தோறும்‌ காலையில்‌ (ப்‌,ராஹ்ம முஹூர்த்தத்தில்‌) எழுந்திருந்து, முறைப்படி. மல ஜல விஸர்ஜன ப்ரக்ஷ£ளநங்களைச்‌ செய்து, கால்களையும்‌, கை களையும்‌ விளக்கி, அதற்குப்பின்‌ ஆசமனம்‌ செய்யவேண்டும்‌.

எ: என்‌ தரி சரக |

துளஎப்ப்ரனார்‌ ஊர tar: ௫॥

ஏகிரிக்‌ எசான்‌ ஈனா எக |

ஜாரா $ எக குள்ு்‌ ஏரி 1 54॥

தத: ஸ்நாநம்‌ ப்ரகுர்வீத தந்ததளவநபூர்வகம்‌ |

க்ருத்வா 5க,மர்ஷணஸ்கா௩ம்‌ தர்ப்பயந்‌ பித்ருதே;வதா: 94.

ஸகெளபீநம்‌ தெ,ளதவஸ்த்ரம்‌ வஸித்வா சோத்தரீயகம்‌ |

ஸுப்ரயா வை ம்ருதரா ஸம்யகூடர்த்‌ புண்ட்‌ஸாணி தராரயேத்‌॥ 95, அதற்குப்பின்‌ பல்துலக்கிவிட்டு; ஸ்நானத்தைச்‌ செய்ய

வேண்டும்‌. அக,மர்ஜண ஸூக்தத்தை அநுஸந்தி,த்துக்‌

கொண்டு ஸ்நாநம்‌ செய்தபின்‌, அந்த ஸ்நானத்திற்கு அங்கடி

மாக தேவ (ருஷி) பித்ருதர்ப்பண த்தைச்‌ செய்து, கெள்பீறம்‌,

வெள்ளைவஸ்த்ரமாயுள்ள அரை வேஷ்டி, உத்தரீயம்‌ (மேல்‌

வேஷ்டி) ஆகியவற்றை அணிந்தபின்‌ வெள்ளை மண்ணாலே

(பன்னிரு) திருமண்‌ கரப்புக்களை நன்கு த.ரிக்கவேண்டும்‌.

ரான்‌: ஏளன எரர்‌ galfearma: சான எனா ஏக்களை 1 66 aft இராக்‌ ஊனா கன a af | குரானுக்கு ஏகப்‌ என்‌, இரக 55

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 81

பவித்ரபாணி: மாத்‌;தாத்மா ஸந்த்‌,யாம்‌ குர்யாத்‌ விதா௩த: |

உபஸ்தளாய ஸாவித்ர்யா ரவிமண்டடலமத்‌,யக$ம்‌ 96. ஹரிம்‌ ஹிரண்மயம்‌ த்‌,யாத்வா க்ருத்வா சைவ ப்ரத;க்ஷிணம்‌ குஸுமாக்ஷதஸம்யுக்தமர்க்‌)யம்‌ தஸ்மை நிவேதஃயேத்‌ 97.

இரண்டு விம்வாமித்ரப்‌ புலலினால்‌ பவித்ரம்‌ செய்து, அதைப்‌ பவித்ர விரலில்‌ அணிந்து, பரிமாத்தஸாயிருந்து, அவரவர்கள்‌ கூடிருஹ்யஸஃத்ர விதி,ப்படி எந்த்‌ யாவந்த, னம்‌ செய்து, கராயத்ரீ மந்திரத்தினால்‌ ஸூர்ய மண்டஃலத்தில்‌ பொன்மயமான திருமேனியுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனை த்யானம்‌ செய்து, ப்ரதக்ஷிணம்‌ செய்து, புஷ்பம்‌ அக்ஷதைகளோடு கூடிய ஜலத்தை எடுத்துப்‌ பரமாத்மாவைக்‌ குறித்து அர்கயமளிக்கவேண்டும்‌.

திருவாராதனம்‌

சனா என ஏர்‌ எனா ஜார்‌ எர்த்‌ ayia ரகச போக்கில்‌ 6௪ ஜப்த்வா ௩த்வா க்‌,ருஹம்‌ க;த்வா ஸம்ஸ்துவந்‌ ஸம்யதேந்த்ரிய: | ப்ரக்ஷாள்ய பாதஜாவாசம்ய பூஜாமண்டஃ;லமாவிமேத்‌ 98.

அதற்குப்பின்‌ கர£யத்ரியை ஜபித்து, பரமாத்மாவை வணங்கித்‌ துதித்து வீட்டிற்குச்‌ சென்று புலனட்க்கமுடைய! வனாய்‌, கைகால்களை அலம்பி. ஆசமனம்‌ செய்து, பகவத்‌ ராதனம்‌ செய்யுமிடத்திற்குச்‌ செல்லவேண்டும்‌. gis ஏர்‌ ரர்‌ RM |

ஸ்‌. ளசி: granrerd: எர எதா 65 ஸுஸத்க்ருதம்‌ மஈபூம்‌ ரம்யம்‌ தூ,பதீரபாதிரமோபி,தம்‌ | விதாநை: புஷ்பமாலாத்‌;யைஸ்‌ ஸர்வதஸ்‌ ஸமலங்க்ருதம்‌ 99,

பின்பு அந்த ஸந்நிதி,யைப்‌ பரிய*த்‌,த,ப்படுத்தி, மங்கள மாயும்‌, அழகாயுமிருக்கும்படி கோலமிட்டுத்‌ திருவிளக்கேற்றி, மணங்கமழும்படி தூ,பம்சேர்த்து, மேற்கட்டியினாலும்‌, புஷ்பங்‌ களாலும்‌ அலங்கரிக்கவேண்டும்‌. ்‌

11

84 விஷ்ணுசித்தவிஜயம்‌

சோ ரர்‌ ஈடன்‌ எர |

எர்த்‌ ஊனிர்‌ 8 ஷி | எமன்‌ ஏரார்‌ எள | ஏனஏனற்னிரர்‌ எனிகரர்‌ gu: 0௦6 Il சாளள ஜுன arama Aida |

பஞ்சோபநிஷதரம்‌ ந்யாஸம்‌ தந்மந்த்ரைருபவிந்யஸேத்‌ |

பரே வ்யோம்நி ஸ்திதம்‌ தேஃவம்‌ ஸ்ரீபூ,மிப்‌,யாஞ்ச நீளயா 10%. தத்ராவாஹ்ய பரம்‌ வ்யோம ஸவிமா௩ம்‌ ஸமண்டபம்‌ |

பீடடஞ்ச ௩ாகயர்யங்கம்‌ தத்ராஸீ௩ம்‌ ம்ரியா ஸஹ 107. சதுர்பு,ஜம்‌ ஸுந்தடராங்கம்‌ மங்கசக்ரக;தஎதரம்‌ | வாமாங்கஸ்தஹ்ரியோபேதமர்ச்‌சயேதச4ச்யுதம்‌ புத: 108.

ஆவாஹ்ய முத்ளயா ஸம்யகராஸ௩ஞ்ச நிவேத;யேத்‌ !

பஞ்சோபநிஷந்‌ மந்திரங்களால்‌ பஞ்சோபநிஷத்துக்களு டைய ந்யாஸத்தை எம்பெருமானுடைய திருமேனியிற்செய்‌ து, பரமபத,த்தில்‌ ஸ்ரீபூ,மிநீளாதே,விகளோடு கூடியிருப்பவனாய்‌, ஒளிவிஞ்சி நிற்பவனாய்‌, திருவனந்தாழ்வான்‌ மேல்‌ வீற்றிருக்‌ கும்‌ ஸ்ரீமந்நாராயணனை, திருவனந்தாழ்வான்‌, தி,வ்யஸிம்‌ ஹாஸனம்‌, திருமாமணிமண்டபம்‌, தி,வ்யவிமானம்‌, பரம பதம்‌ இவைகளோடு கூடியவனாக அத்திருமேனியில்‌ ஆவா ஹனம்‌ செய்து, நான்கு திருக்கைகள்‌, திருவாழி, திருச்சங்கு; கெளமோத;கீ என்ற கதை, ஆதிய தி;வயாயுதங்கள்‌, அழ கிய திவ்யமங்க,ளவிக்‌,ரஹம்‌ இவைகளை உடையவனாய்‌, இடதுமடியில்‌ எழுந்தருளியிருக்கும்‌ ஸ்ரீமஹாலக்ஷ்மியை உடையவனான ஸ்ரீமந்நாராயணனுக்குத்‌ திருவாராதனம்‌ செய்யவேண்டும்‌. அப்போது முதலில்‌ முத்ரையினால்‌ ஆவா ஹனம்‌ செய்து, பின்பு ஆஸனம்‌ ஸமர்ப்பிக்கவேணும்‌. (பர மேஷ்டி,, புருஷன்‌, வில்வம்‌, நிவ்ருத்தம்‌, ஸர்வம்‌ என்னும்‌ பஞ்சோபனிஷத்துக்கள்‌ எனப்படும்‌ அப்ராக்ருதமான ஐந்து மக்திகளின்‌ ம்ந்திரங்களையும்‌ ஆவாஹிநீ, ஸ்தளபிநீ, ஸந்‌ திதாபிநீ, சக்ரமுத்ரை, மங்கமுத்ரை முதலான முத்ரை

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 85

களைப்‌ பற்றியும்‌ ஆகமம்‌ வல்லவர்வாய்க்கேட்டே உணர வேண்டும்‌.)

சின ஏன எள சிகெணிரா$8 8௦5 ll sftarasia sae | அர்ச்சயித்வா குரூந்‌ ஸர்வாந்‌ பீடடஸ்யோத்தரபார்ம்வத: 109. ஹரிமப்‌யர்ச்சயேத்‌ பங்சாதள்க்‌,யபாத்‌யாதி;பின்‌ நர: | தி,வ்யஸிம்ஹாஸன த்திற்கு இடது புறத்தில்‌ பூர்வாசார்‌ யர்களுக்கு ஆஸனம்‌ ஸமர்ப்பித்துத்‌ திருவாராதனம்‌ செய்து, பின்பு அர்க்யம்‌ பாத்யம்‌ முதலியவைகளினால்‌ ஸ்ரீமந்தாரா யணனை ஆராதிக்கக்கடவன்‌.

வளி qq நர்‌ எுரரார! | Lo ஸ்‌ ஈன ரச கார ஈன | சகுககருகிறா AZ LL

ஸ்வவாமே பூரயேத்‌ கும்பம்‌ க;க்தயுஷ்பயுதாம்புசா 110. ஸம்பூர்ய தஸ்ய தோயே௩ லகுயாத்ராணி பஞ்ச ஏலாசந்த;ரகர்ப்பூரகோஷ்ட்‌ பாத்ரேஷு விந்யஸேத்‌ 111.

தனது இடதுபுறத்தில்‌ பரிசுத்தமான தீர்த்தம்‌ நிறைந்த கும்பத்தை வைத்து; அதில்‌ சந்தனம்‌ புஷ்பம்‌ முதலான வாஸனை திரவியங்களைச்‌ சேர்த்து, அந்கத்‌ தீர்த்தத்தினால்‌ ஐந்து சிறிய 'வட்டில்களை நிறைத்து, அவைகளில்‌ ஏலக்காய்‌, சந்தனம்‌, பச்சைக்கர்ப்பூரம்‌, கோஷ்டம்‌ முதலான வாஸனை திரவியங்களைச்‌ சோக்கவேண்டும்‌.

ஏஏ ளிச்‌ என எர ஏர | aed ஏன்‌ எஈராகளு்‌ எலிரிர ரவி 222 1

அதா துளஸீபத்ரம்‌ த;த்வா மந்த்ரேண பூஜயேத்‌ அர்க்யம்‌ பாத்யம்‌ ததாசாமம்‌ மந்த்ரேணைவ நிவேத;யேத்‌ 112.

86 விஷ்ணுசித்தவிஜயம்‌

அந்த வாளனை திரவியங்கள்‌ இல்லாவிடில்‌ துளஸியிதழ்‌ களைத்‌ திருமந்திரத்தைச்‌ சொல்லிச்‌ சேர்த்து திருவாராதனம்‌ செய்யவேண்டும்‌. அந்தத்‌ தீர்த்த,த்தினால்‌ அர்க்‌,யம்‌, பாத்‌; யம்‌, ஆசமனம்‌ ஆகியவைகளைத்‌ திருமந்திரத்தைச்‌ சொல்லி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண் டியது.

Hg 6 எக்‌ Sf AT |

த,த்யாத்‌ ப்ரத்யுபசாரக்து ஜலம்‌ புஷ்பாஞ்ஜலிம்‌ தத த,ந்ததாவனம்‌ (பல்‌ துலக்குதல்‌); ஸ்நாநம்‌ முதலிய

ஒவ்வொரு உபசாரத்தை எம்‌பெருமானுக்குச்‌ பெய்யும்போ தும்‌;

அர்க்யபாத்‌ய ஆசமனங்களும்‌, புஷ்பழம்‌ ஸமர்ப்பித்து

அஞ்ஜலி செய்யவேண்டும்‌.

இகோ எரி கரச 113 ॥) ளி. ஏரிக்‌ |

சேரர்‌ எக்‌: தன எரா ஜர்‌: ten சிரா இருப மடு பபர்‌

நிவேம்ய ஸ்கா௩பீடேஃ$த, தைலாப்‌,யஞ்ஜாபூர்வ்கம்‌ 113. ஸ்ரரீங்யேந்‌ மந்த்ரரத்கே௩ ஸூக்தைர்‌ விஷ்ணுப்ரதாமகை: | உத்ஸர்த்தாம்‌ சந்த;௩ாத்‌யை: க்ருத்வா ஸ்நாப்ய' பைர்ஜலை:

அர்த - 114. தீடிபைர்‌ நீராஜயித்வா து த,த்யாதராசமநோதகம்‌ |

பின்பு திருமஞ்சனவேதி,கையில்‌ எழுற்தருளப்பண்ணி, தைலக்காப்பு ஸமர்ப்பித்து, சந்தனம்‌, நெல்லிக்காய்‌ முதலான வற்றால்‌ திருமேனியை மோதி,த்து, நறுமணம்மிக்க தீர்த்தத்‌ தினால்‌, ஸ்ரீமற்நாராயணனுடைய பெருமையைச்‌ சொல்லும்‌ புருஜஸூஏக்தம்‌ மூதலிய மத்த்ரங்களையும்‌, தூவயத்தையும்‌ அநுஸந்தி,த்துக்கொண்டு; திருமஞ்சனம்‌ செய்து, கடை. சியில்‌ மங்களாரத்தியும்‌, ஆசமனமும்‌, ஸமர்ப்பிக்கவேண்டும்‌,

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 87

ஏன்‌ ஏரார்‌ கன என்க EL

டய Aaa RI வரி

வஸ்த்ரம்‌ மாப;தரம்‌ த$த்வா ததைஃவாசமகீயகம்‌ 115.

தடத்வா சைவோபவீதஞ்ச மது,பர்க்கேண பூஜயேத்‌ | அதற்குப்பின்‌ மிக அழகான திருப்பரியட்டம்‌ (வஸ்த்ரம்‌)

ஸமர்ப்பித்து, ஆசமனீயம்‌ ஸமர்ப்பித்து, யஜ்ஞோபவீதம்‌

ஸமர்ப்பித்து, மது,பர்க்கம்‌ கண்டருளப்பண்ண வேண்டும்‌.

ஏார்ராகதன என்‌ ஈன ஏரு RE

னின்‌ காண்‌ எனி AAA எ)

ஏம்‌ என ரச்‌ args எஸ NS

பூதெணைரப்யலங்க்ருத்ய கந்தம்‌ த்வா ஸுவாஸிதம்‌ 116

ஸுரபீ,ணி புஷ்பாணி மால்யாகி விவிதாறி |

தூபம்‌ தீரபஞ்ச நைவேத்‌ஃயம்‌ தாம்பூ;லஞ்ச ஸமர்ப்பயேத்‌ 117. திருவாப,ரணங்களால்‌ அலங்கரித்து, பரிமளம்‌ சேர்ந்த

சந்தனம்‌ முதலானவை, நறுமணம்மிக்க பூக்கள்‌, பலவிதமான

பூமாலைகள்‌, தூபம்‌, தீபம்‌ ஆகியவற்றை ஸமர்ப்பித்து,

ப்ரஸாதம்‌, திருப்பணியாரம்‌ முதலிய நைவேத்யங்களையும்‌,

பழம்‌, அடைக்காய்‌ முதலியவைகளையும்‌ அமூது செய்யப்‌

பண்ண வேண்டும்‌.

ஏரி எத ஊன ஈரடி எ)

சிர்‌ கன மாகி எனி 816

பரிணீய ௩மஸ்க்ருத்ய ஸ்துத்வா ஸ்துதிபி,ரேவ

தீடபைர்‌ நீராஜ௩ம்‌ க்ருத்வா ஸுமநோஞ்ஜலிஙார்ச்சயேத்‌ 118. பின்பு ப்ரதக்ஷிணம்‌ செய்து தண்டன்‌ ஸமர்ப்பித்து,

ஜிதந்தே மு;தலிய துதிகளை (அர்த்தத்துடன்‌) அநுஸந்‌

தித்து, மங்க,ளஹாரத்தி ஸமர்ப்பித்து, இருகைகளிலும்‌ புஷ்‌

பங்களை எடுத்துத்‌ திருவடிகளில்‌ ஸமர்ப்பிக்கக்கடவன்‌.

38 விஷ்ணுசித்தவிதயம்‌

சள தளி எனன கக: |

Margi சார்‌ eH Ren

ஸர்வாந்‌ குர்வீதோபசாராந்‌ மந்த்ரரத்நே தேயாரீக: |

ஸ்ரீமதஷ்டாகஷரேணாபி ஸம்யகூராத,௩ம்‌ ஹரே: 119° எம்பெருமானது திருவாராதனத்தில்‌, ஆராதி,ப்பவன்‌

திருமந்திரத்தினலாவது; தவயத்தினாலாவது எல்லா உபசாரங்‌

களையும்‌ ஸமர்ப்பிக்கக்கடவன்‌.

ad fronaiat ania ரிக

ஏர agra: எரு ஏரி எர்ஷளி ar Nl 5௨

ஏஷினாள னன af சக எளி ரர |

ஏவம்‌ த்ரிகாலமர்ச்சாயாம்‌ பூஜயேத்‌ விதி,வத்,தரிம்‌ |

அர்ச்சாயா யத்ங்ப,ாவஸ்‌ ஸ்யாத்டத்‌ஃருததயே ஸ்தண்டிலே$ பி

வா॥ 120:

அர்ச்சயேங்‌ ம௩ஸா த்‌,யாத்வா ஹரிம்‌ ஸம்யக்‌ ஸமாதி,மாக்‌ இவ்வண்ணமாக, காலை, நடுப்பகல்‌, மாலை ஆகிய முக்‌

காலங்களிலும்‌ அர்ச்சாவிக்மஹங்களில்‌ ஸ்ரீமத்நாராயணனை

ஆராதிக்கக்கடவன்‌, அர்ச்சாவிக்‌,ரஹமில்லாவிடில்‌ மனத்தில்‌

யோக, முறைப்படி நன்கு தியானித்து அர்ச்சிக்கக்கடவன்‌.

அல்லது, புல்‌ முதலியவையற்ற தரையில திருமேனியை எழுதி

அதில்‌ எம்பெருமானை தியானித்து அர்ச்சிக்கக்கடவன்‌ .

ஏகன்‌ al Vande ஏன 288

எர்த்‌ ஈக |

அஷ்டோத்தரஸஹஸ்மம்‌ வா மதமஷ்டோத்தரந்து வா 121.

அஷ்டாவிம்மதிக்ருத்வோ வா மந்த்ரரத்கமநுஸ்மரர்‌ | திருவாராதனம்‌ செய்தபின்‌ ஆயிரத்தெட்டு முறை,

அல்லது நூற்றெட்டு முறை, அல்லது இருபத்தெட்டு முறை

தவயமந்திரத்தை ஐபிக்கக்கடவன்‌.

பராச, விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 89

த்‌வயமக்திரத்தின்‌ பெருமை ரர சோன்‌ என்‌ என்ன்‌ aN gear எரி | ஸ்கர்‌ ர்‌ காடர்‌ 1 221 த்வயாத்‌ பரதரோ மந்த்ரோ நாஸ்தி ஸர்வப்ரதேரா ந்ருணாம்‌ 122, யஸ்யோச்சாரணமாத்ரேண ஸர்வஸித்‌;தி,மவாப்நுயாத்‌ | துவயார்த்தரரஹிதம்‌ விப்ரம்‌ தூ;ரத: பரிவர்‌ஜயேத்‌ 123. இதி ஸ்ரீபராார ஸ்ம்ருதெள உத்தரக$ண்டே; விறிஷ்ட பரமதூர்ம மாஸ்த்ரே விஸ்த்ருத நித்யாராதருவர்ண௩ம்‌ நாம ஷஷ்டேரா$த்‌, யாய: |! எல்லா விருப்பங்களையும்‌ அளிக்கும்‌ மந்திரமான த்‌,வயத்தைக்‌ காட்டிலும்‌ சிறந்த மந்திரமில்லை. இதை அர்த்‌ த;னுஸத்த;னமில்லாமல்‌ உச்சரிப்பவனும்‌ எல்லா விருப்பங்‌ களையும்‌ அடைவான்‌. த்வயத்தை அர்த்தத்துடன்‌ அறியாத அந்தணனுடன்‌ ஸஹவாஸம்‌ செய்யாமல்‌ தூரத்தில்‌ விலகிச்‌ செல்லவேண்டும்‌. ஸீபராமர ஸ்ம்ருதியின்‌ உத்தரகடண்ட;மான விரரிஷ்ட பரமதடர்ம மாஸ்த்ரத்தில்‌ விரிவான நித்யதிருவாராத,னத்தை வர்ணிப்பதாகிற ஆரும்‌ அத்தியாயம்‌ முற்றிற்று.

7-வது அத்தியாயம்‌ டேளலோத்ஸவ வர்ண௩ம்‌

வி சோ௭-- பயக பட்டப்‌ Sorat qiizRg | wound fsa waciafafiag உட era Aad afr |

ஸ்ரீபராார உவாச நித்யம்‌ ஸாயாஹ்௩ஸமயே டேோலாயாம்‌ பூஜயேத்த,ரிம்‌ | சதுஸ்ஸ்தம்பமயீம்‌ திவ்யாம்‌ சதுர்தளமவிபூஷிதாம்‌ ய்‌ திவ்யஸ்ரக்‌;வஸஙநோபேதாம்‌ ஸிபிகாம்‌ பரிகல்பயேத்‌ !

12

90 விஷ்ணுசித்தவிஜயம்‌

தினந்தோறும்‌ மாலையில்‌ ஸ்ரீமந்நாராயணனை ஊஞ்சலில்‌ எழுந்தருளச்செய்து உத்ஸவம்‌ நடத்தவேண்டும்‌. அதற்காக ஊஞ்சலை நாவ புறத்திலும்‌ நாலு கால்களை நிறுத்தி, பக்கங்‌ களில்‌ நானு சங்கிலிகள்‌ கட்டித்‌ தொங்கவிட்டு, பொன்‌, வெள்ளி, முத்து, ரத்தினம்‌, புஷ்பம்‌ ஆகியவற்றால்‌ செய்யப்‌ பட்ட மாலைகளால்‌ அலங்கரித்து, உயர்ந்த வஸ்திரங்கள்‌ விரித்து அழகியதாக அமைக்கவேண்டும்‌.

எர என்‌ de Aa nA ௨॥ களர்‌ கொடி கா கள: |

காறி எவ்‌ இன்கா! ளி ॥3

எகர எல்‌ எள்ளி |

ரர எறி எரிளி 6 சோ ei

எர பராகார்‌ 19 ஊரி |

சிபி ணா AFT EAN ATT ॥டி॥

ஏர்‌ ஏர்‌ இட்ப Sora THA Ta |

wera 88 ad 9 ஈன 8 ஈர ॥6॥ ஸ்தம்பேஷு சதுரோ வேத்‌ ஸமாவாஹ்ய ப்ரபூஜயேத்‌॥ 2. இதிஹாஸபுராணாரி வேதராங்க;ாநி ததா த்‌;விஜா: | த;ாமாந்யாவாஹயேத்‌ தஸ்யாம்‌ ஸீபி;காயாம்‌ த்‌;விஜோத்தமா: 3. தத;த;ஸ்தாத்‌ வைநதேயம்‌ காகளாஜமதேளபரி |

பாதே;ஷு சதுரோ மந்த்ராக்‌ ஸாவித்ரீந்து த்‌ வஜே ததா॥ 4, ப்ரணவஞ்ச பதாகாயாம்‌ சத்ரேஷு வ்யாஹ்ருதீஸ்ததரா |

தோரணேஷு ஸுராக்‌ ஸர்வாந்‌ வ்யஜரேஷு ததைஃவ 5. இத்யேவம்‌ வாங்மயீம்‌ வித்‌;யாம்‌ டேராலாயாம்‌ பூஜயேச்ச்ஷபஎம்‌ | லக்ஷ்ம்யா ஸஹ மயா௩ம்‌ வை தஸ்யாம்‌ தே;வம்‌ ப்ரபூஜயேத்‌ &.

அந்த ஊஞ்சலில்‌ நாலுபக்கங்களில்‌ நாலு வேதங்களை யும்‌, இதிஹாஸ புராணங்களையும்‌, மீக்ஷை முதலான வேதங்‌ கூங்களையும்‌ நான்கு சங்கிலிகளிலும்‌ ஆவாஹனம்‌ செய்து,

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 91

ஊஞ்சலுக்குக்‌ கீழ்‌ கருடனையும்‌, அதற்குமேல்‌ திருவநந்தாழ்‌ வானையும்‌, நாலு கால்களில்‌ விஷ்ணுஷடக்ஷரீ, துவாத, மாக்ஷரீ, அஷ்டா௯்ரரீ, த்வயம்‌ எனும்‌ நாலு மந்திரங்களை யும்‌, கொடிக்கம்பத்தில்‌ க,ாயத்ரீ மந்திரத்தையும்‌, கொடிச்‌ சீலையில்‌ ப்ரணவத்தையும்‌, குடைகளில்‌ பூர்புவஸ்ஸுவர்‌ முதலான ஏழு வ்யாஹ்ருதிகளையும்‌, தோரணங்களிலும்‌ சாமரம்‌ திருவாலவட்டங்களிலும்‌ எல்லா தேவர்களையும்‌ ஆவாஹனம செய்து, மங்களகரமாய்‌ வித்யைக்கு அபிமானி யான தேவதையை இவ்வண்ணமாக ஊஞ்சலில்‌ ஆராதித்து; அந்த ஊஞ்சலில்‌ ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன்‌ யயனித்துக்‌ கொண்‌ டிருக்கும்‌ நாராயணனை ஆராதிக்கக்கடவன்‌.

எவ்‌: ஏரி இட குசன்‌; எரர்‌ |

ஏரிப்‌ alge: எக்‌ qq ol

கரந்தை; புஷ்பைம்ச விவிதை, ப,லேர்ப,க்ஷ்ியைஸ்‌ ஸபாயஸை: |

தூஃபைர்‌ தீ;பைய்ச தாம்பூலைர்‌ யதராமக்தி பூஜயேத்‌ [ப்‌ ஊஞ்சலில்‌ எம்பெருமானை எழுந்தருளச்‌ செய்தபின்‌, பல

விதமான கடத்தும்‌, புஷ்பம்‌, தூபம்‌, தீபம்‌, திருப்பணி

யாரம்‌, பாயஸம்‌, பழம்‌, தாம்பூலம்‌ ஆகியவற்றை இயன்ற

வரையில்‌ ஸமர்ப்பித்து எம்பெருமானை ஆராதி,க்கவேண்டும்‌.

பயக்க பப்ப பனி

ஏரார்‌ தனா எக்‌ ஈர Sof ஈசி ௪॥

சாமரைஸ்‌ தாலவ்ருந்தாத்‌யைர்‌ கீ,ிதவாதி;த்ரநர்த்தநை: |

பூஜாம்‌ க்ருத்வா யதளமக்தி பஸ்சாட்டிடேராலாம்‌ ப்ரடேராலயேத்‌ 8. சாமரம்‌, திருவாலவட்டங்களை வீசியும்‌, கானம்‌ செய்‌

தும்‌, வீணை முதலானவற்றை வாசிப்பித்தும்‌, நாட்டியம்‌ முத

லானவற்றை நடத்தி வைத்தும்‌ எம்பெருமானுக்கு

இயன்றவரையில்‌ ஆராதனம்‌ செய்து, பிறகு ஊஞ்சலை -ஆட்ட

வேண்டியது.

92 விஷ்ணுசித்தவிஜயம்‌

பட தம ப்பட்ட |

எர எனன ஏரரிஏின ஏஜி ரரி ஏக்‌ இட்டன

நர எதார்‌ எரி Se fa: toll

வேதை,ம்சதுர்பி,: ப்ரதமம்‌ வேதளங்கை;ஸ்‌ ததரந்தரம்‌ | ஸுக்தைம்ச ப்‌;ராஹ்மணஸ்பத்யை: புராணைர்‌

வைஷ்ணவைய்ஸுஃபை,: 9, களயயித்வா ப்ரப;ந்தை,ங்ச மைர்‌ டேராலாஞ்ச டேராலயேத்‌ | ம்ரியம்‌ ஸ்வலங்க்ருதாம்‌ தத்ராரோப்ய டேராலாம்‌ விறேஷத: 10.

ஊஞ்சலாட்டும்போது; முதலில்‌ நாலு வேதங்களையும்‌, பிறகு வேதரங்குங்களையும்‌, ப்‌, ரஹ்மணஸ்பதிஸஃூக்தங்களை யும்‌, ஸாத்விகமான வைஷ்ணவ புராணங்களையும்‌, திவ்யப்ர பந்தங்களையும்‌ கானம்‌ செய்வித்து, மெள்ள மெள்ள ஊஞ்‌ சலை ஆட்டவேண்டும்‌. ஊஞ்சலில்‌ ஸ்ரீமஹாஃக்ஷ்‌ ரியை நன்கு அலங்கரித்துச்‌ சிறப்பாக எழுந்தருளப்பண்ண வேண்டியது,

எலான்‌ ஈன்‌ afar |

என்‌ ம்‌ aq ஈர ரா: 221

டேளலாமஹோத்ஸவோ நித்யம்‌ ப்ரதிமாஸமதளபி வா

மாஸம்‌ ஸம்வத்ஸரம்‌ வா ஸ்யரீக்நிமித்தேஷு விமேஷத:॥ 11. ஊஞ்சல்‌ உத்ஸவத்தை தின்த்தோறும்‌ செய்யவேண்டும்‌.

இல்லாவிடில்‌ மாதம்‌ ஒருமுஸ்றயாவது, வருஷம்‌ ஒருமுறை

யாவது நடத்தவேண்டும்‌. விமேஷ காலங்களில்‌ சிறப்பாகச்‌

செய்யவேண்டும்‌.

ஏன்ற எகா இனை எர: | ளார்‌ Ser aq ஈன 8₹॥

அத்யந்தாபி, மதா டேராலா விஷ்ணுதேஃவஸ்ய மார்ங்கிண: | ஆஷாடாதி$சதுர்மாஸாந்‌ டேராலா. ஸ்யாத்‌ ப்ரதிவத்ஸரம்‌ 12

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 99

ஸ்ரீமந் நாராயணனுக்கு ஊஞ்சல்‌ உத்ஸவம்‌ மிகவும்‌ இனி யது. ஆகையால்‌, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய நாலு மாஸங்களிலும்‌ வருடந்தோறும்‌ டேராலோத்ஸவம்‌ செய்யவேண்டும்‌.

gaara இனா Af ஏஎ:

களர்‌ எாணரிக ஜார்‌: ஈட 0311

ஜப்‌: என்‌ எரிக்‌: ஒயர்‌ எர |

நிவேங்ய மாபய்யாயாம்‌ டேராலாயாம்‌ விதி,வத்‌ பு;த,: |

௬ுக்,கராகைஸ்‌ ஸாமகராகைம்ச யஜு:பாடைஃ ப்ரப;ந்த,கை: 13,

புண்யைர்‌ மகோஹரைஸ்‌ ஸ்தோத்ரைர்‌ டேராலாபூஜாம்‌ ஸமா சரேத்‌ | டேராலோத்ஸவத்தின்‌ பெருமையை அறிந்த புருஷன்‌

மென்மைமிக்க படுக்கையை ஊஞ்சலில்‌ விரித்து, அதில்‌ ஸ்ரீமந்‌

நாராயணனை எழுந்தருளப்பஸ்‌ ணி, ருக்யூஜுஸ்‌ ஸாமவேத,

பாராயண குனங்களாலும்‌, திலியப்ரபடற்தங்களாலும்‌;

நெஞ்சிற்கினியவையாய்‌; பவித்ரமான துதிகளாலும்‌ துதித்து

ஊஞ்சலில்‌ ஆராதனம்‌ செய்யக்கடவன்‌.

காசே கேர்‌ ஏசி ரத்ன: 89

எரிக்கா எர எரர்‌ ர்‌ ரர) தர்மநாதே;வ டேராலாயாம்‌ த்ரயீகாதஸ்ய ஸார்ங்கி,ண: 14. ஸர்வபடிந்த,விநிர்முக்தா ௩ரா யாந்தி பரம்‌ பதம்‌

* வேதாந்த விழுப்பொருளான ஸ்ரீடித்‌ நாராயணனை ஊஞ்‌ சலில்‌ ஸேவிப்பதனாலேயே, மனிதர்கள்‌ எல்லாப்‌ பாபங்களும்‌ நீங்கப்பெற்றுப்‌ பரமபத,த்தை அடைகிறார்கள்‌. oad ad fois எனகற 24 கர்னதாதg ககக |

டேளலாயாம்‌ தரர்ஸகம்‌ விஷ்ணோர்‌ மஹாபாதககாமகம்‌ 15. ஹயமேதரயுதாத்‌ புண்யம்‌ ஸர்வகாமபடிலப்ரதடம்‌ |

£4 விஷ்ணுசித்தவிஜயம்‌

எம்பெருமானை ஊஞ்சலில்‌ ஸேவிப்பது மாபாதகங்‌ களையும்‌ அழிக்கவல்லது. பதினாயிரம்‌ அல்வமேத,ம்‌ செய்‌ வதைக்‌ காட்டிலும்‌ அதிகமான புண்யம்‌ அதனால்‌ ஏற்படும்‌. விரும்பும்‌ எல்லாப்‌ பலன்களையும்‌ அது அளிக்கும்‌.

எனினர்‌ தர்ர எள ளி: ₹6॥

தனிச்‌ எராரன எஞ்னோர்‌ ஈர |

டேராலாமஹோத்ஸவம்‌ குர்யாத்‌ ஸக்ருத்‌/வா யோ

த்விஜோத்தமா: 16.

குலகோடிம்‌ ஸமுத்‌;த்‌,ருத்ய கடச்சே,த்‌ வைஷ்ணவம்‌ பதம்‌ | மஹர்ஷிகளே! எவனொருவன்‌ ஒருமுறையாவது எம்பெரு

மானுக்கு டேராலோத்ஸவம்‌ செய்கிறானோ, அவன்‌ தன்‌ குலத்‌

தில்‌ பிறந்த அனைவரையும்‌ மோக்ஷத்தை அடையச்செய்து,

தானும்‌ விஷ்ணுவின்‌ பரமபத,மாகிற மோக்ஷத்தை அடை

கிறான்‌.

grag Agia ஏளன Aiea: 16

ஈன்னர்‌ ஈசி கொ இத ஏ)

ஜந்மர்க்ஷே வாஸுதே,வஸ்ய ராக,வஸ்ய விமோேஷத: 17.

மஹோத்ஸவம்‌ ப்ரகுர்வீத டேராலாயாம்‌ விரிவேம்ய தெள

சிறப்பாகக்‌ கண்ணன்‌ அவதரித்த ஸ்ரீஜயந்தியிலும்‌, ராமன்‌ அவதரித்த ஸ்ரீராமநவமியிலும்‌ அவர்களுக்குப்‌ பெரிய விழாவாக டேராலோத்ஸவம்‌ செய்யவேண்டும்‌.

கள்‌ ஸி AH Sol சன்‌ uf ௪॥

ட்‌ கள்‌: ஏர்‌ ர: | உத்ஸவே யோ ஹரே: க்ஷேத்ரே டேராலாம்‌ பள்யதி ப,க்திமாக்‌ 18. மஹாபாதகைர்‌ கேரரைர்‌ முச்யதே நாத்ர ஸம்யய: | ப,க்தியுடையவனாய்‌, எவனொருவன்‌ ஸ்ரீரங்கம்‌ முதலிய திவ்யதேறங்களுக்குச்‌ சென்று டேராலோத்ஸவம்‌ ஸேவிக்‌

பசாசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 95

கிறானோ, அவனுடைய எல்லாக்கொடிய வல்வினைகளும்‌ அழியும்‌) இதில்‌ ஐயமில்லை.

எண்‌ களனி ரக்‌ எனின்‌ 66

ஸர்வாந்‌ காமாகவாப்நோதி பதம்‌ ப்ராப்கோத்யஸம்மயம்‌ 19. டேராலோத்லவத்தை ஸேவித்தவன்‌ எல்லா விருப்பங்‌

களையும்‌ பெற்று, பரமபத,த்தை அடைகிறான்‌ என்பதில்‌

ஐயமில்லை.

0 i Sor ரன ஈன; |

௭௭ சோரா: aS eR: Ro

ளார்‌ ளா இனா எட |

யத்ர யத்ர ஸ்திடதா டேரலா தேவஸ்ய பரமாத்ம: !

தத்ர தேவகணாஸ்‌ ஸர்வே ப்‌;ரஹ்மருத்நரபுரோகஷமா: 20.

கரயக்தி ஸாமகவுநேக விமாகஸ்தராம்ச ப,க்தித: | ஸ்ரீமத்நாராயணனுக்கு டோலோத்ஸவம்‌ நடக்கும்‌ இடங்‌

களிலெல்லாம்‌, பிரமன்‌, உருத்திரன்‌ முதலான தேவர்கள்‌

அனைவரும்‌ விமானங்களில்‌ ஏறிவந்து ஸாமகரானம்பஸ்‌ ணி

எம்பெருமானை பக்தியோடு துதிக்கிறார்கள்‌.

எர iq ஏர்‌ என்‌ wala 1221

எ: ஈர்ரிரே ஈசி எட: |

யஸ்து பல்யேச்சுபராம்‌ டேராலாம்‌ ஹரேர்‌ காராயணஸ்ய ஹி 21.

ஸ்நாதஸ்‌ ஸர்வதீர்த்தேஷு ஸர்வயஜ்ஞேஷு தீ;க்ஷித: | ஸ்ரீமந்நாராயணனுடைய டேராலோத்ஸவத்தை ஸேவிப்‌

பவன்‌; எல்லாப்‌ புண்யதீர்த்த.ங்களிலும்‌ நீராடியவனாகவும்‌,

எல்லா யாகங்களையும்‌, செய்தவனாகவும்‌ ஆகிறான்‌. (அவற்‌

றின்‌ பனை அடைவான்‌ என்று கருத்து.)

படகுப்‌ பபப 10 ஈக பபப 4 EL எரிக்‌ feuAgsamtaH |

96 விஷ்ணுசித்தவிஜயம்‌

கவாமயுததரா௩ஸ்ய ஸ்ரூலமாப்நோதி த்‌,ருவம்‌ 22. ஸர்வபாபவிமுக்தோ5ந்தே விஷ்ணுஸாயுஜ்யமாப்நுயாத்‌ | இதி பராரை ஸ்ம்ருதெள உத்தரக;ண்‌ டேர

வியிஷ்ட பரமத.ர்ம மாஸ்த்ரே டேரலோத்ஸவ வர்ணம்‌ நாம ஸப்தமோ$த்‌,யாய்‌: ||

டேரலோத்ஸவம்‌ ஸேவித்தவன்‌ பதினாயிரம்‌ பசுக்களை தானம்‌ செய்த பூலனை அடைவான்‌. அவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தொலையும்‌; மரணமாம்போது விஷ்ணுவின்‌ ஸாயுஜ்யத்தை அடைவான்‌ என்பது நிங்சயம்‌. ஸ்ரீபரார ஸ்ம்ருதியின்‌ உத்தரக,ண்டமான விறீஷ்ட பரமதர்ம மாஸ்த்ரத்தில்‌ டேராலோத்ஸவ வர்ண௩ம்‌ எனும்‌ ஏழாம்‌ அத்தியாயம்‌ முற்றிற்று.

8.வது அத்தியாயம்‌

நைமித்திகோத்ஸவ வர்ண௩ம்‌ எரா சானா

ஏஏ எக்‌ என்‌ இன்கா | 454 RAR om Ruma: 111 ஸ்ரீபராமர உவாச

அத, நைமித்திகம்‌ வக்ஷ்யே விஷ்ணோராராதருக்ரமம்‌ | யதுடிக்தம்‌ ௬ுஷிபி,: பூர்வம்‌ தத்‌ ப்டரவீமி விதராநத: 1,

ரிஷிகளே! எம்பெருமானுக்கு தினந்தோறும்‌ திருவாரா தனம்‌ செய்யவேண்டிய முறையை ஆரும்‌ அத்தியாயத்தில்‌ விரிவாகச்‌ சொன்னேன்‌. தினந்தோறும்‌ செய்யத்தக்க டோலோத்ஸவத்தையும்‌ ஏழாம்‌ அத்தியாயத்தில்‌ சொன்னேன்‌. இனி, வில்ஷ திணங்களிற்‌ செய்யவேண்டிய நைமித்திக மான திருவாராதணக்ரமத்தை பூறைப்படி இவ்வத்தியாயத்‌ தில்‌ சொல்லப்போகிறேன்‌. இவ்விஷயத்தை வஸிஷ்டர்‌ முத லிய ரிஷிகளும்‌ முன்னமே உபதேஙித்திருக்கிறார்கள்‌.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 9

த்ூவாதஹறியில்‌ ஆராதனம்‌

சப்தமி 8௧ தாகக்‌ | வனின்‌ எ: கனா ஏரி ஈராறு | உபோஷ்யைகாதரமரம்‌ ஸம்யக்‌ த்;வாதஹ்யாமருணோத;யே | தாத்ரீஸ்காரநம்‌ நர: க்ருத்வா பூஜயேந்மதுஸத;௩ம்‌ 2 ஏகாத,மியன்று ஒன்றும்‌ உண்ணாமல்‌ உபவாஸமிருந்து, த்‌,வாதியன்றைக்கு விடியர்காலத்தில்‌ தலைக்கு நெல்லிக்காய்‌ தேய்த்துக்கொண்டு ஸ்நானம்‌ செய்து) பின்பு எம்பெருமா னுக்குத்‌ திருவாராதனம்‌ செய்யவேண்டும்‌.

வில்‌: ஏாரிச்‌: ஞா,

a Ad ஈட 3

கோமளைஸ்‌ துளஸீபத்ரைர்‌ ஹ்ருத்,ியமஞ்ஜரிஸம்யுதை: |

அர்ச்சயேக்மந்த்ரரத்கே௩ த்வஷ்டோத்தரறதம்‌ ஹரிம்‌ 3, அந்தத்‌ திருவாராதனத்தில்‌, அழகிய கதிர்களோடு

கூடிய மென்மை மிக்க திருத்துழாயிதம்களைக்‌ கொண்டு

த்வயமந்திரத்தினால்‌ ஸ்ரீமத்நாராயணனுக்கு தூற்றெட்டுமுறை

அர்ச்சனம்‌ செய்யவேண்டும்‌.

ஈனமாரார்ரஸ்‌ எக்‌ எள சர்ச ஏரி ஈரா எரா மத்‌,வாஜ்யகு$டஃஸம்யுக்தம்‌ பாயஸாக்கம்‌ ஸமர்ப்பயேத்‌ | தேகைவ ஜு௫ஹாுயாத;க்‌;நெள மந்த்ரேணேவ து ப,த்திமாந்‌ 4. பின்பு, தேன்‌; பால்‌; நெய்‌, வெல்லம்‌ சேர்த்துச்‌ செய்த திருக்கண்ணமுதை அமுது செய்யப்பண்ணி, அந்த ப்ரஸாத,த்‌ தைக்‌ கொண்டே தூவயமந்திரத்தைச்‌ சொல்லி, பக்தி யுடன்‌ தன்‌ மக்திக்குத்‌ தக்கவாறு அக்னியில்‌ ஹோமம்‌ செய்யவேண்டும்‌.

13

98 விஷ்ணுசித்தவிஜயம்‌

னள சினி ஈர்‌ ஏர்‌ பளி ராப ருள்‌ தன எண்‌ டி எளி என்னார்‌ gal Maffei: qa: aA எள Alona ரனினா: | & ஈச ரி MT: எப கணி இணி: fied fale

வைஷ்ணவாக்‌ பே ஜயேத்‌ பூர்வம்‌ ஸ்வயம்‌ பு,ஞ்ஜீத வை தத; |

புராணல்ரவணம்‌ க்ருத்வா யாவத;ஸ்தமயம்‌ ரவே: 5. ராத்ரெள மஹோத்ஸவம்‌ குர்யாத்‌ கீடதவாதி;த்ரகிஸ்ஸ்வரை: | ஸத்ய: ப்ரஸந்நோ ப.க;வாந்‌ ப்ரீணாதி புருஷோத்தம: | 6. ததா துஷ்யதி ஸ்ரீறோ யஜ்ஞதளநவ்ரதாதி;பி,: | த்ரவாதஹரீபூஜநாத;ந்யத்‌ விஷ்ணோ: ப்ரீதிகரம்‌ து॥ Fe

பின்பு, ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்து, அந்த மேஷத்தைத்‌ தான்‌ பு,ஜிக்கக்கட வன்‌; அதற்குப்பின்‌ ஸூர்யாஸ்த மனம்‌ வரையில்‌ உறங்காமல்‌ புராணக்கதைகளைக்‌ கேட்டிருந்து, அன்றிரவு வீணை, மத்தளம்‌ முதலான வாதயங்களை முழக்கி, கடிதத்துடன்‌ எம்பெருமானுக்குப்‌ பெரிய உத்ஸவம்‌ செய்யக்‌ கடவன்‌. இப்படி செய்தால்‌, அப்பெருமான்‌ மீக விரைவில்‌ அவனுக்கு அருள்புரிவான்‌. யஜ்ஞம்‌; தானம்‌, வரதம்‌ முத லான எதைச்‌ செய்தாலும்‌ த்‌,வாதஸீ திருவாராதனத்தினளவு உகப்படையமாட்டான்‌ ம்ரிய:பதி,

௩ரஸிம்ஹாராதூனம்‌ GUAT சனா MATA | எகர்ன arg aia gaara ஏரா ஈக ஈன்‌ Arq துளஸீபூஜகாச்சைவ ததவ ப_ாக$வதார்ச்சகாத்‌ |

மந்த;வாரே$த; ஸாயாஹ்‌8௩ ௩ரகேஸரிபூஜகாத்‌ 8. அளன்வமேத,ஸஹஸ்ரஸ்ய படலம்‌ ப்ராப்நோதி நிய்சிதம்‌ | ac

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ £9

திருத்துழாயைப்‌ பூஜிப்பதாலும்‌, பரக,வதர்களை அர்ச்‌ சிப்பதாலும்‌, ந்ருஸிம்ஹ சதுர்த;றியில்‌, குறிப்பாக சர்க்‌ கிழமையோடு கூடிய அத்தினத்தில்‌ மாலை வேளையில்‌ ஸ்ரீந்ரு ஸிம்ஹனுக்குத்‌ திருவாராதனம்‌ செய்வதாலும்‌ ஆயிரம்‌ அம்வ மேத,ங்களின்‌ பலனை அடைவான்‌ என்பதில்‌ ஐயமில்லை.

தனுர்மாஸ திருவாராதனம்‌

இச்‌ எளி ஈன்‌ ஈனர்‌ எளி ஈன எலன்‌ TETRA: | ads எனா ஏள்‌ என்னா? Po கோதண்ட;ஸ்தேட ரவெள நித்யம்‌ ப்ரத்யூஷே ஸ்கா௩மாசரேத்‌ 9, தத்ரார்ச்சயேஜ்ஜகூந்காதம்‌ தூ;பதீ;பநிவேதரை: |: அர்ச்சமித்வாச்யுதம்‌ பக்த்யா பூயோ ஐந்மபாக்‌, பவேத்‌ |0,, ஸூர்யன்‌ த,நுஸ்ஸில்‌ உதிக்கும்‌ மார்கழியில்‌ விடியற்‌ காலையில்‌ எழுந்து நீராடி ஐக£ற்நாத,னுக்கு பக்தியுடன்‌ தூயம்‌; தீபம்‌. முதலானவை ஸமர்ப்பித்து, தளிகை கண்டரு ளப்பண்ணி, தினந்தோறும்‌ திருவாராதனம்‌ செய்பவன்‌ மது படி பிறப்பையடையமாட்டான்‌. க்கு]

மாசிபங்குனி திருவாராத,னங்கள்‌

எளி என ன்‌ எளி | midrange: எரா Aig 2 எலினா ஈர ராகி)

எவ்‌ எளி என என்‌ இளா: 22 ளாளிகமம்‌: Reads ga:

ர்‌ JEU என்‌ ஈரா 24

8௭ ஈரக்‌: ஏர என்ற 8 |

afadq Ana: நீரா என்‌: 19

100 விஷ்ணுசித்தவிஜயம்‌

௩த்யாம்‌ ஸ்காத்வா விதாகே௩ தபோமரஸ்யருணோத;யே ! பூஜயேக்மாத,வீபுஷ்பைரபூபாதி; நிவேதரயேத்‌ 11. அர்ச்சயித்வா விதாகே௩ ஸர்வாந்‌ காமாக்‌ ஸமல்நுதே | தபஸ்யே சோதி;தே பாகெள ஸ்நாத்வா ஈ௩த்யாம்‌ விதளாத:॥ 12. மாத,வீகுஸுமைர்நித்ய மர்ச்சயேந்மாத,வம்‌ பு;த; |

க்ருஸரம்‌ குடடமுத்ிகராக்கம்‌ மர்க்கராட்‌,யம்‌ நிவேத;யேத்‌ 13. திலைஸ்ச மது.ஸம்யுக்தைர்‌ ஜுஹுயாத்‌ பெளருஷேண ஹி | பரிதுஷ்யேஜ்ஜக;க்காதம்‌ ம்ரியா ஸஹ ஜகார்த்தா: 14.

மாசி மாதத்தில்‌ விடிவதற்கு முன்னால்‌ நதியில்‌ முறைப்‌ படி நீராடி, முருக்கத்திப்‌ பூக்களினால்‌ எம்பெருமானை அர்ச்‌ சித்து; அப்பம்‌ முதலானவற்றை அமுது செய்வித்துத்‌ திரு வாராதனம்‌ செய்வதன்‌ மூலம்‌ எல்லா விருப்பங்களையும்‌ அடைகிறான்‌. பங்குனி மாதத்தில்‌ விடிந்தபின்‌ நதியில்‌ முறைப்படி நீராடி, அறிவாளியாயிருப்பவன்‌ குருக்கத்திப்‌ பூக்களைக்‌ கொண்டு தினந்தோறும்‌ மாத,வனுக்குத்‌ திருவாரா தனம்‌ செய்யக்கடவன்‌. எள்ளுருண்டை, சர்க்கரைப்‌ பொங்கல்‌ முதலான ப்ரஸாத;ங்களை அமுது செய்வித்து, தேன்‌ கலந்த எள்ளினால்‌ புருஷஸ3க்தத்தைக்‌ கொண்டு ஹோமம்‌ செய்யக்‌ கடவன்‌. இத்திருவாராதனத்தால்‌ ஸ்ரீதேவியோடு கூடிய எம்‌ பெருமான்‌ உகப்படைவான்‌.

ஸ்ரீராம௩வமியுத்ஸவம்‌

wR 89 ஏகார Ham gm |

சர்‌ எள்‌ என: கத்‌ ஈர்‌ fe amg Af ளான ATA aR |

ஏப்‌ காக்‌ கிசா | 86

உகு யஸ்‌.

AAAS TATA:

எர கிக்‌ தரா ஈரி | (6

மாஸி சைத்ரே ॥ஈக்லபசேஷ ௩வம்யாஞ்ச பு௩ர்வஸெள |

தஸ்‌.பாம்‌ ஜாதோ ஜகஃந்காத;: காகுத்ஸ்தே£ ராவண % த்‌டவிஷக்‌ 15.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 101

தஸ்யாமுபோஷ்ய விதி,வத்‌ ஸ்காத்வா ஸம்பூஜயேத்‌;த;ரரிம்‌ 1

ராமம்‌ கமலபத்ராக்ஷம்‌ கெளஸல்யாநந்த;வர்த்தரும்‌ 16. நைவேத்‌யைர்‌ பக்ஷ்யபேரஜ்யைய்ச பூஜாஜாகரணாதிஃபி; | ஜபைர்‌ ஹோமைகம்ச தாஙைகல்ச தத்ர குர்வீத மங்களம்‌ 17.

சித்திரை மாஸம்‌ மாக்லபக்ஷம்‌ நவமியோடு கூடிய புறர்வஸு நட்சத்திரத்தில்‌ ஸ்ரீமந்நாராயணன்‌ ராவணனை அழிப்பதற்காக ககுத்ஸ்த,வம்மத்தில்‌ ஸ்ரீராமனாய்‌ அவதரித்‌ தான்‌. அன்று உபவாஸமிருந்து, முறைப்படி நீராடி எம்பெரு மானுக்குத்‌ திருவாராதனம்‌ செய்யவேண்டும்‌. திருப்பணியாரங்‌ கள்‌, ப்ரஸாத.ங்கள்‌ தலான நைவேத்யங்களை மது செய்‌ வித்துத்‌ திருவாராதனம்‌ செய்து, இரவு விழித்திருந்து, ஜப ஹோமதானங்களைச்‌ செய்து ஸ்ரீராமனுக்கு உத்ஸவம்‌ நடத்த (வேண்டும்‌.

விளார்‌ தரி எனக 1 ஏரி ஈன்‌ A கிவ்‌ ராய ?௪॥ னள அஸி பொடிய

த்ரிவாஸரம்‌ ப்ரகுர்வீத ஜபஹோமார்ச்சநாதிரகம்‌ | பூர்ணே மஹோத்ஸவே ரம்யே குர்வீதாவப்‌ ருதம்‌ மஸுபம்‌ 18. வைஷ்ணவார்‌ பேோஜயேச்சஃக்த்யர த,க்ஷிணாதிஃபி,ரர்ச்சயேத்‌ |

கீழ்ச்சொன்ன ஸ்ரீராமதவமியுத்ஸவத்தை மூன்று நாள்‌ நடத்தி, அழகான உத்ஸவம்‌ நிறைவடைந்த பின்பு; மாப, மாக அவப்‌,ருத,ஸ்நாநம்‌ செய்யவேண்டும்‌. இயன்றவரையில்‌ வைஷ்ணவர்களை அமுது செய்விக்கவேண்டும்‌. தக்ஷிணை முதலானவற்றைக்‌ கொடுத்து உபசரிக்கவேண்டும்‌.

ஸ்ரீஜயக்தியுத்ஸவம்‌ எனின்‌ எான்‌ குனம்‌ 88984 (6

என்டா ராரா எரி கர | சி ஈன்‌ 39: ரணி AE:

302.” விஷ்ணுசித்தவிஜயம்‌

ரசாக்‌ ரர்‌ ஏக Air

என: துப்பர இர்‌ ஒளிர ளா உவ qi விஷன்‌ ஈரா Alaa | faced war Saal finda | an

௩பேசுமாஸே நப,ஸ்யே க்ருஷ்ணாஷ்டம்யாம்‌ தைவ சா 1௨ ப்ரஹ்மர்க்ஷஸம்யுதா புண்யா ஸா ஜய௩தீதி கீர்த்திதா ! உபோஷ்ய தஸ்யாம்‌ தே;வேம; பூஜ்யோ ஜாக்ஷரணாதி;பி,; 20.

குடடமார்த்‌டரகம்‌ க்ருஸரமபூபாதி; நிவேத;யேத்‌

ப்ராத: குர்யாத;வப்‌.ருதம்‌ ஹோமம்‌ குர்வீத வைஷ்ணவம்‌ 21. வைஷ்ணவாக்‌ பே ஜயேச்சடக்த்யா த;க்ஷிணாபி,: ப்ரதோஷயேத்‌ விஷ்ணும்‌ சாலங்க்ருதம்‌ பக்த்யா டேராலாயாம்‌ விரிவேற$6யத்‌॥ 22.

ஆவணி மாதத்திலாவது, (சாந்த்‌;ரமான ரீதியில்‌) புரட்டாசி மாதத்திலாவது (ஸூர்யன்‌ ஸிம்ஹராளியில்‌ ஸஞ்‌ சரிக்கும்போ து) க்ருஷ்ணாஷ்ட மியும்‌ ரோஹிணியும்‌ கூடிய நாள்‌ ஸ்ரீஜயந்தி என்று சொல்லப்படுகிறது. அன்று உபவாஸ மிருந்து, இரவு விழித்திருந்து, சக்க, வெல்லம்‌, எள்ளு ருண்டை, அப்பம்‌ முதலானவற்றை எம்பெருமானுக்கு அமுது செய்விக்கவேண்டும்‌. விடி ந்துபின்‌ அவப்‌ ர௬தஸ்நா நம்‌ செய்து, விஷ்ணு மந்திரங்களால்‌ ஹோமம்‌ செய்து, இயன்ற வரையில்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுது செய்விதீது.த,கூரிணை களை அளித்து உகப்பிக்கவேண்டும்‌.- மர்‌ வேளையில்‌ கண்ணனை அலங்கரித்து ஊஞ்சலில்‌ எழுந்தருளப்பண்‌ ணி

பக்தியுடன்‌ உத்ஸவம்‌ செய்யக்கடவன்‌

வாமநஜயந்தியுத்ஸவம்‌

ஏகக்‌ Snag என்‌ Mamata |

என்‌ கக ஈர காகி பபப கட்கம்‌ உட்டது இட்‌ பரி iT ஏனாளி சொர Maiq aa: 89

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 103

கடிவாதடம்‌ யாம்‌ வைஷ்ணவர்க்ஷே து ௩ப,ஸ்யே ஸ்கா௩மாசரேத்‌ | கத்ியாம்‌ தீர்த்தே, தடாகே வா பூஜயேத்‌ விதி;வத்டித.ரிம்‌ 23. வாமரம்‌ பூஜயேச்சஷக்த்யா த;த்‌;யந்ஈம்‌ நிவேத;யேத்‌ | தேகைவ ஜாஹுயாத;க்‌ கெள வைஷ்ணவாக்‌ பே௱ஜயேத்‌ தத: 24.

புரட்டாசி மாதத்தில்‌ மாக்லபக்ஷத்தில்‌ திருவோண நக்ஷத்‌ ரத்தோடு கூடிய மஃக்லத்‌,வாதஹி வாமனன்‌ அவதரித்த வாமனஜயந்திதி,னம்‌. அன்று ஆற்றில்‌ அல்லது புண்ய தீர்த்த,த்தில்‌ நீராடி, வாமனனுக்கு மூறைப்படி திருவாராத, னம்‌ செய்து, இயன்‌ நவரையில்‌ த,த்‌,யன்னத்தை அமுது செய்‌ விக்கவேண்டும்‌. அந்த ப்ரஸாத,த்தைக்‌ கொண்டே அக்னி யில்‌ ஹோமம்‌ செய்து ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்விக்க வேண்டும்‌.

வராஹஜயந்தியுத்ஸவம்‌

கர்‌ தணி என்னி இளா: | ஜிம்‌ 88 சரக ge ஈட ஏகார இனா எரா என்த சாப எரிக்‌ எனக்‌ 86: 2&1 த்‌;வாதஸ்யாம்‌ க்ருஷ்ணபக்ஷே து தபோபாஸி வித_ஈ௩த:

க்ரோடடரூபம்‌ ஹரிம்‌ ஸம்யக்‌ பூஜயேத்‌ புருஷோத்தமம்‌ 25, தத்ராப்யவப்‌,ரத£ம்‌ க்ருத்வா ப்‌;ராஹ்மணாந்‌ பேஜயேத்‌ புத: | ஐபஹோமாதி;கம்‌ தத்ர ஹ்ய௩ந்தபிலதம்‌ விது; 26.

மாசிமாஸ க்ருஷ்ணபக்ஷத்‌,வாதஹியன்று ஸ்ரீவராஹப்‌ பெருமாள்‌ அவதரித்த வராஹஜயந்தியாகும்‌. அறிவாளியா யிருப்பவன்‌ அன்று வராஹப்பெருமாளை நன்கு ஆராதித்து, அவப்ருதஸ்நாநம்‌ செய்து, ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத்‌ ததீட யாராதன ம்‌ செய்யவேண்டும்‌. அன்று செய்யும்‌ ஜபம்‌ ஹோமம்‌ தானம்‌ முதலிய எதுவும்‌ அளவற்ற பலனை அளிக்‌ கும்‌.

104 விஷ்ணு சித்தவிதயம்‌

ைராகஷூர்ணமியுத்ஸவம்‌

ஏகார எரிக்‌ 4 ஈர்‌ இஷ af | எள்ளள்‌ எம ஒளி நாதன்‌ ௭06 nN கூடற்‌ சன்ரைகாய। ககன்‌ ரான்‌ மிர்‌ வினா எச டாக னள ஈனா இளி Ti | எப்‌ ஸர்‌ கார்‌ 898: 85 வைஸாக்,யாம்‌ பெளர்ணமாஸ்யாந்து ப்ரபாதே விமலே ஸதி தாத்ரீஸ்காநம்‌ ௩7: க்ருத்வா க்ருதக்ருந்யோ ப,$பத்‌ தத; 27, ரக்தைஸ்‌ ஸரே!ருஹைர்‌ தேதபமர்ச்சயேங்மநபுஸ ஒதை ! தடத்‌,யந்நம்‌ பாயஸம்‌ ஸ்பீடிதம்‌ ஹ்ருத்‌,;யைம்சூதபலைஸ்ஸஹ 28, நிவேத்ிய வைஷ்ணவாம்‌ பக்த்யா பேோஜயேத்‌ ப்ரயதோ த்விஜ: | ஸாஹஸ்ரவார்ஷிகீம்‌ பூஜாம்‌ லபதே நாத்ர ஸம்மய:; 29,

அந்தணனானவன வைகாசி மாதத்தில்‌ பெளர்ணமியில்‌ தெளிந்த விடியற்காலை வேளையில்‌ ஸ்வயம்‌ ப்ரயோஜனமாக நெல்லிச்சாய்‌ ஸ்நாநம்‌ செய்து, செந்தாமரைப்‌ பூக்களால்‌ மதுஸூ9தனனை ஆராதி,க்கவேண்டும்‌. மிகுதியான த,த்‌யந்‌ நத்தையும்‌, பாயஸத்தையும்‌, இனிய மாம்பழங்களோடுகூட எம்பெருமானுக்கு நிவேதனம்‌ செய்து, பக்தியோடும்‌, நிய மத்தோடும்‌ வைஷ்ணவர்களுக்கு அழு.துசெய்விக்க வேண்டி யது. இதனால்‌ ஆயிரம்‌ வருஷம்‌ ஆராதனம்‌ செய்த பயனை அடைவான்‌ என்பதில்‌ ஐயமில்லை.

யகநோத்தளன ஏகாத$ரீ உத்ஸவங்கள்‌

ஏன டட இத இத 011 ரயகே பேராத,ரே சைவ ப்‌ரருஹது;த்ஸவமாசரேத்‌ 1

ஆடி-மீ” மாக்ல ஏகாதஸியான ஈயந ஏகா தரீயன்றும்‌, கார்த்திகை மாதம்‌ மாக்ல ஏகாத,றியான உத்த;,ாந ஏகாதி யன்றும்‌ ஸ்ரீம்ந்நாராயணனுக்குப்‌ பெரிய உத்ஸவம்‌ செய்யக்‌ கடவன்‌.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 105

ஈக ஈவர்‌ ar afiagaa 30 ll சாரர்‌ ஏறின சா TAREE ப்ரத்யப்‌;த;ம்‌ ப்ரதிமாஸம்‌ வா ப்ரதிபமத$ாபி வா॥ 30. உத்ஸவம்‌ விதிரா குர்யாத்‌ புரராஷ்ட்ராதிவ்ருத்‌,த,யே இதி ஸீபராமர ஸ்ம்ருதெள உத்தரக$ண்ே ட; விறிஷ்ட பரமதர்ம மாஸ்த்ரே நைமித்திகோத்ஸவ வர்ணநம்‌ நாம அஷ்டமோ$த்‌;யாய। | வருஷந்தோறுமோ, மாதந்தோறுமோ, பக்ஷந்தோறுமோ மூறைப்படி எம்பெருமானுக்கு உத்ஸவம்‌ செய்வதால்‌ நாடும்‌ நகரமும்‌ செழிப்படையும்‌. ஸ்ரீபராரர ஸ்ம்ருதியின்‌ உத்தரகடண்ட,மான விறிஷ்ட பரமத,ர்ம மாஸ்த்ரத்தில்‌ நைமித்திகோத்ஸவ வர்ணம்‌ என்னும்‌ எட்டாம்‌ அத்தியாயம்‌ முற்றிற்று. 9.வது அத்தியாயம்‌ மறஹோத்ஸவ வர்ண௩ம்‌ ளி சாயி எண்ணார்‌ எனி argtaa wif: | எரர்‌ (ட பட | ரச்‌ எதரிக எள ள்ள |

ஸ்ரீபராயர உவாச

மஹோத்ஸவவிதி,ம்‌ வக்ஷ்யே வாஸுதே;வஸ்ய ஸார்ங்கிடண: | ஈவராத்ரம்‌ ஸப்தராத்ரம்‌ பஞ்சராத்ரமதளாபி வா Je த்ரிராத்ரம்‌ வா ப்ரகுர்வீத யதஏாமக்தி த்‌,விஜோத்தமா: | ஸ்ரீபராமரமஹர்ஷி கூறினார்‌ :-- அந்தணர்‌ தலைவர்களே! ஸ்ரீமந்நாராயணனுக்கு மஹோத்ஸவம்‌ செய்யவேண்டிய முறையைக்‌ கூறுகிறேன்‌ கேளுங்கள்‌. ஒன்பது, அல்லது எழு, அல்லது ஐந்து, அல்லது மூன்று நாளாவது தன்‌ மக்திக்குத்‌ தக்கபடி மஹோத்ஸவம்‌ செய்யவேண்டும்‌.

14

106 விஷ்ணுசித்தவிஜயம்‌

ளில்‌ ஏண்‌ mimEguaTA 8 adusaamfafoAg ஈக |

எண்னம்‌ ரூ எரி ॥$॥ ஆதெள ॥ஈடபபே$ஹ்ரி கர்த்தவ்யமங்குரார்ப்பணமாதராத்‌ 2. ஸ்வர்ணராஜததாம்ராதி;பாலிகாஸ ப்ரகல்பயேத்‌ | ஸ்வஸ்திவாசநபூர்வம்‌ து ஈராவேஷ்வவ்ரணேஷு வா [ட

உத்ஸவத்திற்கு முதல்‌ நாள்‌ நல்ல லக்னத்தில்‌, (பக்திக்‌ குத்‌ தக்கபடி) பொன்‌ அல்லது வெள்ளி அல்லது செம்பு அல்லது மண்ணாலான பாலிகையிலாவது, பிளவில்லாத மடக்கிலாவது மண்‌ நிறைத்து, ஸ்வளிதிவாசந மந்திரத்தைச்‌ சொல்லி, அதில்‌ அங்குரார்ப்பணம்‌ (நவதரான்யங்களைக்‌ கலந்து தெளித்தல்‌) எனப்படும்‌ திருமலை யுத்ஸவத்தைச்‌ செய்யவேண்டும்‌. ஈர: எனா நள ஏாரிவச்‌ ஏர; | பட்டது பப ட்டட் டட உ॥ னின்‌ சனத்‌: ஏக்‌: நரன்‌ னின்‌ | aud *ரார்க raf: saad: டர எனவி£ goa ஈசர்‌ mag | கன்னி ஈடிர சோர கம்‌ 100 (117 || Aaa aad sad: gH: | ATTA dq qr கொர Oi

எரர்சாி எனி எற காளி ளோ: |

ப்ராதஸ்‌ ஸ்காத்வா விதேக பூஜயேதடச்யுதம்‌ பு;த.: | கந்தை, புஷ்பைய்ச தூ,பாத்‌யைர்‌ நைவேத்‌;யைர்‌ விவிதை,பி॥

4. ப்ரத்ய்ருசம்‌ வைஷ்ணவைஸ்‌ ஸூக்தை: புஷ்பாணி ஸுரபீணி | ப்ரத;த்‌;யாத்‌ கேறவாத்‌$யைஸ் நாமபி,: ப்ரணவாந்விதை: 5.

மக்த்ரத்,வயே௩ புஷ்பாணி தடத்‌யாத;ஷ்டோத்தரம்‌ தம்‌ | ருத்விஜோ வரயேத்‌ பங்சாத்‌ பஞ்ச காலபராயணாக்‌ 6,

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 107

விப்ராந்‌ த்‌,வாத;யஸங்க்யாகாக்‌ வ்யாபகார்த்த,விதஸ்ஸாதீ: 1 சத்வாரம்‌ சதுரோ வேதராந்‌ ததா ஸூக்தசதுஷ்டயம்‌ சி சதுர்மந்த்ராம்ம்ச சத்வாரோ ஜபேயு: க்ரமஙோ த்டவிஜா: |

முதல்நாள்‌ உத்ஸவத்தன்று விடியற்காலையில்‌ முறைப்படி ஸ்நானம்‌ செய்து, எம்பெருமான்‌ திருமுன்பே சென்று சந்த, னம்‌, புஷ்பம்‌, தூ,பம்‌ (புகை), தீபம்‌ முதலான உபசாரங்களை ஸமர்ப்பித்து, பலவிதமான ப்ரஸாதங்களையும்‌ அமுது செய்‌ வித்து, புருஜஸூக்தம்‌ முதலான விஷ்ணுவைப்‌ பற்றிய ஸஃக்‌ ங்களில்‌ ஒவ்வொரு மந்திரத்தோடும்‌, கேவன்‌ முதலான பன்னீரு நாமங்களோடும்‌ ப்ரணவத்தைச்‌ சேர்த்து ஓதி; நறுமணம்‌ மீக்க பூக்களால்‌ அர்ச்சனை செய்யவேண்டும்‌. பிறகு தவயமந்திரத்தினால்‌ நூற்றெட்டு முறை அர்ச்சனை செய்யவேண்டும்‌. பிறத; (திருவஷ்டாக்ஷரம்‌; திருத்‌,வாத, மாக்ஷரி, விஷ்ணுஷட்ஷரி என்னும்‌) வ்யாபகமந்திரங்களின்‌ பொருளையறிந்தவர்களான பஞ்சகாலபராயணர்‌ (இருடீப்பொழு தேத்தும்‌ தொண்டர்‌) பன்னிருவரை வரிக்கவேண்டும்‌. அவர்‌ களில்‌ நால்வர்‌ நான்கு வேதங்களையும்‌, நால்வர்‌ புருஷ நாராயண விஷ்ணு ஸ்ரீஸூக்தங்கள்‌ நாலையும்‌, எஞ்சிய நால்‌ வர்‌ (முற்கூறிய மூன்று வ்யாபக மந்திரங்கள்‌ த்வயம்‌ ஆகிய) நாலு மந்திரங்களையும்‌ ஐபிக்கவேண்டும்‌

எர gq Aad aa: 2॥ எனக்கா vada |

என்ன்‌ சினி; ஏஸ்‌ ஈரா 1

சோ MRE Weed TUE ஏச | எரர்‌: அறியப்‌ ரக toll

னக ௫௭ எகர கனா இர்‌ alata | ஹே।மமண்டபமாஸாத்‌,ய ஜுஹுயாத்‌ பாயஸம்‌ தத: 8. மத்‌.வாஜ்யகுடஸம்யுக்தமக்‌, கெள லக்ஷணஸம்யுதே |

108 விஷ்ணுசித்தவிஜயம்‌

ப்ரத்ய்ருசம்‌ வைஷ்ணவைஸ்‌ ஸூக்தை: ப்ரணவாத்‌$யைரதந்த்ரித: ட்‌

ததா ஸ்ரீபூ.ப்ரகாமாப்‌,யாம்‌ மந்த்ராப்‌,யாம்‌ ப்ருதஃக்‌ ப்ருதஃக்‌ |

சதுர்ப்பி, ர்‌ வைஷ்ணவைர்‌ மந்த்ரைரஷ்டோத்தரமதம்‌ ப்ருத,க்‌ |0.

வைஷ்ணவ்யா சைவ காயத்ர்யா ஹுத்வா மேஷம்‌ ஸமாசரேத்‌ |

பிறகு யாக,சாலைக்கு வந்து, தேன்‌, நெய்‌, வெல்லம்‌ கலந்த பாலினாற்செய்த பாயஸத்தை-நுறைப்படி ப்ரதிஷ்டை , செய்யப்பட்ட ஹோமாக்‌,சியில்‌, புருஷநாராயண விஷ்ணு ஸ்ரீபூமி எுிக்தங்கள்ல்‌ ஒவ்வொரு மந்திரத்தோடும்‌ ப்ரண வத்தைச்‌ சேர்த்து ஒவ்வொரு யுறையும்‌, முற்கூறிய வ்யாபக மந்திரங்கள்‌, த, வயம்‌ ஆகிய நாலு மந்திரங்களால்‌ தனித்‌ தனியே நூற்றெட்டு முறையும்‌, விஷ்ணு க£யத்ரியாலும்‌ (ப்ரணவம்‌ முன்னாக) ஹோமம்‌ செய்து, அதன்பின்‌ பாலிகை யைப்‌ பூஜிப்பது பூ.தலிய கார்யங்களைச்‌ செய்யவேணடும்‌.

aq: சாகா எறிர்னிரிரார. 15 ஒரக்‌: எர: எகர, | wound: aderafiyfid: 2a கசத: Tags Aaa |

afi ஜான்‌ TH sree 3 இன சோகக்‌: சாலிட்‌ |

ததஸ்‌ ஸ்யந்த;நமாஸாத்ய சதுர்பி,ஸ்‌ தோரணைர்யுதம்‌ 1, சயத்ரத்‌, வஜபதாகாத்‌;யைஸ்‌ ஸர்வதஸ்ஸமவங்க்ருதம்‌ | ஹயைர்‌ லக்ஷணஸம்யுக்தைஸ்‌ ஸர்வத$மவிபூ (ஷிதை: 12. ஸ்வலங்க்ருதைஸ்‌ ஸமாயுக்தம்‌ நாகாரத்௩விபூ ஷிதம்‌ | தஸ்மிந்‌ ஈஈபராஸ௫ே ரம்யே ம்ருதுற்லக்ஷ்ணபரிச்சூதேஃ 13.

நிவேங்ய தே;வமர்க்‌,யாத்‌;யைருபசாரைஸ்‌ ஸமர்ச்சயேத்‌ | கள்‌

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 109

பிறகு, நான்கு தோரணவாசல்களிட்டும்‌, குடை கொடி, கொடித்துணி முதலியவைகளைக்‌ கட்டியும்‌, புஷ்பம்‌ முதலான வற்றாலும்‌ எல்லா இடத்திலும்‌ அலங்கரிக்கப்பெற்றதும்‌, கடிவாளம்‌, சேணம்‌; மாலை முதலியவற்றால்‌ அலங்கரிக்கப்‌ பெற்றவையும்‌, உயர்ந்த ஜாதி லக்ஷணங்கள்‌ உடையவையும்‌, நன்கு அலங்கரிக்கப்பெற்றவையுமான குதிரைகளோடு கூடிய தும்‌, பலவித,மான ரத்தினங்களால்‌ இழைக்கப்பெற்றதுமான திருத்தேரின்மேல்‌, அழகிய மங்கூளமான ஆஸனத்தில்‌, மென்மையும்‌ வழவழப்புமுடைய விரிப்பை விரித்து; அதில்‌ ஸ்ரீமந்நாராயணனை எழுந்தருளப்பணணி, அர்க்யம்‌, பாத்யம்‌ மூதலான உபசாரங்களினால்‌ ஆராதி,க்கவே ஈடும்‌.

அஜ உள சாக்‌ ரா: a 191

ஏன்‌ எள்‌ மரினா |

afta: ஏதடி மாவி aa: ta

அங்கே தேஃவீம்‌ ஸமப்‌,யர்ச்ய புரத: பதகேஷள்வரம்‌ 14,

ப்ருஷ்ட்ட,தோ நாக$ராஜாஈம்‌ பூஜயேச்ச;க்திஸம்யுதம்‌ |

பரிதம்‌ ஐங்கடிசக்ராதி; ஹேதீரப்‌.யர்ச்சயேத்‌ தத: 15. பின்பு அந்த எம்பெருமானுடைய மடியில்‌ பெரியபிராட்டி

யாரையும்‌, முன்புறம்‌ கருட னையும்‌; பின்புறம்‌ யக்தியுடைய

திருவனந்தா ழ்வானையும்‌, சுற்றிலும்‌ ங்கும்‌ சக்ரம்‌ முதலிய தி,வ்யாயுத,ங்களையும்‌ ஆராதி,க்கவேண்டும்‌,

ஏவி என தரா | ஸ்ர dala ஈகோ கஸ்‌ AU ட்ப்பயம்கு பவ ப்பது

வளர sraiR இரகக 15 விர என்‌ எனா ஏகக்‌ ௫௭ ஈரி

எரா8 TRE and 16

119 விவ்ணுசித்தவிதவம்‌

சரி 928 ஏரின்‌ எள்‌ சா | ஈஸ்‌ granHsasd எட ச்‌ ada nie

சண்டாதி।காம்ஸ்தோரணேஷு த்‌,வஜேஷு குமுதா தி,காக்‌ *

ர்த;சக்ரேஷு வேதால்ஸ்ச ததரங்களாநி கூபடரே 16. €ஸ.திஹாஸ்புராணாகி ஸர்வத: பரிபூஜயேத்‌ )

சாமரேஷு சூந்தராம்ஸி விமலாத்‌;யஷ்டயக்திபி, : 17. ஹயேஷு சதரோ மந்த்ராக்‌ தளருகம்‌ சைவ யந்தரி |

விமலே சாதபத்ரே சந்த்‌;$ரஸர்யெள ஸமர்ச்சயேத்‌ 9 18. ஸர்வயோக்த்ரேஷு வேதாம்ல்ச ஸாவித்ரீம்‌ த;ர்ப்பணே தது | ஏவம்‌ ஸ்யந்தரரமப்‌,யர்ச்ய தஸ்மிந்‌ தே,வம்‌ ஸமர்ச்சயேத்‌ ஈ. 19,

அத்திருத்தேரில்‌, நான்கு தோரண வாசல்களிலும்‌ சண்‌ டண்‌ முதலிய எட்டு தூவாரபாலகர்களையும்‌, கொடிகளில்‌ குமுதன்‌ முதலிய ணாதியர்களையும்‌, நான்கு சக்கரங்களில்‌ நாலு வேதங்களையும்‌, ஏர்க்காலில்‌ ரக்ஷை முதலிய வேதங்‌ கங்களையும்‌, சுற்றிலும்‌ இதிஹாஸ புராணங்களையும்‌, சாமரங்‌ களில்‌ கட£யத்ரீ முதலிய சூந்தஸ்ஸுக்களையும்‌, விமலை மூத லான சாமரமேந்திய எட்டு ஸ்த்ரீருபநித்பஸஃரிகளையும்‌, குதிரைகளில்‌ திருவஷ்டாக்ஷரம்‌, த்‌, வாதணாக்ஷரி, ஷட,க்ஷரி, த்வயம்‌ எனும்‌ நாலு மந்திரங்களையும்‌, ஸாரதி,யிடம்‌ (க்ருஷ்ண ஸாரதியான) தாருகளையும்‌, பரிறாத்ததமான குடையில்‌ சந்த்ஜஸூர்யர்களையும்‌, கடிவாளங்களில்‌ வேதங்‌ களையும்‌, கண்ணாடியில்‌ காயத்ரீ மந்திரத்தையும்‌ ஆவாஹ நம்‌ செய்து; அவைகளுக்கு ஆராதனம்‌ ஸமர்ப்பித்து, அதற்குப்பின்‌ எம்பெருமானைத்‌ தேரில்‌ எழுந்தருளப்பண்‌ ணித்‌ திருவாராதனம்‌ ஸமர்ப்பிக்கவேண்டும்‌,

கணக ராகா எள்‌ எ) ஏர்‌ எளி ஜாட கன்ன 2௦ விரல்‌; aiafi aftmidAa |

யராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 211

எர: ஏராார்த எரர்‌ எள்‌ எல்‌: 2 ிர்ச பாக்கர்‌ ஜாக்‌ |

ரூத்விக்‌,க,ணம்‌ சதுர்வேத;ா்‌ ப்ரபடரந்‌ பரிதோ வ்ரஜேத்‌ 1

வாத்வகேஷம்‌ ந்ருத்தகீ,தே புரத: சாரயேத்‌ ததர 20, புண்யஸ்தோத்ரைர்‌ மகோரம்யைர்‌ வக்தி;பி,ஃ பரிகீர்த்தயேத்‌ | ஸர்வத: புரமார்க்கே,ஷு போதரும்‌ ஸேசஈம்‌ ஜூலை: 3

தோரணைங்ச பதாகாத்‌$யைரலங்காரம்‌ ஸாஃபாவஹை: |

திருத்தேரைச்‌ சுற்றிலும்‌ ருத்விக்குகள்‌ நாலு வேதங்களை யும்‌ பாராயணம்‌ செய்துகொண்டு கூடப்போகவேண்டும்‌. முன்புறம்‌ வாத்யமுழக்கங்களும்‌, நாட்டியம்‌, பாட்டு முதலிய வையும்‌ நடக்கவேண்டும்‌, ஸ்துதிபாட,கர்க&ரக்கொண்டு தெஞ்லசயீர்க்கும்‌ புண்யஸ்தோத்ரங்களை இசைக்கச்‌ செய்ய வேண்டும்‌. எல்லா வீதிகளையும்‌ ஈத்‌ த.ப்படுத்தி ஜலம்‌ தெளித்து, அழகிய தோரணங்களாலும்‌, கொடிகள்‌ முதலான வற்றாலும்‌ அலங்காரம்‌ செய்யவேண்டும்‌.

ஜோர்‌ எள சில: எரு கர்‌ | shoes ஏர maa | ர்‌ என ஏரார்‌ ர்‌ 1531 னர்‌ எகர ஈ: என்க |... எள; நரன ரா எரா | 59

உத்மவே வாஸுதே;வஸ்ய வீத்‌;யாஸ்‌ ஸம்மார்‌ஜகே க்ருதே!॥ 22. உச்சி,ஷ்டகேமப,ஸ்மாஸ்தி,; ஸ்ப்ருஷ்ட்வா ஸ்நா௩மாசரேத்‌ | உத்ஸவே வாஸுதே,வஸ்ய ஸ்ப்ருஷ்டாஸ்ப்ருஷ்டி வித்யதே 23, உத்ஸவே வாஸுத,வஸ்ய ஸ்காதி ஸ்பர்மமங்கயா |

ஸ்வர்க்க;ஸ்தஃா: பிதரஸ்‌ தஸ்ய.பதந்தி ௩ரகே க்ஷணாத்‌ 24.

112 . விஷ்ணுசித்தனிஜயம்‌

ஸ்ரீமந்‌ நாராயணனுடைய உச்ஸவத்தில்‌ வீதியை ஈத்த தும்‌ செய்தபின்பு--எச்சில்‌, மயிர்‌, சாம்பல்‌, எலும்பு முதலிய அமாத்‌,த,ப்‌ பொருள்களைத்‌ தீண்டினாலும்‌ ஸ்நாதம்‌ செய்யக்‌ கூடாது. எம்பெருமானுடைய உத்ஸவத்தில்‌ தீண்டத்தகாத வைகளைத்‌ தீண்டினால்‌ ஏற்படும்‌ தீட்டு கிடையாது. அவற்‌ றைத்‌ தீண்டியதால்‌ தீட்டு உண்டென நினைத்து எவனொருவன்‌ ஸ்நாநம்‌ செய்கிறானோ, அவனுடைய பித்ருக்கள்‌ ஸ்வர்க்கடத்தி லிருந்தாலும்‌ உடனே நரசுத்தில்‌ வீழ்வர்‌.

சர்‌ ஏது 8 888 AR: சால்க்‌ ரர சகானா ஈட

சராசரியான சரணா 8 சிணா: | உத்ஸவம்‌ வாஸுதே;வஸ்ய யோ ஸேவேத து;ர்மதி: ! யுககோடீஸ்ஹஸ்ரம்‌ பச்யதே ௩ரகாக்‌,நிநா 35. தஸ்மாத்‌ ஸர்வப்ரயத்நேக பக்த்யா ஸேவேத வைஷ்ணவ: எம்பெருமான்‌ திருவீதியில்‌ எழுந்தருளும்போது எவ ¥னொருவன்‌ அறிவுகேட்டினால்‌ ஸேவிக்காமலிருக்கிறானோ, அவண்‌ ஆயிரங்கோடி யுகங்கள்‌ நரகநெருப்பில்‌ வெற்து கொண்டிருப்‌ பான்‌. ஆகையால்‌ ஸ்ரீவைஷ்ணவன்‌ மீக முயன்று பத்தி யுடன்‌ எம்பெருமானை உத்ஸவத்தில்‌ ஸேவிக்கக்கடவன்‌ .

ஜிளசிஏ ஏராள afi SONYA 55 ஏசதா Tag Tag ராடு | எணண ஏிளிர எச xo agfrdanfiiad A Aida |

லோக்‌ masa 1

ஹரித்ஹாதீரந்‌ ஸ*க;ந்தரம்ம்ச ப்ரகிரக்‌ குஸமாக்ஷதாந்‌ 26, அலங்க்ருதாஸு ரம்யாஸு ரத்‌யாஸு விமலாஸு | வாதி,த்ரகர்த்தகைர்‌ களை: பரிணீய ஜகார்த்த;ரம்‌ 27.

படிஹுபிரர்‌ கீ,தவாதி,த்ரைர்‌ தேவம்‌ ரம்யே நிவேறயேத்‌ தீடபைர்‌ நீராஜ௩ம்‌ க்ருத்வா த,த்யாதரர்க்‌,யாதி;பூஜ௩ம்‌ 28.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 112

மஞ்சள்பொடி, புஷ்பம்‌ முதலிய நறுமணம்‌ மிக்க - பொருள்களையும்‌, அக்ஷதை முதலிய மங்க,ளகரமான பொருள்‌ களையும்‌, மஈத்‌,த;மாகப்‌ பெருக்கி நீர்‌ தெளித்திருக்கிற வீதி களில்‌ அலங்காரமாக இறைத்து, அவ்வீதிகளில்‌ மங்கூளவாத்‌, யம்‌ அடித்து, நல்ல பாடல்களைப்பாடி, நாட்டியங்களை ஆடிக்‌ கொண்டு வருபவர்கள்‌ சூழ எம்பெருமானுக்குப்‌ புறப்பாடு செய்வித்து, பிறகு ஓர்‌ மண்டபத்தில்‌ எழுழ்தருளச்செய்து, மங்கூளவாத்‌,யங்கள்‌ முழக்கிப்‌ பாடல்கள்பாடி, மங்கள ஹாரத்தி ஸமர்ப்பித்துத்‌ திருவந்திக்‌ காப்பெடுத்து, அர்க்‌,யம்‌ முதலானவை ஸமர்ப்பித்துத்‌ திருவாராதணம்‌ செய்ய வேண்டும்‌.

ஸீர்க்‌ சா: ஏஏ ரிக 888: |

dea ஏரகா௭ர்‌: ஈராக்‌ Aida 85

பப இட்டப்‌ qr: |

AT; பாக்கு சனி 3௦

கர ag காஷ்‌ Aiea |

எள்‌ எரர்‌ நா தார: 48

ளி கோ எண்‌: ஏஷ |

ரஜ graqag ஏனா Targa 35

எரர்‌ gajq Aad: |

ரா; ஈர்‌ கனா எக எகர. 33

dara Mad ஈனா TT எகர |

அபி,ஷேகம்‌ தத: குர்யாத்‌ க;ந்த,தோயைய்ச வாஸிதை: | ஸம்வேஷ்ட்ய மஈக்லவஸகைர்‌ மது,பர்க்கம்‌ நிவேத;யேத்‌ 29. ஸுபாஸநே நிவேய்யாதட பூஜயேது;பசாரகை: |

நைவேத்‌,யைர்‌ விவிதைர்‌ பக்ஷ்யை: பாஙகைல்ச ஸுீதலை; 30.

15

114 விஷ்ணுசித்தவிஐயம்‌

கர்ப்பூரேண தாம்பூ;லம்‌ த;த்வா55சாமம்‌ நிவேத;யேத்‌ ஆறிஷோ வாசகம்‌ குர்யாத்‌ குஸுமாக்ஷதஸஞ்சயை: பிட ருத்விஜாம்‌ வேத;பாடேஃ௩ ஸாமகாநைல்‌ மாபாஹ்வமை: | பம்சாத்து புஷ்பபர்யங்கே மாயயித்வா ரமாஜுஷம்‌ 32. மங்களாமாஸகம்‌ குர்யாத்‌ புண்யஸ்தோத்ரைர்‌ மனோஹரை: |

தத: ப்ரத;க்ஷிணம்‌ க்ருத்வா ௩மஸ்க்ருத்ய ஜநார்த்தரும்‌ 33. வைஷ்ணவாக்‌ பே௱£ஜயேத்‌ பங்சாத்‌ பாயஸாக்கம்‌ ஸமர்க்கரம்‌ |

பிறகு பரிமளம்‌ சேர்ந்த சந்த தீர்‌ த,த்தினால்‌ திரு மஞ்ஜனம்‌ செய்து, வெண்பட்டுச்சாத்தி, மது,பர்க்கம்‌ கண்‌ டருளப்பண்ணி, பிறகு வேறு ஸிம்ஹாஸனத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணி, அர்க்யம்‌ முதலானவை ஸமர்ப்பித்து, பலவித, மான ப்ரஸாத,ங்களும்‌, திருப்பணியாரங்களும்‌, குளிர்ந்த பானகங்‌ களும்‌ அமுது செய்யப்பண்ணி, பச்சைக்‌ கர்ப்பூரம்‌ முதலிய வாஸதநை திரவியங்களுடன்‌ கலந்த தாம்பூலம்‌ ஸமர்ப்பித்து,

ஆசமனம ஸமர்ப்பிக்கவேணடும்‌. பின்பு ருத்விக்குகள்‌; புஷ்பம்‌ துளஸீ அக்ஷதைகளைக்‌ கைகளிற்கொண்டு வேத பாராயணத்தாலும்‌, ஸாமகளனங்களாலும்‌, “பல்லாண்டு”

“போற்றி” “மங்க;ளம்‌” முதலான மங்களச்‌ சொற்களைக்கொண் டும்‌ மங்களாமாஸநம்‌ செய்யவேண்டும்‌. அதற்குப்பின்‌ ஸ்ரீமந்‌ நாராயணனைப்‌ பூம்பள்ளியில்‌ பள்ளி கொள்ளச்செய்து, நெஞ்சையீர்க்கும்‌ பரமபாவனமான துதிகலாச்‌ சொல்லி மங்க)ளாமாள:நம்‌ செய்யவேண்டும்‌. அதற்குப்பின்‌ எம்பெரு மானை ப்ரதக்ஷிணம்‌ செய்து, தண்டன்‌ ஸமர்ப்பித்து, அதற்குப்பின்‌ பாலும்‌ சர்க்கரையும்‌ சேர்ந்த ப்ரஸாதடத்தினால்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களை ஏ.துசெய்யப்‌ பண்ணிவைக்கவேண்டும்‌.

ஏக்கர்‌ ளா எள்‌ ஒளிர ஜோரு 39

ai ரூர்‌ sila சான்றாளராட | ஏன்‌ mad gaia AAA எனின்‌ VN

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 115

011: இட்ட 11: aaa:

எண்கின்‌; ஏஏ ளார்‌ எகா 38 afar AT Xa Safa காள ஈ௱ரர்‌ கிளாரா ளா எாரினரிளி N39 11 ஈ௭ எனா நகர்‌ ௭௭ பரச: |

பூக்தோத்ஸவம்‌ தத_ா ராத்ரெள குர்வீத ஸுாஈபாவஹம்‌ 34. ஏவம்‌ ப்ரதிதிரநம்‌ குர்யாத்‌ யாவத்‌;தீ;க்ூஷாஸமாபநம்‌ | அந்தே சாவப்‌,ருதரம்‌ குர்யாத்‌ புண்யதோயே மகோஹரே 35. ப்ரபடேடத்‌ விஷ்ணுஸ௫க்தாநி பாவமாரீர்‌ வியேஷத, | விறிஷ்டைர்‌ வைஷ்ணவைஸ்‌ ஸார்த்த,ம்‌ ஸ்காதவ்யம்‌

தத்ர ப,க்தித: 36. தர்ப்பயித்வா பித்ரூந்‌ தேடவாந்‌ ஸர்வாந்‌ காமாக்‌ ஸமங்நுதே | கோடிஜக்மார்ஜிதாத்‌ பாபாத்‌ ஜ்ஞா௩தோ5$ஜ்ஞா௩தோபி வா॥ 37, தத்ர ஸ்காத்வா விதாகே௩ முச்யதே நாத்ர ஸம்மய: |

இவ்வண்ணமாகவே (ஆழ்வார்கள்‌ ஆசார்யர்கள்‌ முத லான) பக்தர்களுக்கும்‌ இரவில்‌ மஹோத்ஸவம்‌ செய்யவேண்‌ டும்‌. இவவண்ணமாக (தலில்‌ ஸங்கல்பித்தபடி 8, 5, 7, 9 அல்லது 10 நாட்கள்‌ வரையில்‌) தினந்தோறும்‌ உத்ஸவம்‌ செய்து, கடைசி நாளில்‌ அழகியதாய்‌ பாவனமான நதி அல்‌ லது குளத்தில்‌ வைஷ்ணவ ஸமதக்தங்கள்‌; பவமாநஸஃக்தம்‌ ஆகியவற்றை ஓதி அவப்‌ ருதஸ்நாநம்‌ (தீர்த்தவாரி) செய்‌ வித்து, ப,க்தியோடு அத்தீர்த்த,த்தில்‌ சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ களோடு கூடித்‌ தான்‌ ஸ்நாநம்‌ செய்யவேண்டியது. அத்‌ தீர்த்தத்தில்‌ தேவர்களுக்கும்‌ பித்ருக்களுக்கும்‌ தர்ப்பணம்‌ செய்தால்‌ எல்லா விருப்பங்களையும்‌ அடைவான்‌. அதில்‌ ஸ்தாநம்‌ செய்வதால்‌, கோடி ஐந்மங்களில்‌ அறிந்தும்‌ அறி யாமலும்‌ செய்த பாபங்கள்‌ நீங்கிவிடும்‌ என்பதில்‌ ஐயமில்லை.

116 விஷ்ணுசித்தவிஜயம்‌

சாடினார்‌ சர்‌ ருக்க: 36 டபம்ய இடம்ப ட்டது னி

எர சினி என எஇள்‌ ஏர்‌ Ata 3௨ தத: ப்ரவேள்யாயதநம்‌ தே;வம்‌ துளஸிகாஸுமை: 38, பூஜயித்வா விதளநே௩ வேதேரபநிஷத;ம்‌ படேடத்‌ | வைஷ்ணவாக்‌ பேஜயேத்‌ ப,க்த்யா சாமீஷோ வாசகம்‌ சரேத்‌ 39, தீர்த்தவாரியான பின்பு ஸ்ரீமந்நாராயணனைக்‌ கோயிலுக்கு எழுந்தருளப்பண்ணி, துளஸி, புஷ்பங்கள்‌ ஆகியவற்றால்‌ அர்ச்சனைசெய்து வேதங்களின்‌ அந்தமான உபனிஷத்துக்‌ களைப்‌ பாராயணம்‌ செய்யவேண்டும்‌. பிறகு ஸ்ரீவைஷ்ணவர்‌ களுக்குத்‌ ததீ,யாராதனம்‌ செய்வித்து, அன்புடன்‌ ஆசீர்‌ வாதம்‌ செய்விக்கவேண்டும்‌.

முப்பதும்‌ TA TA |

ஈனம்‌ எறி ஏகார: 9௨1

ஏவம்‌ மஹோத்ஸவம்‌ குர்யாத்‌ ப்ரதிமாஸம்‌ யதவிதி, |

ப்ரதிஸம்வத்ஸரம்‌ வாபி நிஜுக்த்யநுஸாரத: 40, இத்தகைய ம்ஹோத்ஸவத்தை மாதந்தோறும்‌ முறைப்படி.

செய்யவேண்டும்‌. (இயலாவிடில்‌) மக்திக்குத்‌ தக்கபடி வரு

ஷத்திற்கு ஒரு முறையாவது செய்யவேண்டும்‌.

gad Aad கினி: எண்‌ ARTI: |

ஈராக்‌ gala Mai dea: 9:

யே பேராத,ரே விஷ்ணோர்‌ வஸந்தாதெடள விஸேஷத: !

ப்ரத்யப்‌;த;முத்ஸவம்‌ குர்யாச்சசாஸ்த்ரமார்க்கேரண எல்க்‌ ்‌ யந ஏகாத,றிபிலும்‌, உத்தாத ஏகாத.றிபிலும்‌, வஸந்‌

தருது மூதறான ஸமயங்களிலும்‌ ஸாஸ்த்ரத்தில்‌ சொல்லியிருக்‌

கும யுறைப்படி வருஷந்தோறும்‌ எம்பெருமானுக்கு உத்ஸவம்‌

செய்யவேண்டும்‌.

மீரா சரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 11

சோ qT | சரிகா ஒர னர்‌ எர ஒட

யஞ்சராத்ரவிதராகே௩ ததா வைகரா௩ஸே௩ வா! ஸ்ம்ருத்யுக்தேகா தவா குர்மாத்‌ க்ரியாலோபம்‌ காரயேத்‌ 42,

பாஞ்சராத்ரம்‌, அல்லது வைக,நஸம்‌ என்னும்‌ ஸ்ரீவைஷ்‌ ணவாக,மங்களின்படியோ, (வ்ருத;த,ஹாரீதம்‌, பரா மீரவியிஷ்ட, பரமத,ர்மறாஸ்த்ரம்‌ முதலான) ஸ்ம்ருதிகளின்படியோ கீழ்ச்‌ சொன்ன நித்யதைமீத்திக மஹோத்ஸவங்களைச்‌ செய்யவேண்‌ டும்‌. (எக்காரணத்தாலும்‌) விட்டுவிடக்‌௯ டாது,

ஈர்‌ சீரார்‌ ளி ள்ள! |

இன்க்‌ TAA: 91

ஏவம்‌ ஸம்பூஜயேத்‌ தே,வம்‌ யாவஜ்ஜீவம்‌ த்‌,விஜோத்தமா: ! 1

நித்யநைமித்திகோக்தே௩ யதராவித்‌,யுக்தமார்க்கடித: 43, அந்தணர்‌ தலைவர்களே! (இந்த ஸ்ம்குதியில்‌) நித்ய

நைமிததுகோத்ஸவ விதிகளில்‌ சொன்ன முறைப்படி ஆயு

ளுூள்ள வரையில்‌ ஸ்ரீமந்நா ராயணனுக்கு உத்ஸவம்‌ செய்து

ஆராதி,க்கவேஸ்டும்‌,

விசனாராிகாசர்‌ தர்தா: P| ஏர்‌ ஈன்‌ ஈன்‌ தள எனா: 991 ம்ரெளதஸ்மார்த்தாக,மோக்தாகாம்‌ குர்யாத;த்யுத்தமா: க்ரியா: ( உபதி)ஷ்டம்‌ யதராஜ்ஞாகம்‌ தந்த்ரம்‌ குர்வீத மாஸ்த்ரத: 44, இதி ஸீபராமர ஸ்ம்ருதெள உத்தரகஃண்டே; விறிஷ்ட பரமத,ர்ம ஈாஸ்த்ரே விஷ்ணுமஹோத்ஸவவிதி, வர்ணநம்‌ நாம ஈவமோ$த்‌,யாய: | வேதங்காரிலம்‌. மநு முதலான ஸ்ம்ருதிகளிறும்‌ பந்வைஷ்‌ ணவாக,மங்களிலும்‌ சொல்லப்பட்ட பீகச்சிறந்த கர்மங்களை ச்‌ செய்து, அவைகளிர்சொன்ன ஜீவாத்ம பரமாத்ம ஸ்வரூபங்‌ களை அறிந்து, பரமாத்மாவிடம்‌ அன்பு வைக்கவேண்டும்‌. ஸ்ரீபரார ஸ்ம்ஈதிபின்‌ உத்தாக;ண்டடமான விறிஷ்ட பரமதபர்ம மாஸ்த்ரத்தில்‌ விஷ்ணுமஹோத்ஸவவிதி, வர்ண௩ம்‌ என்னும்‌ ஒன்பதாவது அத்தியாயம்‌ முற்றிற்று.

179 கிஷ்ணுசித்‌ தவிஐயம்‌

10-வது அத்தியாயம்‌

ப்ஈக;வதாராத௩விதி, ய்ராக;வதாராதர வைய,வம்‌

வி ஏஏ

sad ரர்‌ TER ஏகா! ) agra எச்‌ | 2 ச: ஈர்‌ ஏர்‌ நீர கக்க இர்‌. WANG Jamra 8: 1 RI எனத சர்‌ அன்‌ எர சர்‌ எலி ௫:

ஸ்ரீபராறர உனா௫- த்தீரயாராதரும்‌ புண்பம்‌ வக்ஷ்யாமி முரிஸத்தமா: £ யதங்வேஷணமாத்ரேண ஸர்வப;ங்களத்‌ விமுச்யதே £ 1, நாத: பரதரம்‌ புண்யம்‌ த்ரிஷு லோகேஷு வித்யதே * ஸர்வகாமீப்ரத;ம்‌ நரூணாமத்யங்தப்ரீதிதம்‌ ஹரே: 3 தஸ்மாத்‌ பரதரம்‌ ஃரேயோ நாஸ்தி ஸத்யம்‌ ப்‌;ரவீமி வ: !

ஸ்ரீபர்‌ாமர மஹர்ஷி கூறினார்‌ -- முனிவர்‌ தலைவர்களே? இனி, அச்சு தனடியார்களை ஆராதி,ப்பதான பரமஹிதத்தைக்‌ கூறுகிறேன்‌. இத்ததீ,யாராதனத்தைச்‌ செய்யவேண்டும்‌ என்று ஆசைப்படுவதாலேயே எல்லா ஸம்ஸார ப,ந்த,ங்களி னின்றும்‌' விடுதலையடைவான்‌. மூவுலகிலும்‌ இதைக்‌ காட்டி லும்‌ பாவனமான செயல்‌ வேறொன்றுமில்லை. இது மனிதர்‌ களின்‌ எல்லா விருப்பங்களையும்‌ நிறைவேற்றிக்கொடுக்கும்‌. எம்பெருமானுக்கம்‌ இது மிகவம்‌ உகப்பை விளைக்கும்‌, ஆகை யால்‌ இத்ததிபாராத,னத்ைக்‌ காட்டிலும்‌ சேதனர்க்கு ஹித மானது வேறொன்று இல்லையென்று உங்களுக்கு ஈபத,மிட்டுச்‌ சொல்லுகிறேன்‌.

ய்ராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 819

WYNNE ஏரார்‌ ஜன: 31 எணாடிள்‌ ஏனா Aouad ளே: 1 ABFA: wal எண்‌ எனி eH என்றாள்‌ ag gf fA |

ய,க்தபூஜகமாஹாத்ம்யம்‌ ஸ்ருணுத்‌,வம்‌ மூகிஸத்தமா: 3. ஸாஹஸ்ரவார்விகீ பூஜா விஷ்ணோர்‌ பட;கவதோ த்‌;விஜா: ஸக்ருத்‌.ப௱கவதாச்சாமா: கலாம்‌ நார்ஹதி ஷோடஷரம்‌ ந்‌,

ஸக்ருத்‌ ஸம்பூஜ௩ம்‌ தேஷாம்‌ முக்தித;ம்‌ பாபிகாமபி |

மஹர்ஷிகளே! அதத்தனின்‌ அடியார்களை ஆராதி,ப்பதின்‌ பெருமையைக்‌ கேளுங்கள்‌. அகி லறேயைப்ரத்யநீக கல்யாக கதானனான எம்பெருமானை ஆயிரம்‌ வருடம்‌ ஆரா தி,ப்பதும்‌, ஒருமுறை அவனடி யார்கலா ஆராதி,ப்பதில்‌ பதினாறில்‌ ஒரு யங்குக்கு ஈடாகர்து. (பாகவதாராதனம்‌ ப.கவதளராத ணத்தைக்‌ காட்டிலும்‌ மிகச்‌ சிறந்தது என்றபடி,) ஒருமுறை பாக,வதர்களை ஆராதி,ப்பது பாபிகளுக்கும்‌ முக்தியளித்து விடும்‌.

ஈர்‌ எள இள சரிக்‌ ஏண்டா மடிய

சிக்‌ எத இட்ட பன

ஏவம்‌ பகவதா விப்ரா ஹரிணோக்தம்‌ ல்ரியை புரா

ததீ,யபூஜாஹ்ருஷ்டே௩ தத்‌;ூவோ வக்ஷ்யாமி நிஸ்சிதம்‌ 1 ததி,யாராத,னத்தினால்‌ , உகத்த : எம்பெருமானாலேயே

பெரியபிராட்டி யார்க்கு முன்னொருகால்‌ பிஸ்வருமாறு சொல்லப்‌

பட்டது. இவ்வுறுதியான விஷயத்தை உங்களுக்குச்‌ சொல்லு

கிறேன்‌.

எிராராதனரர்‌ இன ஈண்டு ॥6॥ கடத (ரர்‌ ஈகை 4 எண்ட |

மத்ப்ரணாமாச்ச.தகுணம்‌ மத்‌;ப,க்தஸ்ய வந்தும்‌ 6. மந்கைவேத்‌;யாச்ச;தகு;ணம்‌ .மத்‌ஃப,க்தஸ்ய து பேஜநம்‌ |

120 னிஷ்ணுசித்தவிஜயம்‌

“என்னை வணங்கவதைக்‌ காட்டிலும்‌ என அன்பனை வணங்குவது நூறு மடங்கு சிறந்தது. என்னை ஆமது செய்‌ விப்பதைக்‌ காட்டிலும்‌ என்‌ அன்பனுக்கு உணவிடுவது. நூறு மடங்கு சிறற்தது'” (என்பது எம்பெருமான்‌ யிராட்டிக்குள்‌ சொன்ன வாக்யம்‌.)

கர்‌ ரர 344 எகோ 1 on

ரர சின்‌ ஈரான்‌ |

ங்தரா துஷ்யதி தே;வேளோ மஹாபாக;வதார்ச்சநாத்‌ £ ல்‌

த௲ா தஷ்யதி ஸ்ரீறோ விதி,வத்‌ ஸ்வார்ச்சகாத,பி 1 மஹாபராகூவதனை ஆராதி,ப்பதில்‌ உகப்பதுபோல்‌, தன்னை

முறைப்படி ஆராதி,ப்பதனாலும்‌ ஸ்ரீமந்நாராயணன்‌ உதப்பா

தில்லை.

மஹாபரீகதவ்த வைபவம்‌

A கோர எள்ள BAA AAAS heh & gg A Mad WMA | யாக்‌ பம்யந்தி மஹாபாகள: க்ருபயா பாபிநோ$பி 8, தே வித்தா: ப்ரயாந்த்யேவ மாம்வதம்‌ ப,க;வத்பத;ம்‌ )

மஹாபாகூவதர்கள்‌ எவர்களைக்‌ சுடாக்ஷிக்கிறார்களோ, அவர்கள்‌ பாபிகளாயினும்‌, இவர்களுடைய கடாக்ஷ்த்தாலேயே பரிய*தீதி,யடைந்து, அழிவற்ற ஸ்ரீவைகுண்ட, லோகத்தை அடைவார்கள்‌.

ம்ஹாபாக;வ்த லக்ஷணம்‌

எர்காராளா: எர்காக்கள: உ॥ சகாரா! எனா gat: |

அர்த்துபஞ்சகதத்த்வஜ்ஞா: பஞ்ச லம்ஸ்காரஸம்ஸ்க்ருதா:॥ 9, ஆகாரத்ரயஸம்பந்கா மஹாப;ாக;வதாஸ்‌ ஸ்ம்ருதா: |

பராசரவிகிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 121

(1) ப்ராப்யமான (அடையத்தக்க) ப்‌,ரஹ்மத்தின்‌ ஸ்வ ரூபம்‌, (2) அடைபவனான ஜீவனின்‌ ஸ்வரூபம்‌, (9) அடை வதற்கான உபாயத்தின்‌ ஸ்வரூபம்‌, (1) அடைந்து பெறும்‌ பூலனின்‌ ஸ்வரூபம்‌, (5) அடைவதற்குத்‌ தடைகளின்‌ ஸ்வ ரூபம்‌ எனனும்‌ ஐந்து அர்த்த,ங்களின உண்மையை அறிந்த வர்களாய்‌, (1) தாபம்‌ (சக்ராங்கனம்‌), (2) ஊர்த்வபுண்ட்டர தாரணம்‌, (3) தாஸ்யநாமம்‌ ஏற்றல்‌, (4) ரஹஸ்யத்ரய மந்த்ரேரபதேமேம்‌; (5) திருவாராதனம்‌ என்னும்‌ ஐந்து ஸம்ஸ்காரங்களால்‌ ஸம்ஸ்கரிக்கப்பெற்றவர்களாய்‌, (1) அநந்‌ யார்ஹமேஷத்வம்‌ (எம்பெருமான்‌ தவிர வேறு எவர்க்கும்‌ உரியவரல்லா திருக்கை); (2) (அதத்ய ஈரணத்வம்‌ (அவனைத்‌ தவிர வேறு எதையும்‌ உபாயமாகக்‌ கொள்ளாதிருக்கை, (8) அநந்யபோக்யத்வம்‌ (அவனைத்‌ தவிர வேறு எதையும்‌ இனி தாகக்‌ கொள்ளாதிருக்கை) என்னும்‌ மூன்று தன்மைகளும்‌ நிரம்பப்‌ பெற்றவர்கள்‌ மஹா பாகவதர்கள்‌ எனப்படுகின்‌ னர்‌.

மஹாபாக$வதர்களின்‌ சிறப்பு னள 4௭ ஏர இக: Yat: to

எனக்‌ ஈரம்‌ விக்‌ ஏஏ இளம்‌ ஜாரா | மஹாபாக$ிவதா யத்ர வஸந்தி விமலால்‌ மாபா: 10. தத்‌ ஸ்தலம்‌ மங்களம்‌ ப்ரோக்தம்‌ யதா விஷ்ணுபத;ம்‌ மஃபமம்‌ | (காமம்‌, கோபம்‌ முதலிய) குற்றங்களில்லாதவராய்‌, (மம்‌, தமம்‌ முதலிய) நற்குணங்கள்‌ நிரம்பப்பெற்றவர்‌ களான மஹாப,ாகவதர்கள்‌ எங்கு வாழ்கிறார்களோ; அந்த இடம்‌ மங்களமான ஸ்ரீவைகுண்டம்‌ (அல்லது எம்பெருமா னின்‌ திருவடிகள்‌) போலே மங்களமான தாகச்‌ சொல்லப்படு கிறது.

16

122 .... விஷ்ணுசித்தவிஜயம்‌

தொண்டர்‌ அடிப்பொடி மகிமை

ஈன எர ரர்‌ எர ரக: ஜார்‌ ₹₹॥ qmfaidaiA ara fagradaag யஸ்ய மூர்த்‌.நி ஸ்திதம்‌ யாவத்‌ வைஷ்ணவாங்க்‌.ரிரஜங்‌ மாப்‌ 11. கூங்கராதி,ஸர்வதீர்த்தராநி தாவத்‌ திஷ்டந்த்யஸம்ராயம்‌ | எவனுடைய தலையில்‌ எந்நாள்‌ வரையில்‌ மங்களமான தொண்டரடிப்பொடிகள்‌ உள்ளனவோ, அந்நாள்‌ வரையில்‌ க,ங்கை, முதலான எல்லாத்‌ தீர்த்தங்களும்‌ அவனுடைய தலையில்‌ உள்ளன என்பதில்‌ ஐயமில்லை. ஸ்ரீபாத;தீர்த்த, மகிமை Miafamfid ga MerarafAta | 221 சண ஏக்‌ ஏர்‌ ஏர்‌ 18% ப்ராயம்சித்தமித,ம்‌ குஹ்யம்‌ மஹாபாதகிநாமபி - 12. வைஷ்ணவாங்க்‌,ரிஜலம்‌ புண்யம்‌ பக்த்யா ஸம்ப்ராஸ்யதே யதி; | (ப்ர ரஹ்மஹத்தி முதலான) மஹாபாபங்களைச்‌ செய்தவர்‌ களுக்கும்‌, ஸ்ரீவைஷ்ணவர்களுடை பரமபாவனமான ஸ்ரீபாத;

தீர்த்தத்தை பத்தியுடன்‌ பருகுவது ப்ராயம்சித்தமாகும்‌. இது பரமரஹஸ்யம்‌ (எவர்க்கும்‌ வெளி.பிடத்‌ தகாதது.)

மேஷப்ரஸாத; வைபவம்‌ கினார்‌ ரர்‌ AS எளி aT 3॥ aa: =i ரா! எரிர்சசனிளளர்‌ | வலில பாபம்‌ ஜ்ஞாநதோ$ஜ்ஞாநதோ 5பி வா 1 13. ஸத்ய: ப்ரணல்யதே ந்ருணாம்‌ வைஷ்ணவோச்சிஃஷ்ட பே ஜகாத்‌ |

அறிந்தோ, அறியாமலோ கோடி ஜன்மங்களில்‌ செய்யப்‌ பட்ட பாபம்‌, (அறிந்தோ, அறியாமலோ) ஸ்ரீவைஷ்ணவன்‌ உண்டு மிகுந்ததை உண்பதால்‌ உடனே அழிகிறது.

ப்ராசர்விசிஷ்ட்‌ பரமதர்ம சாஸ்த்ரம்‌ 729

வைஷ்ணவர்களும்‌ அவைஷ்ண்வர்களும்‌

ளா 4 8 னன்‌ கோரா! 2 ஏன்‌ எனா ண: AT ராரா | மஹாபாக)வதா யே தே வைஷ்ணவா த்‌;விஜஸத்தமா: ! 14... அந்யே த்வவைஷ்ணவா: ப்ரோக்தா ரஜஸா தமஸா 5 $வ்ருதா: | ்‌

அந்தணர்‌ தலைவர்களே! கீழ்ச்சொன்ன மஹாபரக,வத லக்ஷணம்‌ எவரிடமூள்ளதோ, அவரே ஸ்ரீவைஷ்ணவராவார்‌. ரஜஸ்தமோகசூணம்‌ மிகுத்த மற்றவர்கள்‌ ஸ்ரீவைஷ்ணவர்‌ களாகார்‌.

ஸ்ரீபாதஷதீர்த்தமகிமை

ளக: ரர்‌ சிர்‌ எச ௭ாஈகளர 24 ள்‌ ஏக்‌ எகரி ரான்‌ RR | நாத: பரதரம்‌ தீர்த்தம்‌ வைஷ்ணவாங்க்‌,ரிஜலாச்சு;பாத்‌ 15. தேஷாம்‌ பாத;ஜலம்‌ மாத்‌;த,ம்‌. க;ங்க;ாமபி புநாதி ஹி |

ஸ்ரீவைஷ்ணவர்களின்‌ மங்களமான ஸ்ரீபாத,தீர்த்த,த்தைக்‌ காட்டிலும்‌ மேலான தீர்த்தம்‌ உலகிலில்லை. (ஏனெனில்‌) ஸ்ரீவைஷ்ணவர்களின்‌ பரிலாஈத;த, மான ஸ்ரீபாத,தீர்த்தஃம்‌ ' கூங்கை,, கேரதராவரி முதலான நதி,களையும்‌ புனிதப்படுத்து: கின்றதன்றோ.

கேளாதவர்‌ மாபவிடமோசனம்‌ .

ஏரா ஏளன இரக எனி எனி 6

படக்‌

ஏொளிளாளி எக Ter |

மாபாத்து ரகுராதஷஸ்ய விமுக்தா கெ;ளதமீ நதீ; 16. வைஷ்ணவீஸ்காரஈதீர்ததே;௩ ஸங்க;தா மஈத்‌;த,வாரினணா | கெளதமி என்னும்‌ கேளதரவரி நதியை ஸ்ரீராமன்‌ நீ ஸ்நாநத்திற்குத்‌ தகுதியற்றுப்போவாய்‌” என்று சபிக்க; பின்பு அத்த நதியானது விஷ்ணுப,க்தியையுடைய மஹாபாகவதை யான ஒரு ஸ்த்ரீயின்‌: பரிசுத்தமான ' ஸ்நாந' “ஜலத்தோடு'

124 . விஷ்ணுசித்தவிஜயம்‌

சேர்ந்து, அந்த மாபத்தைப்‌ போக்கிக்கொண்டு, எல்லாரும்‌ தன்னிடம்‌ ஸ்நானம்‌ செய்யத்‌ தகுதிபெற்றது,

ஏரா 38 ரள ஜிரா எள 16

WG ஈகோ ஈர்‌ எளி ராரா |

AT ஏரா TT எனு UTA ஈன 06

a aR 8982 எரி ரா எகர |

qq gy எண்‌ எகர ஏடா 9௩

ஈர்‌ TASHA எதா UNIT ஈக |

ரதன ஏளிஏ சா ஈர்‌ ஏன்‌ எரா Toll

கரச எள ரோ ராணா |

தான ஏக உள்‌ எள்‌ ஏனா ॥௰

எரி ஈசா Aaa |

J எரா af ஏர ஏறினன்‌. 22 Il

ஜனா எனரககள ஏ] ATA | சாரா. OFA எக்‌ சிகள்‌ இரக 43

எ: 198 வக்ரா ஸாரி ஐசார்‌ எரா |

சிளாசார்‌ இத ரினனாிர்தாாா 89

ஈன சீனா goat: Alaa TAY

ராலிகக்‌ அிறசிர்ர்‌ ௩4

ரக்ஷஸாபஹ்ருதா வேதி ப்ருஷ்டா ஸீதா மஹாத்ம௩ா 17. றாக ததா வக்தும்‌ கெளதமீ தமஸா$$வ்ருதா | ' தே௩ பப்தா தத$ா கங்களு ராகவேண மஹாத்மகா 18.

௩.மம்ஸஸி துடர்புத்‌;தே, ஜ்ஞாத்வாபி மம ஜாரகீம்‌ | அத்,யப்ரப்‌,ருதி ஸர்வைஸ்த்வம்‌ ஸ்காதவ்யா ப.விஷ்யஸி 19, ஏவம்‌ மப்தர5ப,வத்‌ க;ங்க;ா ராக, வண மஹாத்மநா | புரஸ்க்ருத்ய முநீக்‌ ஸர்வாந்‌ ராக,வம்‌ மரணம்‌ கதா 20,

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 125

க்ருதாஞ்ஜலிபுடா தீகா துஷ்டாவ ரகுருந்த;௩ம்‌ |

க்ருபயா ப்ராஹ தேவேமோ கெளதமீம்‌ மரணம்‌ க;தாம்‌।॥ 21s பரீஸ்காநபுண்யேக ஸங்க;தா மாத்‌;தவாரிணா |

முக்தா கேராதளவரீ க;ங்கே; மம மாபாத்‌ ப,விஷ்யஸி 22 இத்யுக்த்வா த,நுஷா$$க்ருஷ்ய றபடர்யா ஸேவிதம்‌ ஜலம்‌ | கெளதம்யா ஸங்க;தம்‌ சக்ரே லோகாகாம்‌ ஹிதகாம்யயா 23.

தத:ப்ரப்‌,ருதி லோகே 5ஸ்மிக்‌ கெளதமி மஈத்‌;த;தாம்‌ க;தா | தீர்த்தாகாமக்‌,ர்யதாம்‌ லோகே வைஷ்ணவ்யாஸ்தீர்த்த, ஸங்கமாத்‌ 24. தஸ்மாத்து வைஷ்ணவா: பூஜ்யா: பாவயந்தி ஐக;த்த்ரயம்‌ | தேஷாம்‌ பாதேரத,கம்‌ ஸ்ரேஷ்ட; தீர்த்த;பூ,தம்‌ ஸம்மய: 25.

மஹாத்மாவான ராகவனால்‌, ஸீதை ராக்ஷஸனால்‌ அப ஹரிக்கப்பட்டாளோ??? என்று கேட்கப்பட்டபோது, கோதா வரி தமோகுணத்தால்‌ சூழப்பட்டு (ராவணனுக்கு பயந்து) பதில்‌ சொல்ல இயலாதவளானாள்‌. அப்போது (தக்ஷிண கங்கையான) அந்த கேதளவரி “அறிவுகெட்டவளே! அறித்தும்‌ ஜானகியைப்பற்றி நீ பதிலுரைக்காமலிருக்கிறாய்‌. இன்றிலிருந்து நீ எவராலும்‌ ஸ்நானம்‌ செய்யத்தகாதவளா. வாய்‌”? என்று மஹாபுருஜனான ராமனால்‌ மபிக்கப்பட்டாள்‌ . இப்படி ஈபிக்கப்பட்ட அவள்‌ முனிவர்களை முன்‌ னிட்டுக்கொண்டு ராகவனை, மரணமடைந்து; கைகூப்பி நின்று ரகுநந்தன்‌ ணைத்‌ துதித்தாள்‌. தேவ நாயகனான ராமன்‌ மரணமடைந்த கேரதாவரியைப்‌ பார்தது; ₹*கேராதாவரீக,ங்கை,யே!. மபரி ஸ்நாநம்‌ செய்ததால்‌ பவித்திரமான ஜலத்தோடு சேர்ந்து, நீ எனது மாபத்திலிருந்து விடுபட்டவளாய்‌'? என்று கருணை யோடு கூறினான்‌. இப்படிச்‌ சொல்லி மபரியீனால்‌ ஸ்நாநம்‌ செய்யப்பெற்ற நீரை வில்லஃல்‌ இழுத்து, உல்‌ கின்‌ நன்மையின்‌ பொருட்டு கேரதளவரியோடு சேர்த்தருளினான்‌. அது தொடங்கி, பரம பாக,வதையின்‌ ஸ்நாந தீர்த்த,த்தோடு சேர்ந்ததால்‌, இவ்வுலகில்‌ கேதளவரி முத்‌;தியடைந்தாள்‌.

126 வில்‌ ணுசீத்ரவிறயம்‌

இவ்வுலகில்‌ தீர்த்தங்களில்‌ தலைமை ' பெற்றாள்‌. ஆகையால்‌ வைஷ்ணவர்கள்‌ பூஜிக்கத்தக்கவர்களாய்‌, மூவுலகையும்‌ பரி சுத்த,ப்படுத்துகிறார்கள்‌. அவர்களுடைய ஸ்ரீபாத, தீர்த்தம்‌ தலைசிறந்த தீர்த்த,மாகிறது என்பதில்‌ ஐயமில்லை.

ஈன: கி௫ வ்கி சியா தாள்‌ |

சாதகக்‌ ஜர்‌ கிர்‌ ள்‌ ஈர 88 1

திஸ்ர: கோட்யோ 5ர்த்தாகோ டீ தீர்த்தடாகாம்‌ பு,வ௩த்ரயே

வைஷ்ணவாட்க்‌,ரிறலே புண்யே கோடிப,ாகேரு நோ ஸமா: 26. நூவுலகிலுமுள்ள முன்‌றரைக்கோடி தீர்த்தங்களும்‌

ஸு்ரீவைஷ்ணவனுடைய ப்ரீபாகதிர்த்த,த்தின்‌ கோடியில்‌ ஒரு

பங்குக்கும்‌ ஸமமாகமாட்டா.

பாகஷவதாராத,ன மஹிமை

எதா எரர்‌ ஏரி எகா 8 |

ஏருசாக்‌ நிர ஏரிசள 80: RON

ஸக்ருத்‌ ஸம்பூஜிதே.புண்யே மஹாபரக$வதே க்ருஹே |

ஆகல்பகோடி பிதர: பரித்ருப்தா ஸம்மய: 97, பரமபாவனனான ஸ்ரீவைஷ்ணவனை த்‌ தன்‌ வீட்டில்‌ ஒருவன்‌ '

ஒருமுறை ஆராதி,த்தால்‌, கல்பகோடிகாலம்‌ அவனுடைய

பித்ருக்கள்‌ த்ருப்தியடைகிறார்கள்‌. இதில்‌ ஐயமில்லை,

afeadase எனின்‌ GO |

எதனா! Sud ௭௭ Aaa: 8௪

ஷஷ்டிவர்ஷஸஹஸ்ராணி விஷ்ணோராராத.கே படலம்‌

ஸக்ருத்‌ வைஷ்ணவபூஜாயாம்‌ லப,தே நாத்ர ஸம்மய: 28, அறுபதினாயீரம்‌ வருஷம்‌ ஸ்ரீமந்நாராயணனுக்குத்‌ திருவா

ராதணம்‌ செய்வதால்‌ ஏற்படும்‌ ப,லனை ஒருகால்‌ வவஷ்ணவனை

ஆராதி,ப்பவன்‌ அடைகிறான்‌. என்பதில்‌ ஐயமில்லை, ்‌

யராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 127

எனா Hina dada TH: |

தஸ்மாத்‌ ஸர்வப்ரயத்கே௩ வைஷ்ணவாரர்ச்சயேத்‌ புத | ஆகையால்‌, அறிவாளியானவன்‌ மிக முயன்று

( நீவைஷ்ணவர்களை ஆரா தி,க்கக்கடவன்‌,

பா$ீவைஷ்ணவாராத/௩ வர்ணஈம்‌ னொ Pear ள்ளி fe ளோ: 5௩ 11 சாரண ஏர wR சார | Ares என்னா | 3௨ ஈன என்‌ எள்ள ATH மகார | fafa எளி ஏர்‌ ode ga: ரா: 31 ஈனா கரத்‌ ஏல்‌ ஈர எற | ' சாரக்‌ ஜன்‌ ப்‌ என்னி 3 விற்ப இர்‌ ஏன எனக்கா சர | எகா: fram: Ada | 34 ரலி ஈரி ஈரி டி area | ஏனிராளள்‌ கான எனறம; எலி $உ॥ ஈராக்‌, ஈன்‌ ஏன ஏன னோ; | SFA Hq எனா a REL sd நல்‌: aq aaife: சரி எச்ச Jaa: ல்‌ ஸ்ஸிகளாி: எனா எரகளீசா: | ஏரி ஏஏ என்‌ எோனிஈகர்‌; | 36 ஏத ஏசா 0 எனில்‌ | sag fgg: இர aT HOYT Meld ஏர rag AT dai | ஏர ஈர aise Aim ஈரம்‌ RA 1201

128 விஷ்‌ சித்‌ விஜயம்‌

சானி dome என OT |

aneUralaiga: இடினா gi: gi: 19௨1

எச்‌ சின்‌ எாளிச்‌ ர; |

சிஏ MFT ged வதா: ॥8:॥

வைஷ்ணவாகாகடதாக்‌ ஸ்ருத்வா பு,ஞ்ஜாநோ$பி ஹி வைஷ்ணவ:

29,

தருதமுத்தாய ஹர்ஷேண ப்ரத்யுத்‌;க;ச்சே,த்‌ த்வராந்வித; |

ஙிரஸ்யஞ்ஜலிமாதராய க;ச்சேடத்‌ யாவத்து தர்மம்‌ 30.

த்ருஷ்ட்வா ஸத்‌;யோ மஹாபாகளந்‌ ப்ரணமேத்‌ த,ண்டஃவத்‌பபு,வி

நிக்ஷிப்ய சரணெள மூர்த்‌,நி ப்ரணமேச்ச பு௩:பு௩: 31. ப்ரவேறயித்வா ஸ்வக்‌;ருஹம்‌ பாதெ;ள ப்ரக்ஷாளயேத்‌ ஸ்வயம்‌ | ஆசாந்தாகாஸநே ம்லக்ஷணே ரம்யே ஸம்யங்நிவேயயேத்‌ 32. கெளமேயம்‌ விஷ்டரம்‌ த;த்வா பாத்யார்க்‌,யாதீ;க்‌ ஸமர்ப்பயேத்‌ | க$த்க;த;ஸ்வரயுக்தாபி,: ப்ரியவாக்‌;பிஸ்‌ ஸமர்ச்சயேத்‌ 33. பாதொள ப்ரக்ஷாளயேத்‌ பாத்ரே பவித்ரே க;ந்த,வாரிணா | அர்க்‌,யமாசம௩ம்‌ த;த்வா க.ந்த,புஷ்பைஸ்‌ ஸ்மர்ச்சயேத்‌॥ 34.

மது,பர்க்கம்‌ ததோ தடித்வா மாஸ்த்ரமார்கேண வைஷ்ணவ: | ஆசாந்தாந்‌ பூஜயேத்‌ ப,க்த்யா ஸ்வர்ணவஸ்த்ராதி; பூஷணை: 35. பலைம்ச விவிதை;ர்‌ ப,க்ஷ்யைஸ்‌ தாம்பூ;லே௩ ஸமாஹித: | தத்தீர்த்தம்‌ ப்ராமயேத்‌ வித்‌வாந்‌ புத்ரதளரஸுஹ்ருஜ்ஜநை: 36. பேஜயேத;ந்௩பாநாத்‌;யைம்‌ மக்த்யா பக்தி ஸமந்வித: | ஸாயயித்வா ஸுஸய்யாயாம்‌ பாதெள ஸம்வாஹயேச்சூரை: 37. ப்ரஸ்திரததேஷு க்‌;ருஹாத்‌ தேஷு சாஸீமாந்தமநுவ்ரஜேத்‌ | ப்ரணம்யாத; விஸ்ருஷ்டஸ்தைஸ்‌ திஷ்டே,ஃத்‌ தத்ர கணம்‌ ஈசா

38. அதர்மம்‌ ப,வேத்‌ யாவத்‌ தாவதேஃவம்‌ நிரீக்ஷயேத்‌ பூய ஏவ ௩மஸ்க்ருத்ய நிவ்ருத்ய ஸ்வக்‌,ருஹம்‌ விமேத்‌ 39. நாம்நீயாத்‌ வைஷ்ணவஸ்‌ தஸ்மிந்‌ அநுவ்ரஜ்ய வைஷ்ணவாக்‌ | ம௩ஸ்ஸக்தா பஸம்யுக்தம்‌ சிந்தயித்வா புகபு௩: 40.

ஏவம்‌ ஸம்பூஜயேந்நித்யம்‌ யாவஜ்ஜீவம்‌ ஸம்மய: | மஹாபரக;வதர௩்‌ பக்த்யா துஷ்ட்யர்த்தமம்‌ மார்ங்கஷபாணிந: 41.

பராச்ரவிசிஷ்ட பரம்தர்ம சாஸ்த்ரம்‌ 129

வைஷ்ணவர்கள்‌ ' (தன்னை த்தேடி) வந்திருக்கிறார்கள்‌ என்று கேள்விப்பட்டவுடன்‌, வைஷ்ண்வனாயிருப்பவன்‌ தான்‌ சாப்பிட்டுக்‌ கொண்டிருந்தாலும்‌ விரைவில்‌ எழுந்திருந்து (ரிகவுகப்புடன்‌ வேகமாக அவர்களை எதிர்கொள்ள வேண்டும்‌ அவர்களைக்‌ காணும்‌ வரையில்‌ தலையில்‌ கையைக்‌ கூப்பிக்கொண்டு செல்லவேண்டும்‌. அத்த மஹா புருஷர்‌ களைக்‌ கண்டவுடன்‌ தண்ட,ம்போல்‌ உடனே பூமியில்‌ விழுந்து வணங்கவேண்டும்‌ (அன்பு மிகுதியாலே) மறுபடியும்‌, மறுபடியும்‌ அவர்களுடைய திருவடிகளைத்‌ தலையிலே வைத்துக்கொண்டு வணங்கவேண்டும்‌, தன்‌ வீட்டினுள்‌ அவர்களை எழுந்தருளப்பண்ணி, தானே அவர்களுடைய திருவடியை விளக்கவேண்டும்‌. ஆசமனம்‌ செய்தபின்‌, மென்மைமிக்க அழகிய ஆஸனத்தில்‌ அவர்களா ஸ்திரமாக எழுந்தருளப்‌ பண்ணவேண்டும்‌, அர்க்ய பாத்ய ஆசமநியங்களை அளித்து, தழுகழுத்த குரலோடு இனிய வார்த்தைகளாலே அவர்களை உபசரிக்கவேண்டும்‌. நறுமணம்மிக்க நீரால்‌, அவர்கள்‌ திருவடியைப்‌ பரிசுத்தமான பாத்ரத்தில்‌ விளக்கவேண்டும்‌. அர்க்‌,யத்தையும்‌ ஆச மனத்தையும்‌ அளித்து, சந்தனம்‌ புஷ்பம்‌ ஆகியவற்றால்‌ (அவர்களை) அர்ச்சிக்கவேண்டும்‌. அதற்குப்பின்‌ அறிவாளி யான வைஷ்ணவன்‌ மாஸ்த்ரத்தில்‌ சொல்லிய முறையில்‌, மது,பர்க்கம்‌ அளித்து, மறுபடியும்‌ ஆசமனம்‌ செய்து அவர்களுக்குத்‌ திருப்பரியட்டம்‌, பொன்‌, திருவாபரணம்‌, பலவிதமான பழங்கள்‌; ப.க்ஷயங்கள்‌ ஆகியவற்றை அளித்து, தாம்பூலமு.ம்‌ அளித்து, பின்பு அவர்களுடைய ஸ்ரீபாததீர்த்ததத்தை மனைவி, மக்கள்‌; சுற்றத்தார்‌, நண்பர்களோடு சேர்ந்து பருகவேண்டும்‌. பிறகு, அந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு பக்தியோடு அந்நம்‌, பானம்‌ முத்‌ லானவற்றை அமுது செய்வித்து, மெத்தென்ற பஞ்ச சயனத்தில்‌ அவர்களை மயனிக்கச்செய்து, அவர்களுடைய திருவடிகளை மெல்லப்‌ பிடிக்கக்கடவன்‌ அத்த ஸ்ரீவைஷ்ண lr wn +

130 விஷ்ணுசித்தவிஜயம்‌

வர்கள்‌ திரும்பி எழுந்தருளும்போது, அவ்வூரெல்லைவரை யில்‌ தான்‌ கூடச்சென்று, அவர்களை வணங்கி, அவர்களால்‌ விடை கொடுக்கப்பெற்று, (இவர்கள்‌ நம்மைப்‌ பிரிகிறார்களே” என்று வருத்தத்தோடு அங்கே சற்று நேரம்‌ நின்று; அவர்கள்‌ கண்ணுக்கு மறையும்‌ வரையில்‌ பார்த்துக்‌ கொண்டிருந்து, மறைந்தபின்‌ அவர்கள்‌ சென்ற திசை நோக்கி தண்டன்‌ ஸமர்ப்பித்து, அதற்குப்‌ பீன்பே தன்‌ விட்டிற்கு வர வேண்டும்‌. வந்த பின்பும்‌ அவர்களையே மறுபடி யும்‌ மறுபடி யும்‌ நினைத்து, அவர்களைப்‌ பிரிந்ததினால்‌ மனம்‌ வருந்தி அன்று உணவு கொள்ளாமலிருக்கவேண்டும்‌., உயீருள்ள வரையில்‌ தினந்தோறும்‌ மஹாபாகவதர்களை பத்தியுடன்‌ இவ்வண்ண மாகப்‌ பூஜிக்கவேண்டும்‌.- இப்படிச்‌ செய்பவர்‌ களிடம்‌ மார்ங்கபாணியான எம்பெருமான உகப்படை வான்‌ என்பதில்‌ ஐயமில்லை. ன்‌ முடிவுரை- படலங்ருதி 84 Aad afi | எர 4 ஈரா MNT 981 இதும்‌ ரஹஸ்யம்‌ பரமம்‌ நைவாக்டியேயம்‌ மஹர்ஷிபி;.! வதாம்‌ வை மயா ப்ரோக்தமேதத்‌ வைஷ்ணவமுத்தமம்‌ 4, இது--மஹர்ஷிகளுங்கூட அநதி,காரிகளுக்குச்‌ சொல்‌ லாமல்‌ பேணிப்‌ பாதுகாக்கவேண்டிய பரமரஹஸ்யமாகும்‌. இந்தப்‌ பரம வைஷ்ணவ தர்மம்‌ உங்களுக்கு என்னால்‌ சொல்லப்பட்டது.

ara sR | எனகிற எின்ளார்‌ இனா

நாந்யந்முகிவரம்ரேஷ்டள்‌ ஹரிஸம்ங்ரயணாந்ந்ருணாம்‌ | நாந்யந்முநிவரஸ்ரேஷ்டப்‌ ஹரிஸம்ம்ரயணம்‌ விநா 43

1797

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌

முனிவர்‌ தலைவர்களே! ஹரியை இவ்வள்‌ ணம்‌ ஆமர யிப்பதைக்‌ காட்டிலும்‌ மனிதர்களுக்குச்‌ சிறந்தது வேறு ஒன்றுமில்லை என்பதைப்‌ பலகால்‌ சொல்லுகிறேன்‌.

ஈர்‌ ஏரிக்‌ வாச்‌ அனா ஈரா: |

எச்‌ சோரா சக ராளன்‌ ஏர 92

ஏவம்‌ பராயரேணோக்தம்‌ மாஸ்த்ரம்‌ ஸ்ருத்வா மஹர்ஷய: |

ஸர்வ ஏவாப,வங்‌ ஸம்யக்‌ ப்ரபங்காஸ்‌ தே ஐகார்த்தம்‌ 44, இவ்வண்ணம்‌ பராரரரால்‌ சொல்லப்பட்ட. மாஸ்த்ரத்தைச

செவியுற்ற அந்த முனிவர்கள்‌ அனைவரும்‌ ஜநார்த்தன&ை

நன்கு ॥ரணமடைந்தவர்களானார்கள்‌.

ஏார்ணள aaa: ஏன்ன aq | sala ஏர! எண்ணி எ: 4 ப,கூவம்ஸ்த்வத்ப்ரஸாதே;ந ஸகாதளஸ்‌ ஸுகி;நோ வயம்‌ | க்ருதார்த்தாஸ்ச முநிஸ்ரேஷ்டர! ஸாக்ஷாத்‌ தர்மஸ்‌ த்வமேவ ௩: 45, அந்த ருஷிகள்‌ ஸ்ரீபராறரரைப்‌ பின்வருமாறு கொண்‌ டாடி னார்கள்‌ :-- முனிவர்‌ தலைவரான ஸ்வாமியே! (அநாதை களாயிருந்த) நாங்கள்‌ உமது அருளால்‌ நாதனுடையவர்‌ களாய்‌ இன்புற்றுப்‌ பெரும்பேறு பெற்றோம்‌. எங்களுக்கு தேவரீரே நேரான தர்மமாவீர்‌.

ரா ரர்‌ ஏன்‌ ஊர்‌ விரிய |

என்‌ ஈன்‌ ரா: என்‌ aed EI சிர! எள்‌ Aa |

ஏதத்‌;தி, பரமம்‌ மாஸ்த்ரம்‌ ஸ்ராவ்யம்‌ மோக்ஷமபீ,ப்ஸுபி4: |

ஸத்யம்‌ ஸத்யம்‌ புகஸ்ஸத்யம்‌ ஸம்ஸாரோத்தாரணம்‌ ந்ருணாம்‌ 46.

தீர்த்த,மேதந்முநிய்ரேஷ்ட;! ஹரிரூபம்‌. த்வயோத்‌;த்‌,ருத்ம்‌ | *

192 விஷ்ணுசித்தவிஜயம்‌

முனிவர்‌ தலைவரே! இந்த அழகிய பரமத,ர்மமாஸ்த்ரம்‌ மோக்ஷமடைய விரும்புகிறவர்களை ஸம்ஸாரத்தைத்‌ தாண்டு விக்கும்‌ என்பதை மூன்று முறை எுத்யம்‌ செய்து கூறு கிறோம்‌. ஹரிஸ்வருபமான இந்த மாஸ்த்ரம்‌ உம்மால்‌ (வேதஹாஸ்த்ரங்களிலிருந்து) கடை ந்தெடுக்கப்பட்டது.

HT MT NA எனா ஏராள: | vo

பதர்‌ ளின்‌ 8 |

த்வமேவ பகவாந்‌ ப்‌;ரஹ்மந்‌ ஸாக்ஷாத்‌ ப;௱ாக;வதோத்தம: 47,

நாஸ்த்யந்யத்‌ ப,வரோக;க்‌,௩ம்‌ த்வத்ஸமாங்ரயணாத்‌ பரம்‌ | எம்பெருமானே! தேவரீரே எங்களுக்கு ஆராதி,க்கத்தக்க

பரமப க;வதராவீர்‌. உம்மை ஆம்ர.பிப்பதைக்‌ காட்டிலும்‌,

ஸம்ஸார வ்யாதி,நாஎன மான மருந்து வேறு இல்லை.

என்ன்‌ என எர ஈர, 96 கரன்‌ ஏன்னா ஈள்க்‌ கக | மத்திஸநுமிதி ஸ்துத்வா ௩மஸ்க்ருத்ய மஹர்ஷய: 48, ஸ்வக்‌;ருஹாணி புநர்‌ கஷத்வா யதே”ாக்தம்‌ ஹரிமர்ச்சயந்‌: | க்தி மஹர்ஷியின்‌ பிள்ளையான பராரை மஹர்ஷியை

இவ்வண்ணமாக அந்த மஹர்ஷிகள்‌ துதித்து வணங்கித்‌ தங்களிருப்பிடம்‌ பேர்ந்து அவர்‌ சொன்னபடி எம்பெருமானை

ஆராதி,த்தனர்‌.

சோளா ஏன ஈன்‌ எழா 1 ॥- ஆத .

Waray: af aR ஏற அநந்யலரணா பூத்வா கலெள ஸம்பூஜ்ய தேவம்‌ 49, ப.வபரந்த,விநிர்முக்தாஸ்‌ ஸர்வே ஹரிபத;ம்‌ யயு: | ,

அந்த ரிஷிகள்‌ அனைவரும்‌ ஸ்ரீமந்நாராயணனையே தஞ்சமாகக்கொண்டு ஆராதி,த்து; இக்கலிகாலத்திலும்‌ ஸம்ஸாரத்தைவிட்டு விஷஸ்ணுவின, பரமபத;த்தை அடைந்தனர்‌.

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 822

சார gt Hear Yaa gAdeg oll

தம்‌ ஈர்‌ ஏர என்‌ எகர |

எள 8 எரிகாரி ஏன Af AN

ஏதத்‌ பராமரம்‌ ம்ருத்வா மாத்‌;த;ஸத்த்வம்‌ ஸுகிர்மலம்‌ 50. விறிஷ்டம்‌ பரமம்‌ தன்மம்‌ மாஸ்த்ரம்‌ பரமவைதிகம்‌ |

ம்ருந்வா து பரமைகாந்தீ பூத்வா ஸித்‌;தி,ம்‌ பராம்‌ வ்ரறேத்‌ 51,

இதி றீபரார ஸ்ம்ருதெள உத்தரக,ண்டே; விறிஷ்ட பரமதரர்ம மாஸ்த்ரே வைஷ்ணவாராத தர்மாஹாத்ம்யவர்ணறம்‌ காம த;௩மோ$த்‌, யாய;

மத்‌, தஸத்வ2யமாய்‌, சற்றமற்றதாய்‌, பரமவைதிக மான இந்தப்‌ பராமர விமிஷ்ட பரமதர்ம மாஸ்த்ரத்தைப்‌ பலமுறை கேட்டுப்‌ பரமைகாந்தியாகி, மேலான மோக்ஷ ஸித்தியடையக்கடவன்‌.

ஸ்ரீபராரைஸ்ம்ருதியின்‌ உத்தரக,ண்ட; மான பராரவியிஷ்ட பரமத,ர்ம மாஸ்த்ரத்தில்‌--ஈ.வஜ்ணவர்களை ஆராதி,ப்பதையும்‌, அவர்களுடைய பெருமையையும்‌ வர்ணிக்கும்‌ பத்தாம்‌ அத்தியாயம்‌ நிறைவுற்றது.

பராார வினஷ்ட பரமத,ர்ம மாஸ்த்ரம்‌ நிறைவடைந்தது.

முடிவுரை

பத்து அத்தியாயங்கள்‌ கொண்ட இந்தப்‌ பரமதர்ம ராஸ்த்ரத்தில்‌-1 தாபஸம்ஸ்காரத்தின்‌ பெருமையும்‌, க்ரமம்‌ (4-11). 1 (1) புவட்ரஸம்ஸ்காரத்தின்‌ க்ரமம்‌ (11-14), (2) ஊர்த்வபுண்ட்ரலக்ஷ£ணம்‌ (18-15), (8) இடை ெ.ளிபில்லாத ஊர்த்வபுண்ட்‌ த்துக்கு நிஷேதம்‌ (15), (4) வைதி;க கர்மங்களில்‌ ஊர்த்‌ வபுண்‌- ட்‌, ரதாரண விதி, (15-16), (5) ஊர்த்‌ வபுண்ட்ரமீல்லாமல்‌ செய்யும்‌ கர்மம்‌ பூலமின்றியொழிகை (16), (6) ஊர்த்‌, வபுண்ட்டர

194 வில்ணுசித்தவிஜயம்‌

மற்று மரீரத்தைக்‌ காணலாகாது £17), (7) ஊர்த்வ புஸ்ட்ரதாரண பலம்‌ -(17), (8) மற்ற புணட்ளுங்களை த.ரிப்பதின்‌ பூலன்‌ (17-18), (6) த்ரிபு ப்ஜுரரிரயோடு ஸஹவாரம்‌ கூடாது (1%), (10) த்ரிபுண்ட் தாரியான அந்தணன்‌ ேலப்‌ரஷ்டம்‌ செய்யத்தககவன்‌ (18), (11) த்ரிபுண்ட்தரிக்கு கேராஷ்டியால்‌ நிஜேதும்‌ (1); (19) த்ரிபுண்ட்‌ ஜிதாரித்விஜனுக்கு தண்டன (1-20), (13) ஊர்க்வ்புண்ட்ஸங்க ளின்‌ ஸ்தாநபும்‌, அளவும்‌ தேவ தைகளும்‌ (20-24), (14) ஊர்த்‌ வபுவட்ஜம்‌ அணிநரு சரீரத்தின்‌ பெருமை (25), (௪) ஊர்த்‌ வபுண்ட்‌,ரமில்மா விடில்‌ தேரஷம்‌ (25-26), (16) நாமஸம்ஸ்கா ரத்தி௫ க்ரமம்‌ (26-2), 1 (1) மந்த்ரஸம்ஸ்காரத்தின்‌ க்ரமம்‌ (29-92), (2) த; வய மந்த்ரோபதே,மம்‌ (88), (9) த்‌, வய மாஹாத்ம்டம்‌ (23-34), (4) த்வயம்‌ ஒதாதவன்‌ வைதி,கனாகான்‌ (94), (5) த்வயம்‌ திருமந்திரமும்‌ உபதேசிக்கவேண்டும்‌ (35); (6) தாபஸம்ஸ்காரமில்லா மல்‌ மந்த்ரோபதேமம்‌ கூடாது (95), (2) ஒரே நாளில்‌ பஞ்சள ம்ஸ்காரங்கள்‌ (26), (6) சிஷ்யனீருக்கவேண்டிய வறை (26-27); 1 யாகஹஸம்ஸ்‌ காரத்தின்‌ க்ரமம்‌ (97-40), v (0) ப,கவதாராதனமும்‌, ஆள்ரமத்‌,ர்மழும்‌ (40-42), (2) விலக்கப்படவேண்டியவர்‌ கள்‌ (42), (8) அந்தணனின்‌ லக்ஷணம்‌ (43), (4) நாலு ஆம்ரமங்களின்‌ லக்ஷணம்‌ (43-44), (5) விலக்கப்பட வேண்டியவை (44-45), (6) வர்ணாம்ரமத,ர்மங்களை அநுஷ்‌ டி,த்தே தீரவேண்டும்‌ (45), (7) பாஷண்டி க்ஷணம்‌ (45-46), (8) ப்ரஹ்மசாரி தினந்தோறும்‌ செய்யவேண்டிய கர்மம்‌ (46), (9) க்‌,ருஹஸ்தன்‌ தினந்தோறும்‌ செய்ய வேண்டிய கர்மம்‌ (46-47), (10) ஸந்யாஸி தினந்தோறும்‌ செய்யவேண்டிய கர்மம்‌ (47-48), ஏட. (1) விரிவான திருவாராதன க்ரமம்‌ (48-85), (2) மரீரத்தைச்‌ சிந்திக்கும்‌ விதம்‌ (49-50), (3) ஆதமாவைச்‌ சிந்திக்கும்‌ விதம்‌ (50-5 ) (4) ஈல்வர சிந்தன தொட க்கம்‌ (52-58), (5) லீலாவிபூ,தி சிந்ததம்‌ (53-54), (6) நித்யவிபூ,தி சிந்தநம்‌

பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்‌ 782.

(54-556), (7) ஸ்ரீவைகுண்ட, தகர சிந்தநம்‌ (55-57), (8) வைகுண்ட, மந்திர (கோயில்‌) வர்ணநம்‌ (57-58), (9) திருமாமணி மண்டப வர்ணநம்‌ (58), - (10) திவ்ய ஸிம்ஹாஸ.த வர்ணதம்‌ (58-59), (11) பரவாஸுதே,வ வர்ணதம்‌ (59-64), (12) மற்ற மூர்த்திகள்‌ (64), (13) திரவ்யாயுதங்கள்‌ (64), (14) வயூஹஸ்த;னங்கள்‌ (64-66), (15) இரண்‌ டாவது ப்ராகார தேவர்கள்‌ (66), (16) மூன்றா வது ப்ராகார மூர்ததிகள்‌ (66), (17) நாலாவது ப்ராகார மூர்த்திகள்‌ (56), (18) ஐந்தாவது ப்ராகார மூர்த்திகள்‌ (67-68), (1, ) விலாவிபூ,தியிலுள்ள முர்த்திகளின்‌ தியா னம்‌ (68-69), (20) வ்யூஹமூர்த்தி த்யானம்‌ (69), (21) விபவாவதாரத்‌யான [ும்‌, பயனும்‌ (6-70), (22) அந்தர்‌ யாமி ஸ்தாநமழும்‌, த்யானயம்‌ (70), (23) அர்ச்சாவதார த்யானம்‌, பயனும்‌ (70), (24) உப,௰விபூ,தியோக,த்‌,யான நிக,மனம்‌ (70), (25) வ்யூமகுணங்கள (71), (26) வ்யூ ஹங்களின்‌ தொழில்கள்‌ (71), (27) வ்யூஹ்கண விவரணம்‌ (71-72), (28) ஹரிப்‌;தரார்த்தம்‌ (72), (29) பகவந்‌ நாமங்கள்‌ (79-76), (80) ஸ்வபரயாதரத்ம்யஜ்ஞாதம்‌ அவள்‌ யம்‌ (16-77), (31) திருவஷ்டாக்ஷரத்தின்‌ அர்த்தாநு ஸந்தரானம்‌ (77), (92) த்‌. வயார்த்தாநுஸந்தாநம்‌ (78-79) (98) நித்யாநுஷ்டரானங்கள்‌ (79-81), (94) திருவாராதனம்‌ (81-88), (25) த்வயமந்திரத்தின்‌ பெருமை 89), VII டே ராலோத்ஸவ வர்ணநம்‌ (89-96), 9111 (1) நைமித்தி கோத்ஸவ வர்ணநம்‌ 96), (2) தூவாதரறிபில்‌ ஆராதனம்‌ (97-98), (9) நரஸிம்ஹறாராதனம்‌ (1 8-89), (4) தனுர்‌ மாஸ திருவாராதனம (19), 5) மாசிபங்குனி திருவாரா கணங்கள்‌ (99-100), (6) ஸ்ரீராமநவமீயு த்ஸவம்‌ (100-101), (7) ஸ்ரிதயந்திபுத்ஸவம்‌" (102-103), (8) வாமந ஜயந்தியுச்ஸவைம்‌ (101 102), (1) வராஹஜயந்தியுத்ஸவம்‌ (109), (10) வைமாகலிபளர்ணமியுத்ஸு ம்‌ (2:04), (11) ஸயநோத்தளன ஏகாதி உத்ஸவங்கள்‌ (104-105), 1X மஹோத்ஸவ வர்ண நம்‌ ( 05-117); % (1) பராக,வதாராத,

136 விஸ்ணுசித்‌ விஜயம்‌

விதி பாக்‌,வதாராத,ந வைபவம்‌ ( 18-190), ( ) மஹா பாகவத வையம்‌ (120), (3) மஹாபாகவத எஷணம்‌ (1 0-121) (4) மஹாபசுவதர்களின சிறப்பு (121), (8) தொண்டர்‌ அடிப்பொடி மகிமை (/2 ], (8) ஸ்ரீபாத, தீர்த்த மகிமை (122), (7) மேஷப்ராடாது; வைபவம்‌ (122) (8) வைஷ்ணவர்களும்‌ அவைன்ணவர்களும்‌ (125), () ஸ்ரீபாத, தீர்த்த; மகிமை (128), (10) கேதாவரீ மாப விமோசனம்‌ (129-125), (11) பூாரகூஷவதாராதன்‌ மஹிலம (126-127) (12) ்ரீவைஷ்ணவாராத,ந வர்ண நம்‌ (127-190), ஆகிய விஷயங்கள்‌ விரிவாக விளக்கப்பட்டன. இவற்றி லிருந்து, வியிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமும்‌, பரமைகாந்தி த,ர்மங்களுமே மோக்ஷமடைய விரும்புகிறவர்‌ களால்‌ சைக்கொள்ளத்தக்கலை என்ப3த்‌ மஹர்ஷிகளின்‌ ஸித்‌,தாத் 5ம்‌ என்று தெளிவாக விளங்குகிறது. வடமொழி யிலுன்ள- இதிஹாஸ புராணங்களும்‌, சஙககாலம்‌ தொடக்கமாக உள்ள த்மிழிலக்கியங்களும்‌-—இந்த தர்மங்கள்‌ ஆதிகாலம்‌ முதலே நறுக்ஷுக்களால்‌ அநுஷ்டி_க்கப்பட்டு வந்ததை வலி யுறுத்திவதை விஷ்ணுசித்த விஜயத்தின்‌ மேல்பகுதிகளில்‌ நிலை நாட்டுவோம்‌.

“ரரமாநுஜார்ய திரவ்யாஜ்ஞா ப்ரதிவாஸ்ரமுஜ்ஜ்வலா திரத்‌;ந்தவ்யாபிரீ பூயாத்‌ ஸா ஹி லோகஹிதைஷிணீ

[ராமா நுஜாசார்யரின்‌ திவ்யாஜ்ஞை தினந்தோறும்‌ வெற்றி பெற்று விளங்கி திக்கெங்கும்‌ பரவட்டும்‌; * அதுவன்றோ உலகத்திற்கு நன்மையைத்‌ திருவுள்ளத்திற்கொண்ட து.] என்கிறபடியே எம்பெருமானார்‌ அவதரித்த : பின்பு (பொலிக பொலிக?” என்னும்படி பரவிய இப்பரமைகாந்தி தர்மத்தை விரிவாகக்‌ காட்டும்‌ இந்த ஸ்ம்ருதியைப்‌ படித்து; இயன்ற வரையில்‌ அதன்படி ஒழுக உறுதிகொள்வது ஸ்ரீவைஷ்ணவர்‌ ஒவ்வொருவருக்‌ தம்‌ கடமையாகும்‌.

ய்‌